புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை எழுத்து
Page 1 of 1 •
கை எழுத்து
உயிர்
எழுத்தின் உன்னதம்
கை எழுத்தில் கட்டுண்டு
தலை எழுத்தை மாற்றும்
நிலை
மாற உழை மகளே!
மாங்கல்யம் வெறும் சடங்கு.
தாம்பத்தியம்
புரிதலின் கதவு
இவை இரண்டுக்கும் அப்பால்
இதயம் என்று ஒன்றிருக்கு
அந்த
அறையினைத் திறந்திட
சந்தோச மென்ற சாவியை
பத்திரப் படுத்தி வை மகளே!
இயற்கையாய்
வீசும் தென்றலை
சுவாசிக்க மறுத்தால் மூச்சு
திணறும், முடிவும்
மாறும்.
பாரா முகமாய் இருந்தால்
வீட்டுக் கிணற்றில் மட்டுமல்ல
உள்
வீட்டுக்குள்ளும்
பாசி படரத்தான் செய்யும்
அடிக்கடி வழுக்கவும்
செய்யும்.
அங்கே கழுவுகின்றாய்.
இங்கே பேசுகின்றாய்.
காலம்
கனியும்.
கோலம் மாறும்;.
சமூகத்தில் அக்கறை உள்ளவள்
அதனால்
தான் கரங்களில்
செங்கலம் தாங்கினாய்
விண்கலம் தாவினாய்.
கண்ணைக்
கவரும் காட்சிப்
பிடியில் நின்று தன்னை
மாற்றிக் கொண்டவள் பெண்.
விண்ணைத்
தொடும் வல்லவளாய்
மாற்றம் கண்டவள் பெண்.
மண்ணைக் காக்கும் மாமணியாய்
ஏற்றம்
கண்டவள் பெண்.
மனித மனங்களை அழகு
படுத்த முடியாமல் போய் விடுமா?
சலிப்பை
விரட்டு.
சக்தியை திரட்டு.
புத்தியை உருட்டு.
வாழ்க்கை
இனிக்கும்.
வசந்தம் வீசும்
வையகம் துலங்கும்.
உறைந்த உள்ளம்
உன்னதம்
கொள்ளும்.
விவாகரத்து விடியலுக்கு
துணை போகாது
வேதனையின்
திறவு
கோலாகி விடும் மகளே!
உயிர்
எழுத்தின் உன்னதம்
கை எழுத்தில் கட்டுண்டு
தலை எழுத்தை மாற்றும்
நிலை
மாற உழை மகளே!
மாங்கல்யம் வெறும் சடங்கு.
தாம்பத்தியம்
புரிதலின் கதவு
இவை இரண்டுக்கும் அப்பால்
இதயம் என்று ஒன்றிருக்கு
அந்த
அறையினைத் திறந்திட
சந்தோச மென்ற சாவியை
பத்திரப் படுத்தி வை மகளே!
இயற்கையாய்
வீசும் தென்றலை
சுவாசிக்க மறுத்தால் மூச்சு
திணறும், முடிவும்
மாறும்.
பாரா முகமாய் இருந்தால்
வீட்டுக் கிணற்றில் மட்டுமல்ல
உள்
வீட்டுக்குள்ளும்
பாசி படரத்தான் செய்யும்
அடிக்கடி வழுக்கவும்
செய்யும்.
அங்கே கழுவுகின்றாய்.
இங்கே பேசுகின்றாய்.
காலம்
கனியும்.
கோலம் மாறும்;.
சமூகத்தில் அக்கறை உள்ளவள்
அதனால்
தான் கரங்களில்
செங்கலம் தாங்கினாய்
விண்கலம் தாவினாய்.
கண்ணைக்
கவரும் காட்சிப்
பிடியில் நின்று தன்னை
மாற்றிக் கொண்டவள் பெண்.
விண்ணைத்
தொடும் வல்லவளாய்
மாற்றம் கண்டவள் பெண்.
மண்ணைக் காக்கும் மாமணியாய்
ஏற்றம்
கண்டவள் பெண்.
மனித மனங்களை அழகு
படுத்த முடியாமல் போய் விடுமா?
சலிப்பை
விரட்டு.
சக்தியை திரட்டு.
புத்தியை உருட்டு.
வாழ்க்கை
இனிக்கும்.
வசந்தம் வீசும்
வையகம் துலங்கும்.
உறைந்த உள்ளம்
உன்னதம்
கொள்ளும்.
விவாகரத்து விடியலுக்கு
துணை போகாது
வேதனையின்
திறவு
கோலாகி விடும் மகளே!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மாங்கல்யம் வெறும் சடங்கு.
தாம்பத்தியம்
புரிதலின் கதவு
இவை இரண்டுக்கும் அப்பால்
இதயம் என்று ஒன்றிருக்கு
அந்த
அறையினைத் திறந்திட
சந்தோச மென்ற சாவியை
பத்திரப் படுத்தி வை மகளே!
தாம்பத்தியம்
புரிதலின் கதவு
இவை இரண்டுக்கும் அப்பால்
இதயம் என்று ஒன்றிருக்கு
அந்த
அறையினைத் திறந்திட
சந்தோச மென்ற சாவியை
பத்திரப் படுத்தி வை மகளே!
ரிபாஸ் wrote:கை எழுத்து
உயிர்
எழுத்தின் உன்னதம்
கை எழுத்தில் கட்டுண்டு
தலை எழுத்தை மாற்றும்
நிலை
மாற உழை மகளே!
மாங்கல்யம் வெறும் சடங்கு.
தாம்பத்தியம்
புரிதலின் கதவு
இவை இரண்டுக்கும் அப்பால்
இதயம் என்று ஒன்றிருக்கு
அந்த
அறையினைத் திறந்திட
சந்தோச மென்ற சாவியை
பத்திரப் படுத்தி வை மகளே!
இயற்கையாய்
வீசும் தென்றலை
சுவாசிக்க மறுத்தால் மூச்சு
திணறும், முடிவும்
மாறும்.
பாரா முகமாய் இருந்தால்
வீட்டுக் கிணற்றில் மட்டுமல்ல
உள்
வீட்டுக்குள்ளும்
பாசி படரத்தான் செய்யும்
அடிக்கடி வழுக்கவும்
செய்யும்.
அங்கே கழுவுகின்றாய்.
இங்கே பேசுகின்றாய்.
காலம்
கனியும்.
கோலம் மாறும்;.
சமூகத்தில் அக்கறை உள்ளவள்
அதனால்
தான் கரங்களில்
செங்கலம் தாங்கினாய்
விண்கலம் தாவினாய்.
கண்ணைக்
கவரும் காட்சிப்
பிடியில் நின்று தன்னை
மாற்றிக் கொண்டவள் பெண்.
விண்ணைத்
தொடும் வல்லவளாய்
மாற்றம் கண்டவள் பெண்.
மண்ணைக் காக்கும் மாமணியாய்
ஏற்றம்
கண்டவள் பெண்.
மனித மனங்களை அழகு
படுத்த முடியாமல் போய் விடுமா?
சலிப்பை
விரட்டு.
சக்தியை திரட்டு.
புத்தியை உருட்டு.
வாழ்க்கை
இனிக்கும்.
வசந்தம் வீசும்
வையகம் துலங்கும்.
உறைந்த உள்ளம்
உன்னதம்
கொள்ளும்.
விவாகரத்து விடியலுக்கு
துணை போகாது
வேதனையின்
திறவு
கோலாகி விடும் மகளே!
ஒவ்வொரு வரிகளும் அருமை...
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
இயற்கையாய்
வீசும் தென்றலை
சுவாசிக்க மறுத்தால் மூச்சு
திணறும், முடிவும்
மாறும்.
பாரா முகமாய் இருந்தால்
வீட்டுக் கிணற்றில் மட்டுமல்ல
உள்
வீட்டுக்குள்ளும்
பாசி படரத்தான் செய்யும்
அருமை அருமை வாழ்த்துக்கள் றிபாஸ்
வீசும் தென்றலை
சுவாசிக்க மறுத்தால் மூச்சு
திணறும், முடிவும்
மாறும்.
பாரா முகமாய் இருந்தால்
வீட்டுக் கிணற்றில் மட்டுமல்ல
உள்
வீட்டுக்குள்ளும்
பாசி படரத்தான் செய்யும்
அருமை அருமை வாழ்த்துக்கள் றிபாஸ்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|