புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
69 Posts - 40%
heezulia
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
3 Posts - 2%
manikavi
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
320 Posts - 50%
heezulia
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
22 Posts - 3%
prajai
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
3 Posts - 0%
Barushree
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நானும் இருக்கிறேன் Poll_c10நானும் இருக்கிறேன் Poll_m10நானும் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் இருக்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Thu Mar 04, 2010 10:02 am

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,
மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!

அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை
தொட்டு தடவி பார்த்தேன்
புகைப்படத்தில்!

மழலையின் குரலை கைபேசியில் கேட்டு
கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக
சத்தமே இல்லாமல்!

எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,
அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!

எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்
என் குழந்தையை பற்றியே பேச்சு ,
சந்தோசத்தில்!

கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள் " எப்போ வருவிங்க"!!

என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!

கனைத்து விட்டு பின்பு சொன்னேன்
உங்களுக்காகத்தானே ! - போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!

கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது - காரணம்
கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!

ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!

என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பினேன்
விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!

புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய
என் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்
அப்படியே !
தூரத்தில் வைத்து.......

கண்களில் பிரகாசத்தோடு
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,
உள்லிருந்து என் மனைவியின் குரல்
போகமாட்டார்கள் புது ஆளிடம்...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 04, 2010 10:29 am

நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 11:07 am

நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 04, 2010 2:06 pm

அருமையான கவிதை நண்பரே மிகவும் அனுபவித்து எழுதிய கவிதை இது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 04, 2010 2:39 pm

நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 பொருளாத்தார தேவைகளுக்காக வெளிநாடு போய் சம்பாதிக்கும் அனைவரது நிலைமையையும் ஒரு கவிதையில சொல்லிட்டிங்க.சூப்பர்



நானும் இருக்கிறேன் Uநானும் இருக்கிறேன் Dநானும் இருக்கிறேன் Aநானும் இருக்கிறேன் Yநானும் இருக்கிறேன் Aநானும் இருக்கிறேன் Sநானும் இருக்கிறேன் Uநானும் இருக்கிறேன் Dநானும் இருக்கிறேன் Hநானும் இருக்கிறேன் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 04, 2010 2:45 pm

கவிதை நல்ல இருக்கு அதற்க்கு என் பாராட்டுகள்.
--------------

நீங்க எதுக்கு வெளிநாடு வேலைக்கு போறீங்க? பணம் சம்பாரிக்கனும்னுதானே? அப்பறம் வருத்தப்பட பிடாது.

கல்யாணத்துக்கு முன்னாடி போங்க மூணு நாலு வருஷம் வேல பாருங்க, அப்பறம் தாய்நாட்டுக்கு வந்து வேல பாருங்க. அவ்லவுதானே. இதுக்கு ஏன் வருத்தப்படனும்?????

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 04, 2010 2:56 pm

கல்யாணத்துக்கு அப்புறம்தானே பொருளாதார தேவை அதிகமா இருக்கு.



நானும் இருக்கிறேன் Uநானும் இருக்கிறேன் Dநானும் இருக்கிறேன் Aநானும் இருக்கிறேன் Yநானும் இருக்கிறேன் Aநானும் இருக்கிறேன் Sநானும் இருக்கிறேன் Uநானும் இருக்கிறேன் Dநானும் இருக்கிறேன் Hநானும் இருக்கிறேன் A
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 04, 2010 3:11 pm

உதயசுதா wrote:நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 பொருளாத்தார தேவைகளுக்காக வெளிநாடு போய் சம்பாதிக்கும் அனைவரது நிலைமையையும் ஒரு கவிதையில சொல்லிட்டிங்க.சூப்பர்

மனதை தொட்ட கவிதை

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 04, 2010 3:26 pm

ஹனி wrote:
உதயசுதா wrote:நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 நானும் இருக்கிறேன் 677196 பொருளாத்தார தேவைகளுக்காக வெளிநாடு போய் சம்பாதிக்கும் அனைவரது நிலைமையையும் ஒரு கவிதையில சொல்லிட்டிங்க.சூப்பர்

மனதை தொட்ட கவிதை
நானும் இருக்கிறேன் 678642 நானும் இருக்கிறேன் 678642 நானும் இருக்கிறேன் 599303 நானும் இருக்கிறேன் 599303

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 3:29 pm

சரவணன் wrote:கவிதை நல்ல இருக்கு அதற்க்கு என் பாராட்டுகள்.
--------------

நீங்க எதுக்கு வெளிநாடு வேலைக்கு போறீங்க? பணம் சம்பாரிக்கனும்னுதானே? அப்பறம் வருத்தப்பட பிடாது.

கல்யாணத்துக்கு முன்னாடி போங்க மூணு நாலு வருஷம் வேல பாருங்க, அப்பறம் தாய்நாட்டுக்கு வந்து வேல பாருங்க. அவ்லவுதானே. இதுக்கு ஏன் வருத்தப்படனும்?????


நானும் இருக்கிறேன் 838572 நானும் இருக்கிறேன் 838572 நானும் இருக்கிறேன் 838572 நானும் இருக்கிறேன் 838572 நானும் இருக்கிறேன் 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக