ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

+3
செந்தில்
சிவா
சரவணன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by சரவணன் Tue Mar 09, 2010 3:04 pm

First topic message reminder :

இந்த பகுதி என்னுடைய ஐயத்தை மட்டும் அல்ல, என்னைபோன்ற பலரின் ஐயத்தை போக்க உதவும் என்று நினைக்கிறேன்

நன்றி
சரவணன்


1. வாழ்த்துகள்! - வாழ்த்துக்கள்!
து சரி?
னக்கு தெரிந்த வரையில் "வாழ்த்துகள்!" என்பதே சரி. இங்கு அதிகமானோர் வாழ்த்துக்கள்
ன்று தான் எழுதுகின்றனர்.

2.அதே போல் நன்றிகள் என்பது சரியா? அல்லது நன்றி என்பது சரியா?

மேலும் வாழ்த்துகள்! நன்றி! என்று எழுதும்போது சொல்லின் இறுதியில் "!" ஆச்சர்ய குறி பயன்படுத்துவது ஏன்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by Manik Tue Mar 09, 2010 6:22 pm

வாழ்த்துகள் என்பது ஒருமை வாழ்த்துக்கள் என்பது பன்மை அவர் நிறைய சாதனை படைத்திருந்தால் அதனை நாம் வாழ்த்துக்கள் என்று கூறுவோம்....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 6:23 pm

சரியானவற்றை மட்டுமேபயன் படுத்துவதென்றா,அஃது, முழுமையாக முடியாது. "கள்"
என்பது பன்மையாக ஏதோ ஒரு காலத்தில் பழக்கத்தில் வந்து ஒட்டிக்
கொண்டதுதான்.வாழ்த்துக்கள் என்பது்தான் சரி.ழ்-க்குப்பின் புள்ளி வைத்த
எழுத்து வரக்கூடாது என்று தமிழ் வாத்தியார் சொன்னது நினைவில் இருப்பதுதான்
உங்கள் ஐயத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும்.குறள்+பா=குறட்பா, பல்+கள்=
பற்கள். இதுபோன்ற இடங்களில் மட்டும் பு்ள்ளி உள்ள எழுத்துக்கள்
வராதாம்.ஆனால், உச்சரிப்பில் இருப்பது போல் தோன்றும். தமிழ்த் தேர்வு,
தமிழ்ப் பாடம், என்பதே சரி. அதுபோல் வாழ்த்துக்கள் என்பதே சரி. இந்த ஆய்வு
நமக்கெதற்கு? மொழி உணர்வைவிட மனிதம் முக்கியம். மக்களிடம்
வழ்க்கமாகிப்போனவற்றை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் டாக்டர்
மு.வ. காட்டிய வழி. புதிய சொற்களை எல்லா இடங்களிலும் உருவாக்கிட
வேண்டியதில்லை. அது போன்று, இத்தகைய இடங்களிலெல்லாம் நமது சரியான
உச்சரிப்பிற்கேற்றவாறு சரி்/தவறு என்று தீர்மானிப்பதே சரி.
இந்தி ஆட்சி மொழியா? தேசீய மொழியா? இந்தியை ஆட்சி மொழியாக இந்திய அரசாங்கத்தால் இன்றுவரைஅறிவிக்க முடியவில்லை என்பதே உண்மை.



அன்பின் நண்பர்களே

வாழ்த்துகள் என்பது தான் சரி - வாழ்த்துக்கள்
என்பது தவறு. இருப்பினும் பழகி விட்டபடியால் பலரும் வாழ்த்துக்கள் என்றே
பயன்படுத்துகின்றனர். தேபோல் தான் பதிவு இடுகை என்பதெல்லாம்.
இவற்றைப்பற்றி பழமைபேசி அழகாக் இடுகைகள் இட்டிருக்கிறார்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா


இரண்டு மறுமொழிகள் உள்ளது!தேடலில் கிடைத்தது. நன்றி!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by Manik Tue Mar 09, 2010 6:25 pm

நன்றி அண்ணா விளக்கியமைக்கு அப்ப நான் சொன்னது தப்போ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by சரவணன் Tue Mar 09, 2010 6:30 pm

நன்றி கலை சார்.

நான் ஊருக்கு போகும் போது தமிழ் புலவர்கள்ளிடம் இது பற்றி கேட்கிறேன்.

நன்றி நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by சிவா Tue Mar 09, 2010 6:38 pm

சரவணன் wrote:நன்றி கலை சார்.

நான் ஊருக்கு போகும் போது தமிழ் புலவர்கள்ளிடம் இது பற்றி கேட்கிறேன்.

நன்றி நன்றி

கேட்டு பதிலளியுங்கள் சரா, நானும் அறியும் ஆவலில் உள்ளேன்!


தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 6:40 pm

Manik wrote:நன்றி அண்ணா விளக்கியமைக்கு அப்ப நான் சொன்னது தப்போ
ஆமா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by சிவா Tue Mar 09, 2010 6:44 pm

Appukutty wrote:
Manik wrote:நன்றி அண்ணா விளக்கியமைக்கு அப்ப நான் சொன்னது தப்போ
ஆமா

கண்டிப்பா!!!


தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by சரவணன் Tue Mar 09, 2010 6:46 pm

சிவா wrote:
சரவணன் wrote:நன்றி கலை சார்.

நான் ஊருக்கு போகும் போது தமிழ் புலவர்கள்ளிடம் இது பற்றி கேட்கிறேன்.

நன்றி நன்றி

கேட்டு பதிலளியுங்கள் சரா, நானும் அறியும் ஆவலில் உள்ளேன்!

வொய் நாட்? நிச்சயமாக.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by Manik Tue Mar 09, 2010 7:01 pm

Appukutty wrote:
Manik wrote:நன்றி அண்ணா விளக்கியமைக்கு அப்ப நான் சொன்னது தப்போ
ஆமா

இத மட்டும் ஒழுங்கா பன்னுங்க தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 7:03 pm

Manik wrote:
Appukutty wrote:
Manik wrote:நன்றி அண்ணா விளக்கியமைக்கு அப்ப நான் சொன்னது தப்போ
ஆமா

இத மட்டும் ஒழுங்கா பன்னுங்க தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 56667

என்ன தம்பி இப்படி சோகம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? - Page 2 Empty Re: தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
»  சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum