Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...
4 posters
Page 1 of 1
இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...
இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Tree+without+leaves](http://4.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbhh8fyNI/AAAAAAAABY0/JFOwhPlEYnw/s320/tree+without+leaves.jpg)
கோடையில் இலைகளை உதிர்த்து நிற்கும்
மரத்தினை கண்டு சோகங்களை நினைத்து
கண்ணீர் விடும்சமயம் தோள்களை பிடித்து
தோழன் ஒருவனாய் உதிர்க்கும் வரியிது.
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... FLower+tree5](http://1.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbvy-7aNI/AAAAAAAABZc/K3rOVTETXMY/s320/FLower+tree5.gif)
துவண்டிருக்கும் தோழா!
மரத்தில் இலைகளுக்கிடையே பூக்கள்
மலர்ந்து பூத்திருப்பதை கண்டிருப்பாய்
எப்பொழுதும் இலைகளே இல்லாமல்
மரமே பூத்திருப்பதை கண்டதுண்டோ
மனதிலும் கண்ணிலும் கண்டிடகூடும்
எத்தனை அழகென்று வர்ணிக்ககூடும்
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree2](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5BbpYouARI/AAAAAAAABZE/9Cn002c78Oc/s200/flower+tree2.jpg)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree3](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbq2tEdQI/AAAAAAAABZM/FfYqlzZbT_s/s200/flower+tree3.jpg)
அதுமட்டுமல்லாது...
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை போல்
உன்மனதில் இருக்கும் சுமைகள் வீழ்ந்துவிடட்டும்
வசந்த காலத்தில் துளிர்க்கும் இலைகளை போல்
உன்இதயத்தில் எண்ணங்கள் தோன்றட்டும்
உன்வாழ்கைக்கு வெற்றியை அள்ளிதரட்டும்.
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbn1LYNmI/AAAAAAAABY8/LlbNzhalXpA/s200/flower+tree.jpg)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree4](http://3.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5BbsE4sNuI/AAAAAAAABZU/m8_3UnKvD18/s200/flower+tree4.jpg)
உன்னில்...
சோகங்கள் வீழட்டும் தாகங்கள் தீரட்டும்
வாழ்கையில்
காலங்கள் எனும் புள்ளிகள் இணையட்டும்
அழகிய
கோலங்கள் எனும் வாழ்கை பிறக்கட்டும்
புதிதாய்
ராகங்கள் மலரட்டும் சுகங்கள் தொடரட்டும்...
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 3scp3zdrekfxaahozlr7](https://2img.net/h/imageboo.com/files/3scp3zdrekfxaahozlr7.jpg)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Tree+without+leaves](http://4.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbhh8fyNI/AAAAAAAABY0/JFOwhPlEYnw/s320/tree+without+leaves.jpg)
கோடையில் இலைகளை உதிர்த்து நிற்கும்
மரத்தினை கண்டு சோகங்களை நினைத்து
கண்ணீர் விடும்சமயம் தோள்களை பிடித்து
தோழன் ஒருவனாய் உதிர்க்கும் வரியிது.
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... FLower+tree5](http://1.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbvy-7aNI/AAAAAAAABZc/K3rOVTETXMY/s320/FLower+tree5.gif)
துவண்டிருக்கும் தோழா!
மரத்தில் இலைகளுக்கிடையே பூக்கள்
மலர்ந்து பூத்திருப்பதை கண்டிருப்பாய்
எப்பொழுதும் இலைகளே இல்லாமல்
மரமே பூத்திருப்பதை கண்டதுண்டோ
மனதிலும் கண்ணிலும் கண்டிடகூடும்
எத்தனை அழகென்று வர்ணிக்ககூடும்
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree2](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5BbpYouARI/AAAAAAAABZE/9Cn002c78Oc/s200/flower+tree2.jpg)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree3](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbq2tEdQI/AAAAAAAABZM/FfYqlzZbT_s/s200/flower+tree3.jpg)
அதுமட்டுமல்லாது...
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை போல்
உன்மனதில் இருக்கும் சுமைகள் வீழ்ந்துவிடட்டும்
வசந்த காலத்தில் துளிர்க்கும் இலைகளை போல்
உன்இதயத்தில் எண்ணங்கள் தோன்றட்டும்
உன்வாழ்கைக்கு வெற்றியை அள்ளிதரட்டும்.
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree](http://2.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5Bbn1LYNmI/AAAAAAAABY8/LlbNzhalXpA/s200/flower+tree.jpg)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... Flower+tree4](http://3.bp.blogspot.com/_-q8w-jX0A9s/S5BbsE4sNuI/AAAAAAAABZU/m8_3UnKvD18/s200/flower+tree4.jpg)
உன்னில்...
சோகங்கள் வீழட்டும் தாகங்கள் தீரட்டும்
வாழ்கையில்
காலங்கள் எனும் புள்ளிகள் இணையட்டும்
அழகிய
கோலங்கள் எனும் வாழ்கை பிறக்கட்டும்
புதிதாய்
ராகங்கள் மலரட்டும் சுகங்கள் தொடரட்டும்...
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 3scp3zdrekfxaahozlr7](https://2img.net/h/imageboo.com/files/3scp3zdrekfxaahozlr7.jpg)
Last edited by srinihasan on Sat Mar 06, 2010 7:44 am; edited 1 time in total
Re: இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்... 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துளிர்க்கும் நினைவுகள் ...
» இலையுதிர் காலம்!– கவிதை
» முதியோர் இல்லத்தில் ஓர் இலையுதிர் காலம்..
» ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்
» வசந்த காலம் அல்ல!....ஈரோடு தமிழன்பன்.
» இலையுதிர் காலம்!– கவிதை
» முதியோர் இல்லத்தில் ஓர் இலையுதிர் காலம்..
» ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்
» வசந்த காலம் அல்ல!....ஈரோடு தமிழன்பன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|