புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:30 pm

First topic message reminder :

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 960x

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 CEN_GodStepper_380_952643a

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு 'Jai Ho' என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Naren
Shankaracharya swami Narendra Nand

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

செய்வார்களா???? அல்லது செய்ய வைப்பீர்களா இந்திய மக்களே???



என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:22 pm

Manik wrote:இவன இன்னுமா உயிரோட விட்டு வச்சுருக்காங்க

உங்கள் பக்கத்து ஊரில்தான் இப்படி நடக்குது போய் தடுங்கள் மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 09, 2010 6:22 pm

கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 09, 2010 6:40 pm

கொடுமை.

மக்கள் திருந்தும்வரை இப்படியான ஆசாமிகள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 502589



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:42 pm

Manik wrote:கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல

பக்கத்து ஊருக்கு வரும் நெருப்புக்காற்று உங்களையும் தாக்கும் கவனம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:43 pm

valippokkan wrote:கொடுமை.

மக்கள் திருந்தும்வரை இப்படியான ஆசாமிகள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 502589
ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:43 pm

Appukutty wrote:
Manik wrote:கவலை வேண்டாம் அப்பு எங்க ஊருல இந்த மாதிரி முட்டாப்பசங்க இல்ல

பக்கத்து ஊருக்கு வரும் நெருப்புக்காற்று உங்களையும் தாக்கும் கவனம்

சொல்லுங்க சரா, கதை கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும்! (பழகிப்போச்சு)



இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 1:23 am

என்ன கொடுமை இது இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 2 230655

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 10, 2010 1:47 am

கொடுமை டா சாமி. மூடர்கள் இதை கேக்க ஆளே இல்லையா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 10, 2010 5:42 am

கொடுமையிலும் கொடுமை .அரசாங்கமும் நீதி துறையும் கண் முடி வாளாய் இருப்பது. மக்கள் நல மன்றங்கள் அந்த ஊர்களில் இல்லையா?

ரமணீயன்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 10, 2010 6:16 am

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக