ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

3 posters

Go down

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Empty ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

Post by தாமு Sat Mar 06, 2010 5:30 am

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! DSC_0315-t-926x1024
னது நெருங்கிய நண்பர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமான ஆப்த ரக்ஷகாவை பார்த்து கண் கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஏவிஎம் பிரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்தார் ரஜினி. அவருடன் படத்தின் இயக்குநர் வாசுவும் இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி வெளியாகி வசூலிலும், அதிக நாட்கள் ஓடியதிலும் புதிய சாதனையைப் படைத்தது. தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகளால வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி மட்டுமே.
விஷ்ணு வர்தன் நடித்த ஆப்தமித்ரா கன்னடப் படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி.
இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்ஷகா தயாராகியுள்ளது. பி வாசு இயக்க விஷ்ணுவர்தன் நடித்துள்ளார். அவர் நடித்த கடைசி படம் இதுவே. இந்தப் படம் முடிந்ததுமே விஷ்ணுவர்தன் மரணமடைந்துவிட்டார்.
விமலாராமன், சந்தியா, லட்சுமி கோபாலசாமி, சீனிவாசமூர்த்தி, வினித், கோபால்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தை சந்திரமுகியின் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும், அதில் ரஜினி நடிக்க வேண்டும் என விரும்பினார் வாசு. ஆனால் இதற்கு ரஜினி ஆரம்பத்திலிருந்தே பிடிகொடுக்காமல் இருந்தார். கருத்து எதுவும் கூறவில்லை அவர். ஆனால் இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ரஜினி.
இந்த நிலையில், இந்த படத்தை ரஜினிக்கு சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார்கள். படத்தைப் பார்த்து முடித்ததும் இயக்குநர் பி வாசுவை கட்டித் தழுவிப் பாராட்டிய ரஜினி, ‘ரொம்ப பிரமாதம்பா’ என்று புகழ்ந்தார்.
ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Aptharakshaka301209_51
குறிப்பாக கடைசி 10 நிமிட காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது படம் எனப் பாராட்டினார்.
சந்திரமுகி பாகம் -2 அல்லது வேட்டையன் என்ற பெயரில் இந்தப் படத்தை தமிழில் எடுக்க பி வாசு திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்திலும் ரஜினி நடிக்க வேண்டும் என்று வாசு தன் விருப்பத்தை மீண்டும் கூற, ரஜினி முடிவு எதுவும் சொல்லாமல், வாசுவை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
ரஜினி படம் பார்த்த பிறகு, சிவாஜி பிலிம்ஸ் உரிமையாளர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கும் ஆப்த ரக்ஷகா திரையிட்டுக் காட்டப்பட்டதாம். படத்தைப் பார்த்து வாசுவைப் பாராட்டினார் ராம்குமார்.
‘அண்ணன் (ரஜினி) சரின்னா, இப்பவே பூஜைக்கு நாங்க தயார்’ என்றார் பிரபு.
அண்ணன் முடிவு என்னவோ..!
-என்வழி


www.envazhi.com



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Empty Re: ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

Post by சபீர் Sat Mar 06, 2010 10:03 am

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196 ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196 ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Empty Re: ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

Post by heartraju Sat Mar 06, 2010 11:15 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Empty Re: ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum