Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
+13
jayakumari
seshadri
கலைவேந்தன்
நிலாசகி
செந்தில்
kalaimoon70
nandhtiha
உதயசுதா
Aathira
snehiti
VIJAY
Tamilzhan
சிவா
17 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
Kaa Na Kalyanasundaram wrote:
சமாதான நாடுகளை
இணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியில்
பின்னடைவு ஏற்பட்டதா?
வெண் புறாவே உனது
பயணத்தில் ஆலிவ் இலைகளைக்கூட
தவறவிடாது மீண்டும்
இந்தியாவை நோக்கி
வருவது நன்றாகவே தெரிகிறது!
உனக்கான உறைவிடம்
இனி மனிதர்களின் மத்தியிலா?
வேண்டாம்....வேண்டவே வேண்டாம்....
காரணம் உன்னை இவர்கள் இன்றும்
வாத நோய்க்கு மருந்தாக அல்லவா
பயன்படுத்துகிறார்கள்!
............கா.ந.கல்யாணசுந்தரம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
kalaimoon70 wrote:நிலாசகி wrote:
அமைதியோடு என்னையும் சேர்த்து
பூமிக்கு வெளியில் துரத்தி விட்டனர்
நிலவே !
மீண்டும் இவர்கள் மனநிலையில்
அன்பு ஊற்றாய் எடுக்காதோ
நிலவே !
தரிசாய் கிடக்கும் மண்ணில்
விரிசல்மூட இவ்விலைகள் உதவாதோ
நிலவே!
அதை நட்டு செல்ல
ஒரு நல்லுயிரை தேடிக்கொண்டிருக்கிறேன்
நிலவே !
அதுவரை என் சிறகுகளின்
நிழல் கொண்டு காப்பேன்
நிலவே !
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
ஊனமுள்ள உலகம்
உருளுவதற்கு
உள்ளம் இல்லா-நாங்கள்
உறுதுனை.
உருளுவதற்கு
உள்ளம் இல்லா-நாங்கள்
உறுதுனை.
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
எஸ்.அஸ்லி wrote:ஊனமுள்ள உலகம்
உருளுவதற்கு
உள்ளம் இல்லா-நாங்கள்
உறுதுனை.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
நிலாசகி wrote:Kaa Na Kalyanasundaram wrote:
சமாதான நாடுகளை
இணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியில்
பின்னடைவு ஏற்பட்டதா?
வெண் புறாவே உனது
பயணத்தில் ஆலிவ் இலைகளைக்கூட
தவறவிடாது மீண்டும்
இந்தியாவை நோக்கி
வருவது நன்றாகவே தெரிகிறது!
உனக்கான உறைவிடம்
இனி மனிதர்களின் மத்தியிலா?
வேண்டாம்....வேண்டவே வேண்டாம்....
காரணம் உன்னை இவர்கள் இன்றும்
வாத நோய்க்கு மருந்தாக அல்லவா
பயன்படுத்துகிறார்கள்!
............கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
அனைவரும் அசத்தி விட்டார்கள்!
Guest- Guest
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» படத்தை பார்த்து ஒரு கவிதை !
» உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
» இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
» இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|