புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணுவாக மாறும் காய்கள் தேவைதானா?
Page 1 of 1 •
உயிருக்கு வேட்டு வைக்கும் பி.டி. கத்திரிக்காய்:
*
உலகம் முழுவதிலும் மரபணு பயிர்கள், காய்கறி, பழங்களை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்களான மான்சான்டோ, பயோனியர் போன்றவை தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் தரகர்களை நியமித்து அரசியல்வாதிகள் உதவியுடன் கள்ளத்தனமாக மரபணு பயிர்களை அந்நாடுகளில் பயிரிட்டு வருகின்றனர். நம் நாட்டிலும் கடந்த 10 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய வணிக நிறுவனங்கள் நடத்தும் காய்கறி- பழ கடைகளிலும் மரபணு காய்கறி- பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
*
இவை பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை கடைகளுக்கு வந்துள்ள ராட்சத கேரட் மலைக்க வைப்பதாக உள்ளது. இந்த மரபணு கேரட் விஷத்தன்மை உடையதால் சீக்கிரம் அழுகாது. இதை காரணம் காட்டி சர்வதேச மரபணு காய் கறி நிறுவன புரோக்கர்கள் நம்மூர் வியாபாரிகளிடம் கேரட் போன்ற காய்கறிகளை விற்கிறார்கள்
*
பி.டி. கத்தரிக்காய் பற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “பி.டி. கத்தரிக்காய் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் என்ற திடுக்கிடும் தகவலும் இடம் பெற்றுள்ளது. ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கத்தரிக்காய் மாமருந்தாக திகழ்கிறது.
***
இதுபற்றி சென்னையின் பிரபல டாக்டர் திருத்தணிகா சலம் கூறியதாவது:-
*
கத்தரிக்காயில் பூச்சி வெட்டு பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.ஆனால் மரபணு கத்தரிக்காயில் விஷத்தன்மை இருப்பதால் இக்காயில் புழு- பூச்சி வெட்டு ஏற்படாது. பி.டி. கத்தரிகாயில் வைரஸ் விஷம் இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நன்கு வேக வைத்தால் விஷம் போய்விடும் என்று பி.டி. கத்தரிக்காய் விதைக்கம்பெனி கூறுவதை மத்திய அரசின் நிபுணர் குழுவே ஏற்றுக்கொண்டுள்ளது.
*
இந்த கத்தரிக்காயை சாப்பிடும் புழு, பூச்சி, தேனீக்கள் அனைத்தும் இதன் விஷத்தால் இறந்துவிடும். எனவே கத்தரிக்காயில் ஓட்டை, பூச்சி இருக்காது. ஆனால் இதை சாப்பிட்டால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுமே என்று இயற்கை ஆர்வலர்கள் பயப்படுகிறார்கள்.
*
பி.டி. கத்தரிக்காயை வேக வைக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள கிரை1ஏசி வைரஸ் விஷமானது மனிதனை கடுமையாக தாக்கும் பேராபத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலில் சளி பிரச்சினையை அதிகரிக்கும். பி.டி. கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
*
மரபணு கத்தரிக்காயை பற்றி பல்வேறு தரப்பினரிடம் நடத்திய ஆய்வில் நன்மையை விட தீமைகளே அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மரபணு காய்கறி பயிரிடும் நிலமானது சில ஆண்டுகளிலேயே விஷத்தன்மையாகி மாறி விடுவதால் அந்நிலமானது எந்த பயிரையும் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.
*
முதலில் பி.டி. கத்தரிக்காய். அடுத்து வாழைப்பழம், கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, மக்காச்சோளம், நெல், கோதுமை, பீன்ஸ், பீட்ரூட், ஆப்பிள், ஆரஞ்சு.... என்று அத்தனை வகையான மரபணு காய்கறி- பழங்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளன என்கிறார்.
***
அது என்ன மான்சான்டோ?
*
அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.
*
அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் ப­யாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?
*
நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி­ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,
*
மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,
*
மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியா விலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.
***
உடல் நலத்திற்கு ஆபத்து:
*
இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­கள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈர­ன் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.
*
அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.
***
தேவை தடை:
*
மான்சான்டோவின் உலக முதலாளித் துவ சதிக்கு ப­யாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும். இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக் கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.
*
உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண் டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.
***
நன்றி அபூ அயிஷா.
நன்றி நக்கீரன்.
***
இவ்வளவு ஆபத்தை ஏற்ப்படுத்தும் மரபணு காய்கறிகள் தேவைதான?
*
யோசியிங்கள் மக்களே!
*
நம் குழந்தை சொல்வங்கலுக்கு நல்ல எதிரிகாலம் உண்டக்க உடல் நலம் முக்கியம் அதனால் யோசித்து முடிவு எடுங்கள்.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010_03_15_archive.html
*
உலகம் முழுவதிலும் மரபணு பயிர்கள், காய்கறி, பழங்களை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்களான மான்சான்டோ, பயோனியர் போன்றவை தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் தரகர்களை நியமித்து அரசியல்வாதிகள் உதவியுடன் கள்ளத்தனமாக மரபணு பயிர்களை அந்நாடுகளில் பயிரிட்டு வருகின்றனர். நம் நாட்டிலும் கடந்த 10 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய வணிக நிறுவனங்கள் நடத்தும் காய்கறி- பழ கடைகளிலும் மரபணு காய்கறி- பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
*
இவை பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை கடைகளுக்கு வந்துள்ள ராட்சத கேரட் மலைக்க வைப்பதாக உள்ளது. இந்த மரபணு கேரட் விஷத்தன்மை உடையதால் சீக்கிரம் அழுகாது. இதை காரணம் காட்டி சர்வதேச மரபணு காய் கறி நிறுவன புரோக்கர்கள் நம்மூர் வியாபாரிகளிடம் கேரட் போன்ற காய்கறிகளை விற்கிறார்கள்
*
பி.டி. கத்தரிக்காய் பற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “பி.டி. கத்தரிக்காய் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் என்ற திடுக்கிடும் தகவலும் இடம் பெற்றுள்ளது. ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கத்தரிக்காய் மாமருந்தாக திகழ்கிறது.
***
இதுபற்றி சென்னையின் பிரபல டாக்டர் திருத்தணிகா சலம் கூறியதாவது:-
*
கத்தரிக்காயில் பூச்சி வெட்டு பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.ஆனால் மரபணு கத்தரிக்காயில் விஷத்தன்மை இருப்பதால் இக்காயில் புழு- பூச்சி வெட்டு ஏற்படாது. பி.டி. கத்தரிகாயில் வைரஸ் விஷம் இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நன்கு வேக வைத்தால் விஷம் போய்விடும் என்று பி.டி. கத்தரிக்காய் விதைக்கம்பெனி கூறுவதை மத்திய அரசின் நிபுணர் குழுவே ஏற்றுக்கொண்டுள்ளது.
*
இந்த கத்தரிக்காயை சாப்பிடும் புழு, பூச்சி, தேனீக்கள் அனைத்தும் இதன் விஷத்தால் இறந்துவிடும். எனவே கத்தரிக்காயில் ஓட்டை, பூச்சி இருக்காது. ஆனால் இதை சாப்பிட்டால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுமே என்று இயற்கை ஆர்வலர்கள் பயப்படுகிறார்கள்.
*
பி.டி. கத்தரிக்காயை வேக வைக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள கிரை1ஏசி வைரஸ் விஷமானது மனிதனை கடுமையாக தாக்கும் பேராபத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலில் சளி பிரச்சினையை அதிகரிக்கும். பி.டி. கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
*
மரபணு கத்தரிக்காயை பற்றி பல்வேறு தரப்பினரிடம் நடத்திய ஆய்வில் நன்மையை விட தீமைகளே அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மரபணு காய்கறி பயிரிடும் நிலமானது சில ஆண்டுகளிலேயே விஷத்தன்மையாகி மாறி விடுவதால் அந்நிலமானது எந்த பயிரையும் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.
*
முதலில் பி.டி. கத்தரிக்காய். அடுத்து வாழைப்பழம், கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, மக்காச்சோளம், நெல், கோதுமை, பீன்ஸ், பீட்ரூட், ஆப்பிள், ஆரஞ்சு.... என்று அத்தனை வகையான மரபணு காய்கறி- பழங்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளன என்கிறார்.
***
அது என்ன மான்சான்டோ?
*
அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.
*
அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் ப­யாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?
*
நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி­ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,
*
மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,
*
மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியா விலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.
***
உடல் நலத்திற்கு ஆபத்து:
*
இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­கள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈர­ன் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.
*
அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.
***
தேவை தடை:
*
மான்சான்டோவின் உலக முதலாளித் துவ சதிக்கு ப­யாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும். இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக் கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.
*
உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண் டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.
***
நன்றி அபூ அயிஷா.
நன்றி நக்கீரன்.
***
இவ்வளவு ஆபத்தை ஏற்ப்படுத்தும் மரபணு காய்கறிகள் தேவைதான?
*
யோசியிங்கள் மக்களே!
*
நம் குழந்தை சொல்வங்கலுக்கு நல்ல எதிரிகாலம் உண்டக்க உடல் நலம் முக்கியம் அதனால் யோசித்து முடிவு எடுங்கள்.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010_03_15_archive.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|