புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:33 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
28 Posts - 51%
heezulia
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
12 Posts - 22%
Dr.S.Soundarapandian
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
1 Post - 2%
Rutu
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
1 Post - 2%
prajai
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
216 Posts - 43%
heezulia
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
200 Posts - 39%
Dr.S.Soundarapandian
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
24 Posts - 5%
i6appar
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
13 Posts - 3%
prajai
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_m10மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 04, 2010 7:49 pm

இந்த ஜோதியில நானும் கலந்துகிறேனேன்னு எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இந்தச் சந்திப்பில் இதன் பொருட்டு முன் வைக்கலைன்னா வரலாறு என்னை மன்னிக்கவே மன்னிக்காது என்பதால் இதோ என்னுடையதும், இந்த தேசிய நீரோடையில் ;-).

அந்த விடியோவை நானும் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னால் அந்த இளமை ததும்பும் அழகிய இளம் கன்று நித்தியின் ஒரு சில யுட்யூப் பிரசங்க க்ளிப்புகளை அளவற்ற எரிச்சலுடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! ம்ம்ம்... சரி இந்த நிலையில் இப்பொழுது இந்த விடியோ. எனக்குப் புரியவில்லை. ஏன், மக்கள் இப்படி ஒரு சாதாரண மனித நிகழ்வினை ஒட்டி இத்தனை வெறுப்பும், அருவறுப்பும் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் அந்தாளின் காவி உடையை தவிர்த்து பார்த்தால், அந்த க்ளிப்பில் அப்படி என்ன தவறாக அவர் நடந்து கொள்கிறார்?

அந்த காவி உடையைச் சுற்றி நாம் வைத்திருக்கும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கென ஒருவரை நடிக்கவும் வைத்து, பிழைப்பும் நடத்தி பின்பு அது நிறமிழக்கும் பொழுது ஏன் வருத்தப் படுகிறோம்? எப்பொழுது இது போன்ற பத்தாம் பசலித்தனத்திலிருந்து நமது மனதிற்கு விடுதலை? அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-). அது, தன் வேலையை தானே செய்து கொள்ளக் கூட அடுத்த ஆளை நம்பி இருப்பது போன்ற தோற்றம்...

அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்டீங்கன்னா, மனுசன் அசையவே மாட்டீங்கிறார், அங்கும் ராஜா கணக்கா கை விரலை சுடுக்கினால் ஓடி ஓடி சேவகம் செய்யும் அந்தப் பெண். அந்தப் பெண்ணும் எவ்வளவு மரியாதையின் நிமித்தமாக செய்வதாக எனக்குப் படுகிறது. அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?

இந்த சாமியார்/காவி உடை அதனையொட்டிய நமது எதிர்பார்ப்பு, அதற்கென அவர்களின் அளவற்ற நடிப்பு இவைகளை தவிர்த்து பார்த்தால் அங்கே நமக்கு வேலையே கிடையாது. அந்த ஆளு எப்படியோ இருந்திட்டுப் போறார் என்று எண்ணிவிடும் பட்சத்தில். பிரச்சினை நம் பக்கமே அதிகம் என நினைக்கிறேன்.

கி. ராஜநாராயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து படித்த ஒரு கதைதான் இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அதில் ராஜாவும், மந்திரியும் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கி இருப்பார்கள், ஒரு பெண்ணின் கற்புத்தன்மையை கண்டறிய - அவளும் எப்படி அவர்களை ஏமாற்றிவிட்டு அவள் தனக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப் பட்ட போதும், அவர்கள் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு கள்ளத்தனமாக ஒருவனுடன் அந்தச் சுகத்தை அடைகிறாள் என்பதே அந்தக் கதையின் கரு - அதற்கு நீதியாக அந்தக் கதை கூறவருவது, மனிதனில் பாலியல் நாட்டம் எப்படியேனும் அடைந்தே தீர வேண்டிய ஒரு நடை முறை உடல் செயற்பாடு. அதனை எப்படி அடைத்து வைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வழி கண்டு அதனை அடைந்தே தீரும் என்பதே அது - அதற்கென அது போன்ற செயல்பாடுகள் கொஞ்சமும் நாம் எதிர்பாராத, கற்பனைக்கு எட்டாத முறைகளிலெல்லாம் சென்று அவர்கள் அந்த தாகத்தை அடைந்திருக்க காணக் கூடுமென்று சொல்லி முடித்திருப்பார்கள்.

இதன் அடிப்படையில் வாழ்க்கையை ஓரளவிற்கு அவதானிக்கும் எவரும், இது போன்ற உடற் செயல்பாடுகளின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பொழுது இது போன்ற மாயைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பசி, ஏப்பம், சிரிப்பு, அழுகை, வெக்கம் போன்றதும் தானே பால் நாட்டம், கிளர்ச்சி எனும் விசயமும் மனித உணர்வுகளில் கட்டப்பட்ட ஒரு உணர்ச்சி - விடுங்கப்பா, சாமியார்களின் இமேஜை நாம் எதிர்பார்ப்புகளிலிருந்து கட்டவிழ்த்து. எதிர்கால சாமியார்களே உங்கள நீங்களே ஏன்யா இப்படி திருட்டு வேலையில போட்டுக்கிறீங்க. வாழ்ந்து பார்த்திட்டு வாங்கப்பா! ஹாஹாஹா - ஹையோ! ஹையோ!! என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 7:54 pm

மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! 677196 மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! 677196 மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! 677196 மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 04, 2010 8:01 pm

இந்தச்செய்தியை வாசித்து தொடர்புள்ள வீடியோவையும் பார்த்து நலல நடுநிலையோடு சிந்தனை செய்துபார்த்தால் ஒரு தனிமனிதன் ‍ அவன் சாமியாராக இருந்தாலும் சரி ‍ அவன் அந்தரங்கத்தை இப்படி பிரபலப்ப்டுத்துவது சரியா என்னும் கேளவியை யாருமே எழுப்பவில்லை.

இங்கே நித்தியானந்தம் என்ன செய்தான்...?

கொலைசெய்தானா...?

கற்பழித்தானா...?

பல்பெண்களை வலையில் வீழத்தி ஏமாற்றினானா...?

ஒருவர் சொல்லும் கருத்தை மட்டும் ஏற்காமல் அவரது அந்தரங்கத்தை தோன்டுவதானால் அது சரியா...?

மாற்றான் மனைவிக்கு ரூட் போட்டு அசிங்கமாக நடந்துகொன்ட பெரியமனிதர்கள் எத்தனை பேர் அரசியலில் கடவுளாக இன்றும் சித்தரிக்கப்படுகின்றனர் என்பது பொய்யா...?

எந்த‌ அர‌சிய‌ல் வாதியின் வீட்டிலும் கேமரா வைத்து இப்ப‌டி ப்ளூபிலிம் த‌யாரித்து வெளியிட‌ மீடியாக்க‌ளுக்கு தைரிய‌ம் உள்ள‌தா...?

ஏன் இந்த‌ ச‌ன் ஊட‌க‌த்துக்கு தாம் சார்ந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சி பிர‌முக‌ர்க‌ளின் வீட்டில் ந‌ட‌ப்ப‌தை இப்ப‌டி எடுத்து வெளியிட‌த்தயாரா...?

நேற்று வ‌ரை ந‌ல்ல‌வ‌னாக‌க்க‌ருத‌ப்ப‌ட்ட‌வ‌ன் இன்று அயோககிய‌னாக‌ மாற்ற‌ப்ப‌ட‌க்கூடுமானால் த‌ப்பிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் யோக்கிய‌ர் என்றாகுமா...?

நான் இங்கே நித்தியான‌ந்த‌த்துக்காக‌ வாதிட‌ வ‌ர‌வில்லை.

ஒருவ‌ரை கைநீட்டி குற்ற‌ம் சாட்டுப‌வ‌ர் அனைவ‌ரும் தாம் யோக்கிய‌ர்தானா என்று கேள்விஎழுப்பிக்கொள்ளாத‌து ஏன்..?

அனைவ‌ருமே ஒருவித‌தில் மிருக‌ங்க‌ள் தான்... அக‌ப்ப‌ட்ட‌ மிருக‌ங்க‌ள் கூண்டிலும் அக‌ப்ப‌டாத மிருக‌ங்க‌ள் வ‌ன‌த்திலும் சுற்றி வ‌ருகின்ற‌ன‌.

இவைதான் வித்தியாச‌ம்.

பி கு : இது எங்கிருந்தும் எடுத்து ஒட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ருத்த‌ல்ல‌. முழுக்க‌ முழுக்க‌ என் சொந்த‌க்க‌ருத்து தான்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 10:01 pm

மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Icon_eek மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Icon_eek மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா! Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக