புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
3 Posts - 7%
heezulia
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

avatar
jeganmaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 25/01/2009

Postjeganmaya Tue Mar 09, 2010 4:33 pm

First topic message reminder :

Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 10:44 pm

உதவி தேவை - Page 6 Icon_question



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 11:02 pm

சரவணன் wrote:கதை:
உதவி தேவை - Page 6 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:

ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.

இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.

”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859

“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.

உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 1:43 am

இந்த கதை எதுக்கு சொல்வாங்கனா.. தலை திமிரோட போன பெருமாள் மற்றும் பிரம்மாவால சிவன் தலையில் உள்ளத பார்க்க முடியல .....
திமிரோட இருந்தா சிவன் பாதங்களை பார்க்கமுடியாது.. தன்னடக்கத்தோட பாதங்கள் விழும்போது தான் அவர் தலை உனக்காக குனிவார் அப்பொ அவரோட அன்பை அறிந்து கொள்ளலாம் இப்படி தான் கதை சொல்லி இருக்காங்க ...
நீங்க ஏதோ ஏதோ சொல்றது போல இருக்கு

நான் இந்த காய் சாப்பிடடு இருக்கேன்.. சுட வச்சு உடைச்சு சாப்பிட்டு இருக்கேன்
உதவி தேவை - Page 6 154550 பெயர் தெரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - Page 6 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 2:07 pm

Aathira wrote:
சரவணன் wrote:கதை:
உதவி தேவை - Page 6 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:

ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.

இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.

”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859

“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.

உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642
சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.



உதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Yஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Sஉதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Hஉதவி தேவை - Page 6 A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 2:13 pm

உதவி தேவை - Page 6 806360 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 3:15 pm

உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 3:24 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )
குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.



உதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Yஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Sஉதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Hஉதவி தேவை - Page 6 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 3:36 pm

உதயசுதா wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )
குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.

உதவி தேவை - Page 6 705463 உதவி தேவை - Page 6 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - Page 6 Ila
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக