ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை நரைக்கும் முன்னே....

+9
நிலாசகி
kalaimoon70
கலைவேந்தன்
சிவா
இளமாறன்
வழிப்போக்கன்
அப்புகுட்டி
prabumurugan
Aathira
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty மீசை நரைக்கும் முன்னே....

Post by Aathira Mon Mar 08, 2010 10:00 am

First topic message reminder :

மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by கலைவேந்தன் Tue Mar 09, 2010 9:58 pm

Aathira wrote:
நிலாசகி wrote:எனது பாரதி பற்றி செந்தமிழில் கவிதை பாடிய ஆதிரா அவர்களுக்கும் நண்பர்
கலைக்கும் எனது நன்றிகள் !!!

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by T.N.Balasubramanian Tue Mar 09, 2010 10:12 pm

Aathira wrote:மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆஹா ,மிசையில் ,பாரதியின் மீசையை
அலங்காரம் செய்யும் அதி அற்புதமான ,
அர்த்தமுள்ள கற்பனை. வாழ்க /வளர்க உம்
கற்பனை.
ரமணீயன்
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by Aathira Tue Mar 09, 2010 10:40 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆஹா ,மிசையில் ,பாரதியின் மீசையை
அலங்காரம் செய்யும் அதி அற்புதமான ,
அர்த்தமுள்ள கற்பனை. வாழ்க /வளர்க உம்
கற்பனை.
ரமணீயன்
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by srinihasan Thu Mar 11, 2010 3:51 am

அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by Aathira Thu Mar 11, 2010 3:14 pm

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...


அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by jayakumari Thu Mar 11, 2010 4:46 pm

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 அருமை அருமை
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by srinihasan Thu Mar 11, 2010 5:13 pm

Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...


அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550


மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by சரவணன் Thu Mar 11, 2010 5:19 pm

ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by Aathira Mon Aug 16, 2010 5:51 pm

பிச்ச wrote:ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மிக்க நன்றி சரண்.. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550


மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Tமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Hமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Iமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Rமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty Re: மீசை நரைக்கும் முன்னே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum