புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_m10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_m10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10 
2 Posts - 18%
heezulia
அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_m10அடுத்த சாமியார் தலைமறைவு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த சாமியார் தலைமறைவு


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 11:18 pm

அடுத்த சாமியார் தலைமறைவு Banner1

நெரிசலில் 65 பேர் பலியான சம்பவம் : கிரிமினல் வழக்கு பதிவு - சாமியார் தலைமறைவு!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.

விருந்துடன், 10 ரூபாய் பணம், சாப்பாடு தட்டு, லட்டு, கைக்குட்டை ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை பெறுவதற்காக, பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இருந்தனர். ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நின்றிருந்தனர்.


இதை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கூடியபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில், 39 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில், அலட்சியத்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக ஆசிரமத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆசிரமத்தை மக்கள் தாக்கக் கூடும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்குவதாக ஆசிரமம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அடுத்த சாமியார் தலைமறைவு Maharaji-kripalu-5

சாமியார் தலைமறைவு:

நெரிசல் சம்பவம் ஏற்பட்ட 2 மணி நேரம் வரை ஆசிரமத்தில் சாமியார் கிரிபாலு மகாராஜ் இருந்துள்ளார். பின்னர், பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே பயந்து போன அவர், ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

50 பேர் காணவில்லை?
01.03.10 ஆசிரமத்துக்கு வந்த பலரை காணவில்லை. அவர்களை தேடி 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆசிரமம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.

நிதியுதவி:

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கபிரதமர் மன்மோகன் சிங் நேற்று உத்தரவிட்டார்.

அடுத்த சாமியார் தலைமறைவு Shree_Maharajji_Arti

மோசடி, பாலியல் வழக்குகள்

ஆசிரமத்தின் தலைவர் கிரிபாலு மகாராஜுக்கு 88 வயது. ராதா மகாதேவ் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இதற்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இவர் மீது பாலியல் பலாத்காரம், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நாக்பூரில் 1997ல் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் 2007ம் ஆண்டு, டிரினிடாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார். மதுரா அருகே பர்சானா என்ற இடத்தில் இவருடைய ஆசிரமம் உள்ளது. இதன் அருகே உள்ள விவசாயி நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 09, 2010 11:31 pm

இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா அடுத்த சாமியார் தலைமறைவு 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 11:49 pm

நிலாசகி wrote:இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்

என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 09, 2010 11:54 pm

எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்



தீதும் நன்றும் பிறர் தர வாரா அடுத்த சாமியார் தலைமறைவு 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 12:19 am

நிலாசகி wrote:எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்

எவ்வளவு காலம்தான் இப்படி ஏமாற்றுவார்கள் நாட்டிலே

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 10, 2010 5:47 am

தவறு செய்தவனை விட தவறினை செய்ய துணை போன மக்கள் தான் வருத்தப்படவேண்டும்
அதை விட்டு விட்டு ஆர்பாட்டம் செய்து பொருள்களை சேதபடுத்துவதால் என்னபயன்?

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 8:24 am

அடுத்த சாமியார் தலைமறைவு 56667 அடுத்த சாமியார் தலைமறைவு 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 8:29 am

செந்தில் wrote:அடுத்த சாமியார் தலைமறைவு 56667 அடுத்த சாமியார் தலைமறைவு 56667
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக