புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 22:12

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
420 Posts - 48%
heezulia
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_m10அருண் கொலேட்காரின் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருண் கொலேட்காரின் கவிதைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 4 Mar 2010 - 16:53

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 240px-Arun-kolatkar_gowri-ramanathan-hindu

கடந்த முப்பதாண்டுகளில் பல மராத்தி இளங்கவிஞர்களைப் பாதித்த மராத்திப் புதுக்கவிஞர் அருண் கொலேட்காரின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு - இரா.முருகன்




பூசாரி


குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல்
புட்டம் அமர்த்திப்
பூசாரி காத்திருக்கிறான்.



பஸ் இன்று தாமதமாக வருமோ,
பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ,
அவனுக்குப் புதிய கவலைகள்.



தணுத்த கல்லில் பட்ட
விரைகளை வேகமாய் விலக்கி
வெய்யில் பக்கம் தலை திருப்புகிறான்.



இறந்தவன் கையில் தனரேகை போலச்
சும்மாக் கிடந்த தெரு.



பழக்கமான கிராம நாவிதன் போலக்
கன்னம் தடவித் தலையில்
கைவைக்கும் சூரியன்.



வெற்றிலைத் துண்டொன்று
மேலும் கீழுமாய் நாவில் சுற்றும்
மந்திரம் போல.



தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பஸ்
அவன் பல்லிப் பார்வையில்
மூக்கு மருவாக உருவம் பெருகும்.



பள்ளத்தில் குலுங்கி ஏறி
சத்தம் எழக் கடந்து
அவன் கண்ணில் நீலம் பூசும்.



ஒருவலம் வந்து அவன் முன்னால்
செல்ல உறுமலோடு
மெல்ல நிற்கும் பஸ்,
பூனைச் சிரிப்பும்
இந்தாபிடி என்று
உள்ளே யாத்ரீகர்களுமாக.



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 4 Mar 2010 - 16:54

படம்



(மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், வயிற்றுப் பிழைப்புக்காக உடல் விற்கும் ஒரு பெண், பண்டாரிபுரம் திருவிழா பார்க்கப் போகிறாள். கண்ணனும் ருக்மணியும் அங்கே வழிபடப் படும் தெய்வங்கள். திருவிழாக் கடைகளில் ஒன்று - தலைவர்கள், சினிமா நடிகர்கள் போல யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நின்று புகைப்படம் (trick photography) எடுக்கும் இடம். அங்கே நுழைகிறாள் இவள்...)




ஏனாயா நீதான் படம் பிடிக்கிற ஆளா ?
என் படம் ஒண்ணு எடுத்துக் கொடு.
கண்ணணோடும் ருக்குமணியோடும்
நான் சேர்ந்து நிற்கற மாதிரி.



ருக்குப்பொண்ணு என் பீச்சாங்கைப் பக்கம்,
கண்ணன் வலப்புறம். நடுவிலே நான்.
அப்படித்தான் வேணும் எனக்கு.



அடா ருக்கு.. நகரு..கண்ணன் பக்கத்திலே
நான் நிற்கப் போறேன்.



கண்ணா..நீ ரொம்ப மோசம்ாயா.
இப்படித்தானா விறைப்பா நிக்கறது ?
எல்லாரும் அட்டைக் கடவுள்னு
கிண்டல் செய்யப் போறாங்க.



என் பக்கத்திலே வாடா கண்ணா..
என் தோளில் கை போட்டு அணைச்சுப் பிடி.
அப்படித்தான். இது நல்லா இருக்கு.



ருக்கு..உனக்கு ஆனாலும் பொறாமை நிறைய.
கவலைப் படாதே. மும்பை திரும்பும் முன்னால்
உன் கண்ணனை உன்னிடமே விட்டுடறேன்.



படக்காரரே..படத்தில் நல்லதா
வர்ணம் வரணும்..தெரியுதா ?
என் சேலை நீல நிறத்தில் இருக்கணும்.
கண்ணனின் உடுப்பும் அதே நிறந்தான் வேணும்.



நான் போய் திருவிழாக் கடையெல்லாம்
பார்த்து விட்டு, ராட்சச ராட்டினத்தில்
ஏறிச் சுற்றிவிட்டு வரேன்.
ஒரு கம்பளிப் போர்வை கூட வாங்கணும்.
நேரம் இருந்தால் மரணக் கூண்டையும்
எட்டிப் பார்த்து விட்டு வருவேன்.



ஒரு அரைமணியில் திரும்பி வந்து
படத்தை வாங்கிக்கலாம் இல்லையா ?



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 4 Mar 2010 - 16:55

கதவு




சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட
தீர்க்கதரிசி போல,
ஆடியபடி தொங்கும் தியாகி போல,



இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய்
மற்றதின் பிடிமானத்தில்
பழைய கதவு நிற்கும்.



ஒருமுனை தெருப் புழுதியைத் தொட
மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும்.



நாள்பட நாள்படக் கூர்மையாகும்
பழைய நினைவுகள் போல் சிலும்புகள்
மேலெங்கும் துருத்தி இருக்கும்.



உயிரியல் புத்தகத்திற்குள்
திரும்பப் போக வழிதெரியாத
தோல்சிதைந்த தசைமனிதப் படம் போல
எல்லாம் வெளித்தெரிய,



பழைய வாசலில் மெல்லச் சாய்ந்து
நிதானப் படுத்திக் கொள்ளும்
உள்ளூர்க் குடிகாரன் போல,
ஒற்றை உலோகப் பட்டையில் சாய்ந்தபடி..



உலோகப் பட்டை நாசமாகப் போகட்டும்.
மேலே காயப் போட்ட
சின்ன அரைக்கால் சட்டை மட்டும்
இல்லாதிருந்தால்
கதவு எப்போதோ
கிளம்பிப் போயிருக்கும் .



அருண் கொலேட்காரின் கவிதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 5 Mar 2010 - 22:03

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 5 Mar 2010 - 22:48

அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196 அருண் கொலேட்காரின் கவிதைகள்! 677196
வார்த்தைகள்
வயல்களில் எடுக்கப்பட்ட
நெல் மணிகள்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக