புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புவி வெப்பமாதல்...
Page 1 of 1 •
இயற்கையின் அருட்கொடையை நாம் அளவிட முடியாது. எந்த ஒரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எல்லா உயிரிகளும் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரங்களை இயற்கை கொடுத்துள்ளது.
பஞ்ச பூதங்களே இயற்கையின் உயிர் நாடிகள், இயற்கை மலை, மழை, காடு, கடல், பனி சிகரங்கள், நல்ல நீர் ஊற்றுக்கள், வெந்நீர் ஊற்றுக்கள், என ஒவ்வொன்றும் வியக்கத்தக்கவைதான்.
இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்தும் இயற்கையிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் இயற்கை அதிகம் கொடுக்கிறதே என்பதற்காக இயற்கையையே நாசப்படுத்த மனிதன் விழைகிறான். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய முரட்டுத்தனத்தால் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது. இன்று அதாவது 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பகுதியில் புல் பூண்டு ஏதும் முளைக்கவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் குன்றியும் பிறக்கின்றனர். இந்நிலை இப்படியென்றால், இங்கு மேற்கித்திய கலாச்சாரம் ஆடையில் மட்டுமின்றி, பழம் பெருமை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தை அழித்ததுடன், அதன் பெருமைவாய்ந்த இந்திய விவசாயத்தை வேரோடு அழிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக இந்திய தட்ப வெப்ப நிலையில் அரிய பல மூலிகைகள் வளரும் தன்மை கொண்டவை. இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தற்போது தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளை நிலங்கள் அனைத்தும் தரிசு காடுகளாக மாறி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் புலப்படும்.
கலாச்சாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட நம் தமிழகத்தின் 69 சதவீத நிலங்கள் இன்று தரிசாகவும், மனை நிலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.
கிராம மக்கள் தங்களின் பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். காரணம் வறுமைதான். வானம் பார்த்த பூமியாக இருக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு போகம் நெல், அடுத்து தானிய வகைகள், என பயிரிட்டு முன்பு விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் வீட்டைச்“ சுற்றியும், கண்மாய், ஏரிக்கரையிலும் மரங்களை நட்டு வைத்தனர். நீர்த் தேக்கங்களை மக்களே தூர்வாரி சீராக்கினர்.
நீர் வரும் கால்வாய்களை நன்கு பராமரித்தனர். ஏரிகளின் மாவட்டமாக செங்கல்பட்டு முன்பு விளங்கியது. தற்போது ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் ஏரியில்லா மாவட்டமாக ஆகும் நிலையில் உள்ளது.
பின்தங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகளவு ஏரி குளங்களை அக்காலத்தில் ஏற்படுத்தி மழை நீரை சேமித்தனர். ஆனால் இன்றோ ஏரிகள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி மனை நிலங்களாக மாறிவிட்டன. விளை நிலங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன. இதனால் மழைநீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. மரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது வெறும் வாசகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. மரத்தை இழந்ததால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.
இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆற்றுப் படுகைகள் உவர் நிலமாக மாறிவிட்டன. அரிய பல மூலிகைகள் பல அழிந்துவிட்டன. விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், விஷமருந்துகள், களைக்கொல்லி போன்றவற்றால் விவசாய நிலங்கள் முற்றிலும் தரம் குன்றிவிட்டன. ஏற்கனவே வேலிக் கருவை, யூகலிப்டஸ் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி புவி வெப்பத்தை அதிகரித்தது போல், நிலங்கள் இந்த இரசாயன உரங்களால் புல் பூண்டு முளைக்காமல் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களைப் போல் மாறிவிட்டன.
இதனால் பசுமை படர்ந்த நிலங்களிலிருந்து உற்பத்தியான ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. காற்றில் கரியமில வாயு அதிகரித்து புவி வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் கோடைவெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. இவை வெளியிடும் புகை, நீரால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.
வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் கோடையை கழித்தவர்கள் இன்று குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள், மக்காத குப்பைகளை அதிகம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவை தமிழகத்தை வறட்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன.
இந்நிலை மாற அரசு விளைநிலங்களை கடுமையான சட்டங்கள் இயற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றாமல், மீண்டும் விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரம் வளர்ப்பதற்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி மரத்தை வளர்த்தால் புவி வெப்பத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபடலாம்.
ஆண்டுக்கொருமுறை நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும்.
பஞ்ச பூதங்களே இயற்கையின் உயிர் நாடிகள், இயற்கை மலை, மழை, காடு, கடல், பனி சிகரங்கள், நல்ல நீர் ஊற்றுக்கள், வெந்நீர் ஊற்றுக்கள், என ஒவ்வொன்றும் வியக்கத்தக்கவைதான்.
இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்தும் இயற்கையிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் இயற்கை அதிகம் கொடுக்கிறதே என்பதற்காக இயற்கையையே நாசப்படுத்த மனிதன் விழைகிறான். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய முரட்டுத்தனத்தால் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது. இன்று அதாவது 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பகுதியில் புல் பூண்டு ஏதும் முளைக்கவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் குன்றியும் பிறக்கின்றனர். இந்நிலை இப்படியென்றால், இங்கு மேற்கித்திய கலாச்சாரம் ஆடையில் மட்டுமின்றி, பழம் பெருமை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தை அழித்ததுடன், அதன் பெருமைவாய்ந்த இந்திய விவசாயத்தை வேரோடு அழிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக இந்திய தட்ப வெப்ப நிலையில் அரிய பல மூலிகைகள் வளரும் தன்மை கொண்டவை. இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தற்போது தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளை நிலங்கள் அனைத்தும் தரிசு காடுகளாக மாறி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் புலப்படும்.
கலாச்சாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட நம் தமிழகத்தின் 69 சதவீத நிலங்கள் இன்று தரிசாகவும், மனை நிலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.
கிராம மக்கள் தங்களின் பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். காரணம் வறுமைதான். வானம் பார்த்த பூமியாக இருக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு போகம் நெல், அடுத்து தானிய வகைகள், என பயிரிட்டு முன்பு விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் வீட்டைச்“ சுற்றியும், கண்மாய், ஏரிக்கரையிலும் மரங்களை நட்டு வைத்தனர். நீர்த் தேக்கங்களை மக்களே தூர்வாரி சீராக்கினர்.
நீர் வரும் கால்வாய்களை நன்கு பராமரித்தனர். ஏரிகளின் மாவட்டமாக செங்கல்பட்டு முன்பு விளங்கியது. தற்போது ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் ஏரியில்லா மாவட்டமாக ஆகும் நிலையில் உள்ளது.
பின்தங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகளவு ஏரி குளங்களை அக்காலத்தில் ஏற்படுத்தி மழை நீரை சேமித்தனர். ஆனால் இன்றோ ஏரிகள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி மனை நிலங்களாக மாறிவிட்டன. விளை நிலங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன. இதனால் மழைநீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. மரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது வெறும் வாசகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. மரத்தை இழந்ததால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.
இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆற்றுப் படுகைகள் உவர் நிலமாக மாறிவிட்டன. அரிய பல மூலிகைகள் பல அழிந்துவிட்டன. விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், விஷமருந்துகள், களைக்கொல்லி போன்றவற்றால் விவசாய நிலங்கள் முற்றிலும் தரம் குன்றிவிட்டன. ஏற்கனவே வேலிக் கருவை, யூகலிப்டஸ் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி புவி வெப்பத்தை அதிகரித்தது போல், நிலங்கள் இந்த இரசாயன உரங்களால் புல் பூண்டு முளைக்காமல் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களைப் போல் மாறிவிட்டன.
இதனால் பசுமை படர்ந்த நிலங்களிலிருந்து உற்பத்தியான ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. காற்றில் கரியமில வாயு அதிகரித்து புவி வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் கோடைவெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. இவை வெளியிடும் புகை, நீரால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.
வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் கோடையை கழித்தவர்கள் இன்று குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள், மக்காத குப்பைகளை அதிகம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவை தமிழகத்தை வறட்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன.
இந்நிலை மாற அரசு விளைநிலங்களை கடுமையான சட்டங்கள் இயற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றாமல், மீண்டும் விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரம் வளர்ப்பதற்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி மரத்தை வளர்த்தால் புவி வெப்பத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபடலாம்.
ஆண்டுக்கொருமுறை நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும்.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கட்டுரை அற்புதம் நண்பா. தமிழ் நாட்டில் அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய கட்டுரை. யார் சொல்லி யார் கேட்கப் போவது. ஆமாம் நண்பா, நீங்கள் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறீர்கள்..
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
என்ன இப்பிடி கேட்டுட்டீங்க குணா அண்ணா ...
மணி ஒரு ஆலமரம் இல்லையா மணி ....
மணி ஒரு ஆலமரம் இல்லையா மணி ....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மணி ஆலமரமாகவே இருக்கட்டும் பிரியா, அவர் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறார் என்பதுதான் இப்போது கேள்வி. அது சரி மணி ஏன் திடீர்னு புத்தரா மாறிட்டாரு. ஞானம் பிறந்திருச்சோ....
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
gunashan wrote:மணி ஆலமரமாகவே இருக்கட்டும் பிரியா, அவர் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறார் என்பதுதான் இப்போது கேள்வி. அது சரி மணி ஏன் திடீர்னு புத்தரா மாறிட்டாரு. ஞானம் பிறந்திருச்சோ....
அவர் மாறல குணா அண்ணா ,அவர்ட நிழலில்தான் புத்தர் இருக்காராம் எண்டு ஒரு பிட்ட போடத்தான் ..
மணி இது ரொம்ம்ப ஓவரப்பா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அது சரி ப்ரியா,... நீங்க பெண்ணா, ஆணா ? இல்ல........!!
ஒழுங்கா உண்மையை சொல்லிபுடுங்க ஆமா...
ஒழுங்கா உண்மையை சொல்லிபுடுங்க ஆமா...
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
gunashan wrote:அது சரி ப்ரியா,... நீங்க பெண்ணா, ஆணா ? இல்ல........!!
ஒழுங்கா உண்மையை சொல்லிபுடுங்க ஆமா...
என்ன அண்ணா ...ஏனிந்த குழப்பம் ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|