Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனநிலையையும் புவி ஈர்க்குமா???
+4
யமுனாஸ்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மனநிலையையும் புவி ஈர்க்குமா???
First topic message reminder :
மனநிலையையும் புவி ஈர்க்குமா?????
புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு. நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது. உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.
ஆதிரா
மனநிலையையும் புவி ஈர்க்குமா?????
புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு. நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது. உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.
ஆதிரா
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
சரவணன் wrote:waste news!
அப்புறம்!!!!!!!!!!! நன்றி சரவணன் உஙளுக்கு ஒரு அழுகிய ரோஸ்
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
Aathira wrote:சரவணன் wrote:waste news!
அப்புறம்!!!!!!!!!!! நன்றி சரவணன் உஙளுக்கு ஒரு அழுகிய ரோஸ்
உங்களுக்கு கோபமே வராதா?
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:waste news!
அப்புறம்!!!!!!!!!!! நன்றி சரவணன் உஙளுக்கு ஒரு அழுகிய ரோஸ்
உங்களுக்கு கோபமே வராதா?
சரவணன் உங்க இரண்டு சொற்கள் என்க்கு மிக்ந்த சிரிப்பையே கொடுத்தது. நான் எப்ப்டி சிரித்தேன் தெரியுமா?
நண்பர்களால் மட்டும்தானே உரிமையுடன் கருத்து சொல்ல முடியும்.நன்றி மீண்டும்
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:waste news!
அப்புறம்!!!!!!!!!!! நன்றி சரவணன் உஙளுக்கு ஒரு அழுகிய ரோஸ்
உங்களுக்கு கோபமே வராதா?
சரவணன் உங்க இரண்டு சொற்கள் என்க்கு மிக்ந்த சிரிப்பையே கொடுத்தது. நான் எப்ப்டி சிரித்தேன் தெரியுமா?
நண்பர்களால் மட்டும்தானே உரிமையுடன் கருத்து சொல்ல முடியும்.நன்றி மீண்டும்
நன்றி,
எப்படி பேசுனாலும் கேட்டு போடுறீங்க!
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:Aathira wrote:சரவணன் wrote:waste news!
அப்புறம்!!!!!!!!!!! நன்றி சரவணன் உஙளுக்கு ஒரு அழுகிய ரோஸ்
உங்களுக்கு கோபமே வராதா?
சரவணன் உங்க இரண்டு சொற்கள் என்க்கு மிக்ந்த சிரிப்பையே கொடுத்தது. நான் எப்ப்டி சிரித்தேன் தெரியுமா?
நண்பர்களால் மட்டும்தானே உரிமையுடன் கருத்து சொல்ல முடியும்.நன்றி மீண்டும்
நன்றி,
எப்படி பேசுனாலும் கேட்டு போடுறீங்க!
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
இளமாறன் wrote:மனிதனின் மூளையில் ஓவ்வொரு செல்லிலும் வடக்கு விசை மற்ரும் தெற்கு திசை காந்தவியல் போல இருக்கும்.. சில நேரங்களில் நாம் மறந்து வடக்கு பக்கம் படுத்தால் நமது நமது வடபுலமும் பூமியின் வடபுலமும் ஒன்று சேரும்போது கூட மன நிலை பாதிக்கபடலாம்... இதனால் தான் வடக்குபக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்... வடக்கு என்பது நாம் நினைக்கும் வடக்கு பகுதி இல்லை... திசை சற்று ஒதுங்கி இருக்கும் 2°...உதாரணமாக தமிழ் நாட்டுக்கு டெல்லி ஒரிஜினல் வடக்கு .. காந்த வடக்குதிசை கொல்கட்டா...
நல்லதோர் தகவல் !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
அரிய தகவல்... வழங்கியமைக்கு நன்றி ஆதிரா...!
எங்க இருந்து கிடைக்குது இப்படி அரிய தகவல்கள் ஆதிரா...?
எங்க இருந்து கிடைக்குது இப்படி அரிய தகவல்கள் ஆதிரா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
kalaimoon70 wrote:இளமாறன் wrote:மனிதனின் மூளையில் ஓவ்வொரு செல்லிலும் வடக்கு விசை மற்ரும் தெற்கு திசை காந்தவியல் போல இருக்கும்.. சில நேரங்களில் நாம் மறந்து வடக்கு பக்கம் படுத்தால் நமது நமது வடபுலமும் பூமியின் வடபுலமும் ஒன்று சேரும்போது கூட மன நிலை பாதிக்கபடலாம்... இதனால் தான் வடக்குபக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்... வடக்கு என்பது நாம் நினைக்கும் வடக்கு பகுதி இல்லை... திசை சற்று ஒதுங்கி இருக்கும் 2°...உதாரணமாக தமிழ் நாட்டுக்கு டெல்லி ஒரிஜினல் வடக்கு .. காந்த வடக்குதிசை கொல்கட்டா...
நல்லதோர் தகவல் !
Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???
கலை wrote:அரிய தகவல்... வழங்கியமைக்கு நன்றி ஆதிரா...!
எங்க இருந்து கிடைக்குது இப்படி அரிய தகவல்கள் ஆதிரா...?
நன்றி கலை
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புவி-வெப்பமடைதல்
» புவி வெப்பமயமாதல்
» புவி வெப்பமாதல்...
» புவி மணி (Earth Hour)
» புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்
» புவி வெப்பமயமாதல்
» புவி வெப்பமாதல்...
» புவி மணி (Earth Hour)
» புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|