ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமெயிலில் வந்த கவிதை..!!

+14
மீனா
கார்த்திக்
ரபீக்
அன்பு தளபதி
tamilparks
Amarnath
ராஜா
789456na
சிவா
ரூபன்
sakthi23
suredevi
இளவரசன்
Tamilzhan
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty இமெயிலில் வந்த கவிதை..!!

Post by Tamilzhan Fri May 29, 2009 6:55 pm

கவிதை..!


இது என் இமெயிலில் வந்த கவிதை என் நண்பர் அனுப்பினார் இதை இங்கே ப்கிர்ந்துக்கொள்கிறேன்.ஆனால் எழுதியது யார் என்பது தெரியாது.!

1.அருகில் இருந்தும் பேச முடியவில்லை..
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை..
எக்ஸாம் ஹால்லில்...என்ன கொடுமை சார்..!!


2.பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய.!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க..!!
மலரிடம் சொன்னது முள்...


3.ஆசை படுவதை மறந்து விடு.!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே..!!


4.ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.!


5.வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.


6.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!!


7.கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அனைக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.!


8.நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்..!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by இளவரசன் Fri May 29, 2009 7:09 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் சூப்பர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by suredevi Fri May 29, 2009 9:01 pm

8) 8) Nice 8) 8)
avatar
suredevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 27/05/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by sakthi23 Sat May 30, 2009 2:01 am

சூப்பர்
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by ரூபன் Sat May 30, 2009 3:49 pm

nan than anuppinanan eppady en kavithai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by சிவா Sun May 31, 2009 9:12 am

ஒவ்வொன்றும் வைர வரிகளாய் ஜொலிக்கிறது..
மிக அருமை...

இருப்பினும் நான் எழுதவில்லை!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by Tamilzhan Sun May 31, 2009 10:51 am

ruban1 wrote:nan than anuppinanan eppady en kavithai

.................. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by 789456na Sun May 31, 2009 8:07 pm

மகிழ்ச்சி very nice
avatar
789456na
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by ராஜா Sun May 31, 2009 8:32 pm

மிக அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by Amarnath Mon Jun 01, 2009 11:43 am

hello
avatar
Amarnath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 31/05/2009

Back to top Go down

இமெயிலில் வந்த கவிதை..!! Empty Re: இமெயிலில் வந்த கவிதை..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum