புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_m10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_m10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_m10ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:30 am

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! DSC_0315-t-926x1024
னது நெருங்கிய நண்பர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமான ஆப்த ரக்ஷகாவை பார்த்து கண் கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஏவிஎம் பிரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்தார் ரஜினி. அவருடன் படத்தின் இயக்குநர் வாசுவும் இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி வெளியாகி வசூலிலும், அதிக நாட்கள் ஓடியதிலும் புதிய சாதனையைப் படைத்தது. தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகளால வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி மட்டுமே.
விஷ்ணு வர்தன் நடித்த ஆப்தமித்ரா கன்னடப் படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி.
இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்ஷகா தயாராகியுள்ளது. பி வாசு இயக்க விஷ்ணுவர்தன் நடித்துள்ளார். அவர் நடித்த கடைசி படம் இதுவே. இந்தப் படம் முடிந்ததுமே விஷ்ணுவர்தன் மரணமடைந்துவிட்டார்.
விமலாராமன், சந்தியா, லட்சுமி கோபாலசாமி, சீனிவாசமூர்த்தி, வினித், கோபால்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தை சந்திரமுகியின் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும், அதில் ரஜினி நடிக்க வேண்டும் என விரும்பினார் வாசு. ஆனால் இதற்கு ரஜினி ஆரம்பத்திலிருந்தே பிடிகொடுக்காமல் இருந்தார். கருத்து எதுவும் கூறவில்லை அவர். ஆனால் இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ரஜினி.
இந்த நிலையில், இந்த படத்தை ரஜினிக்கு சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார்கள். படத்தைப் பார்த்து முடித்ததும் இயக்குநர் பி வாசுவை கட்டித் தழுவிப் பாராட்டிய ரஜினி, ‘ரொம்ப பிரமாதம்பா’ என்று புகழ்ந்தார்.
ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! Aptharakshaka301209_51
குறிப்பாக கடைசி 10 நிமிட காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது படம் எனப் பாராட்டினார்.
சந்திரமுகி பாகம் -2 அல்லது வேட்டையன் என்ற பெயரில் இந்தப் படத்தை தமிழில் எடுக்க பி வாசு திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்திலும் ரஜினி நடிக்க வேண்டும் என்று வாசு தன் விருப்பத்தை மீண்டும் கூற, ரஜினி முடிவு எதுவும் சொல்லாமல், வாசுவை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
ரஜினி படம் பார்த்த பிறகு, சிவாஜி பிலிம்ஸ் உரிமையாளர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கும் ஆப்த ரக்ஷகா திரையிட்டுக் காட்டப்பட்டதாம். படத்தைப் பார்த்து வாசுவைப் பாராட்டினார் ராம்குமார்.
‘அண்ணன் (ரஜினி) சரின்னா, இப்பவே பூஜைக்கு நாங்க தயார்’ என்றார் பிரபு.
அண்ணன் முடிவு என்னவோ..!
-என்வழி


www.envazhi.com




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 06, 2010 10:03 am

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196 ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196 ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Sat Mar 06, 2010 11:15 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக