புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
75 Posts - 54%
heezulia
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
70 Posts - 53%
heezulia
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_m10சன் டிவி செய்ததது நியாயமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிவி செய்ததது நியாயமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:22 am

சன் டிவி செய்ததது நியாயமா? Bn204





நித்யானந்தா விவகாரத்தில் சன் செய்திகள் உள்ளிட்ட மீடியா செய்தது நியாயமா?

நித்யானந்தா வீடியோ காட்சிகளை அப்படியேவா காட்டுவார்கள்?

ரஞ்சிதா என்ற பெண்ணின் மனதை / மானத்தைப் பற்றி யாரும் யோசிக்கவே இல்லையே?

-கடந்த மூன்று தினங்களாக பலர் முன் வைக்கிற கேள்வி இது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், தங்களுக்குக் கிடைக்கிற தகவலை முதலில் அரசிடம் காட்டி, அப்ரூவல் வாங்கிய பிறகே மீடியா வெளியிட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதி உதிர்த்திருக்கும் முத்து.

சன் செய்திகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு சட்டம் தந்துள்ள அனுமதி, சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த வீடியோ மற்றும் செய்தி-படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் வியாபாரத்தனமே இருந்தாலும், அந்த காமக் காட்சிகள் ஓடும்போது கீழே பனியன் – ஜட்டி விளம்பரமே ஒளிபரப்பப்பட்டாலும், டிஆர்பியை ஏற்றிக் கொள்ளும் நோக்கம் இருந்தாலும்… அதில் என்ன தவறு இருக்க முடியும்? நித்யானந்தா மாதிரி ஆசிரமம் நடத்திக் கொண்டு அக்கிரமம் எதுவும் பண்ணவில்லையே… வியாபாரம்தானே? சன் டிவி ஒரு வர்த்தக நிறுவனம் என்பது தெரியாதா… ஓசியில் யாராலும் பேப்பர் நடத்த முடியாது… ஊடகம் நடத்த முடியாது என்பது ஊருலகுக்குத் தெரியும்தானே!

சன்னுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. சன் செய்த தவறுகளை நாம் கடுமையாக விமர்சித்துள்ளோம். ஆனால் இந்த வீடியோ முதலில் யார் கையில் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

இங்கே நாம் பார்க்க வேண்டியது, அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய பாணியைப் பற்றியல்ல. பெரும்பாலான மக்கள் அந்த பாணியை விமர்சிக்கவுமில்லை. மாறாக அதில் அரங்கேறிய மோசடியை, லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை ஒரு காவி உடைக்குப் பின்னிருந்து அரங்கேற்றிய திருட்டுச் சாமி பிடிபட்ட விதத்தைதான் மாய்ந்து மாய்ந்து பேசுகிறார்கள்.

ஆனால் எது சரி, எது நியாயம் என்றெல்லாம் யோசிக்கக் கூட விரும்பாமல் சில அறிவுஜீவி அவசரக் குடுக்கைகள் ரஞ்சிதாவுக்கு பரிந்து கொண்டு வருவதையும், நித்யானந்தன் என்ற ஒரு போலிச்சாமியின் முகத்திரை கிழிந்ததை ஒப்புக் கொள்ள முடியாமல் தங்கள் இருட்டு மனதை அம்பலப்படுத்தி வருவதையும் கடந்த சில நாட்களாகப் பார்க்க முடிகிறது.

ரஞ்சிதா என்ற பெண்?

ஹா… ரஞ்சிதா இப்போது மட்டும் சாதாரண பெண்ணாக மாறிவிட்டாரா? கருணாநிதி சொன்னாரே… ‘சமூகத்துக்கே முன்மாதிரியாக இருக்கும் திரைக்கலைஞர்கள்’ என்று… அந்த திரைக்கலைஞர்களின் அங்கமாகத்தானே இத்தனை நாள் பார்க்கப்பட்டார்? புகழ்வெளிச்சத்தில் இருக்கும் வரை அவர் ஒரு நட்சத்திரம்… சாக்கடையில் இன்னொரு பன்றியோடு கட்டிப் புரண்டு கிடந்தபோது அய்யோ பாவமாகிவிட்டாரா?

எங்கோ ஒரு விபச்சார விடுதியிலோ, யாரோ ஒருவன் வீட்டிலோ இவையெல்லாம் நடந்திருந்தால் யார் கவலைப்பட்டிருக்கப் போகிறார்கள்.. வெளியே பல லட்சம் மக்கள் இவனை சாமி என்றும் இவளை அவனிடம் ஆசி பெற வந்த பெண் என்றும் நம்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களோ அவர்கள் கண்ணெதிரே, அறையைப் பூட்டிக் கொண்டு காமத்தை விதவிதமா அரங்கேற்றுவது எப்படி என ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்ததில் சிலருக்கு அப்படியொரு ஆற்றாமை. சாமியாரை நிர்வாணமாகக் காட்டினாலும் தப்பில்லையாம். ஆனால் அவன் உடையைக் கழற்றிய பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாம்.

இந்த வேட்டி கட்டிய பெண்களுக்கும் புடவை கட்டிய ஆண்களுக்கும் இன்னொன்றையும் சொல்லி வைப்போம்… இந்த வீடியோவை எடுத்ததன் பின்னணியில் இருந்தவர் இதே ரஞ்சிதாதான் என்றொரு செய்தியும் இருக்கிறது. இந்த ரஞ்சிதா அந்த நித்யானந்தாவை தன் வசம் வைத்துக்கொண்டு மொத்த சொத்துக்களுக்கும் அதிபதியாகப் பார்த்ததும், இதில் ஆத்திரம் கொண்ட சாமியாரின் முன்னாள் காதலியும் சில ஆசிரம ஊழியர்களும் ஒரு பெரிய மனிதரின் துணையோடுதான் இதனை செய்து முடித்தார்கள் என்பதும் இனி வரப்போகிற செய்திகள!

இந்த சமூகத்துக்கு கள்ளச் சாமிகளும் அவர்களுக்கு கால்பிடித்து விடுபவர்களும் தேவையேயில்லை. அதைவிட முக்கியம், இந்த கள்ளச்சாமியின் குணங்களை உள்ளத்தில் சுமந்து திரியும் அறிவுஜீவி கொசுக்களும் தேவையே இல்லை. இவர்களை எப்படி வேண்டுமானாலும் புரட்டி எடுக்கலாம்..!

பல ஆண்டுகளாக நடக்கும் அநியாயம் தோலுரிக்கப்பட்டுள்ளது. அதை சரியாக மக்கள் முன்னெடுத்துச் சென்று, இனியும் அப்படி நடக்காமலிருக்க யோசனை சொல்ல துப்பில்லை இந்த அறிவுஜீவி சாமிகளுக்கு.

கேமராவுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் இவர்கள் செக்ஸ் வைத்திருந்திருக்கலாம் என இலவச ஆலோசனை சொல்ல வந்துவிட்டார்கள். எதையும் நேராக, நேர்மையாக, நேரடியாக சந்திக்க துப்பற்ற இந்த ‘கொசு’க்கள்தான் சமூகத்தின் மிகப் பெரிய உள்நோய். முதலில் ஒழிக்க வேண்டியது இதுகளைத்தான்… இவற்றைத்தான்… இவர்களைத்தான்!

இந்த லட்சணத்தில் மீடியா தங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்களை முதலில் அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். இனியும் இந்திராகாந்தி காலத்திய மிசா பற்றியெல்லாம் பேசவே கூடாது முதல்வர் கருணாநிதி. காரணம், இப்போது அவர் சொன்னதற்குப் பெயர்தான் மீடியா சென்சார்!

எதற்காக, என்ன கடுப்பில் இந்த மீடியா சென்சார் பற்றி இப்படி முழங்குகிறார் பெரியவர்… ‘அய்யோ வசமாக சிக்கிக் கொண்டோம்… ஏதாவது செய்யுங்கள்’ என்று திரைத்துறையினர் கடந்த இரு தினங்களாகத் தந்துவரும் நெருக்கடியாலா? அல்லது சேனல் யுத்தத்தாலா?

கலைஞர் டிவியின் தலைவர், சினிமாக்காரர்களின் உற்ற தோழர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு தமிழகத்தின் முதல்வர் என்பதை பெரியவர் நினைவில் நிறுத்த வேண்டும். இப்போதைக்கு முதல்வரின் வேலை இந்த கண்டிப்பு அறிக்கையல்ல… ஏதோ ஒரு வகையில், கள்ளச்சாமிகளின் அட்டூழியங்கள் பற்றி வெளி வந்துள்ள உண்மைகளின் அடிப்படையில், கடுமையான நடவடிக்கையை மட்டும்தான்!

இந்த விஷயத்தில் மீடியா தன் பங்கை சரியாகச் செய்துவிட்டது. இந்த விவகாரம் மேலும் விகாரமாகாமல் இருப்பது அரசு இந்த கள்ளச் சாமிகள், கள்ளக் காதலிகள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையைப் பொறுத்தே இருக்கிறது.

மற்றபடி சில கோணல்களின் கூப்பாடுகளைப் படித்துவிட்டு, அந்த எஃபெக்டில் சாமியாருக்கும் அவருடைய மோசடியில் சரிபாதி பங்குதாரரான ரஞ்சிதாவுக்கும் ஆதரவாக யாரும் முனையாதீர்கள்… அது சமூகத்துக்கு நல்லதல்ல!





by-பிரபாகரன்





குறிப்பு: ரஞ்சிதாவும் – சாமியாரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக, லயிப்புடன், பரஸ்பர காதலுடன் செக்ஸ் வைத்திருந்திருக்கிறார்கள்… அதைப் போய் அம்பலப்படுத்துவதா என்று கொந்தளிக்கும் புத்திபேதலித்த கேஸ்களுக்கு… இந்த வீடியோவை தனது பாதுகாப்புக்காக (!!) எடுக்கச் சொன்னதே ரஞ்சிதாதான் என்பது இப்போது வந்துள்ள உண்மை. இதற்கு என்ன தர்க்கம் வைத்திருக்கிறார்களோ!




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:23 am

http://www.envazhi.com/?p=16727




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக