Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
இந்தோனேசியத் தீவான ஜாவாவில் 1100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் இரண்டு புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாவாவில் யோக்யகார்த்தா நகரில் இந் தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதியருகில் நூலக மொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நூலக கட்டிடத்துக்கான அத்திவாரத்துக்காக நிலத்தை தோண்டியபோது கல்சுவர் ஒன்று வெளிப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்படி பிரதேசத்திலான அகழ்வாராய்ச்சியை தொடர்ந்தனர்.
35 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கோவில்கள் வெளிப்பட்டன.
6 மீற்றர் நீளம் மற்றும் உயரத்தைக் கொண் டுள்ள முதல் கோவிலில் விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு சக்தி வழிபாட்டைக் குறிக்கும் யோனி பீடம் என்பன இருந்தன.
இந்தக் கோவிலுக்கு அண்மையில் 6 மீற்றர் நீளத்தையும் 4 மீற்றர் உயரத்தையும் கொண்ட பிறிதொரு கோவில் கண்டுபிடிக்கப்பட் டது.
அக்கோவிலில் ஒரு லிங்கம், யோனி பீடம், இரு பலி பீடங்கள், இரு நந்திகள் என்பன கண்டெடுக்கப்பட் டுள்ளன.
இந்நிலையில் மேற்படி கோவில்களிலிருந்து பெறப்பட்ட சிலைகள் அனைத்தும் தொல் பொருள் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதேசமயம் கண் டுபிடிக்கப்பட்ட கோவில்களைச் சுற்றி வேலி போட ப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கோவில்கள் விரைவில் பொது மக்களின் பார் வைக்கு விடப்படவுள்ளதாக மேற்படி பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த சுவர் சோனோ முஹம்மது தெரிவித்தார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவின் தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதமும் பௌத்த மதமும் நிலைபெற்று விளங்கியதாக வரலாறு கூறுகிறது.
இந்திய இராஜராஜ சோழ மன்னரின் மகனான இராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று "கடாரம் கொண்டான்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார். இந்நிலையில் அவர் மலேசி யாவிலிருந்து மேலும் முன்னேறி இந்தோனேசியத் தீவுகளையும் வென்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இந்தோனேசியாவில் புத்த மதம் பரவ ஆரம்பித்து 300 ஆண்டு களுக்குப் பின், கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு இந்து மதம் பரவியது. இந்நிலையில், அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த இந்தோனேசிய மன்னர்கள் இரு மதங்களையும் தழுவினர். தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் இந்தோ னேசியாவில் பரவ ஆரம்பித்தது.
தற்போது இந்தோனேசியாவில் முஸ்லிம் கள் 90 சதவீத·ம், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் 10 சதவீதமும் உள்ளனர்.
தற்போது ஜாவா தீவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்துக் கோவிலுக்கு அருகில் நதி யொன்றும் வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் மெரபி என்ற எரிமலையும் உள்ளன. இந்நிலையில் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து கோவிலை மூடியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பில் மேற்படி ஆய்வில் பங்கேற்ற தொல்பொருள் ஆய்வாளரான இன் டுங் பஞ்ச புத்ரா, இந்தக் கோவிலில் வேறெந்த அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்காத அளவு அதிக தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார்.
கதீஜா மாதா பல்கலைக்கழகத்தின் தொல் பொருளியியல் துறை பேராசிரியரும் தெற்காசிய இந்து மத ஆய்வு நிபுணர்களில் ஒருவருமான திம்புல் ஹார்யோனா விபரிக்கையில், ""இந்தோனேசியா 3 மதங்களும் கலந்த கலவையாக இதுவரை உள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் பாதி இந்துக் கோவில் அமைப்பிலும் பாதி பௌத்த கோவில் அமைப்பிலும் உள்ளன. சில நூற்றாண்டுகள் பழைமை யான மசூதிகளின் கலசங்கள் இந்துக் கோவில்களை பிரதிபலிப்பனவாக உள்ளன.
அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்கள் போன்று கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, சடங்குகள் என்ப வற்றில் இந்து மற்றும் பௌத்த மத செல்வாக்கை அவதானிக்க முடியும்'' என்று கூறி னார்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
நன்றி...
புதைந்து பூனை கோவிலை புதுப்பித்து பாதுகாக்க முனைகின்றனர் இந்தோனேஷியாவில்-வாழ்த்துகள்
ஆனால் நம் ஊரிலோ கலைநயத்துடன் உள்ள எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி பாழாகி கொண்டிருக்கிறது..
இந்த மன வேதனை மரண வேதனையாக உள்ளது.
இதுபோன்ற பொக்கிஷங்களை பாதுகாக்குமா அரசு?
புதைந்து பூனை கோவிலை புதுப்பித்து பாதுகாக்க முனைகின்றனர் இந்தோனேஷியாவில்-வாழ்த்துகள்
ஆனால் நம் ஊரிலோ கலைநயத்துடன் உள்ள எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி பாழாகி கொண்டிருக்கிறது..
இந்த மன வேதனை மரண வேதனையாக உள்ளது.
இதுபோன்ற பொக்கிஷங்களை பாதுகாக்குமா அரசு?
Last edited by சரவணன் on Tue Mar 09, 2010 1:18 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
சரவணன் wrote:நன்றி...
சரவணா என்னா டயடா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
Appukutty wrote:சரவணன் wrote:நன்றி...
சரவணா என்னா டயடா
சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
சரவணன் wrote:Appukutty wrote:சரவணன் wrote:நன்றி...
சரவணா என்னா டயடா
சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்
நான் இன்னும் சாப்பிடல
இதுவும் கொடுமைதான் சரவணா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
வியக்கின்றேன் தொலைந்திருக்கும் தொன்மையை
பகிர்விற்கு நன்றிகள்
பகிர்விற்கு நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
Appukutty wrote:நான் இன்னும் சாப்பிடலசரவணன் wrote:சாப்ட போயிட்டு வந்தேன்Appukutty wrote:சரவணா என்னா டயடாசரவணன் wrote:நன்றி...
அதான்
இதுவும் கொடுமைதான் சரவணா
சீக்ரம் சாப்புடுங்க..
நீங்க ரூம்லே குக்கிங்கா?
நான் ஹோட்டல்: நாலஞ்சி சப்பாத்தி, ரெண்டுமூணு பரோட்டா, சாம்பார், ரசம், வெஜிடபிள் சாப்ட்டேன்.
குருமா, வருமா வருமான்னு பாத்தேன் வரல, அதோட எழுந்து வந்துட்டேன்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு _
» 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
» சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» கி.மு 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்துக் கோவில் கண்டுபிடிப்பு
» 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
» சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» கி.மு 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்துக் கோவில் கண்டுபிடிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|