புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மைக்கு நம்பிக்கை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சற்று வயதான ஒரு செஸ் சாம்பியனும் அவரது நண்பரும் வீட்டில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டு வயது பேரன் அவர் மீது சாய்ந்த வண்ணம் அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் செஸ் போர்டிலிருந்த குதிரையை நகர்த்த இருந்த சமயம், ""தாத்தா அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாம்'' என்றான் அவரது பேரன். அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, வேறு காயை நகர்த்தி விளையாட்டைத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.
பிறகு பேரனைப் பார்த்து ""ஆமாம், ஏன் அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாமென்று சொன்னாய்?'' என்றார்.
""இல்லை அந்தக் குதிரை கொள்ளு தின்று கொண்டிருந்தது.
அதை "டிஸ்டார்ப்' செய்ய வேண்டாமென்று தான் நான் அப்படிச் சொன்னேன்'' என்றான்.
அந்தச் சிறுவன்.
இது ஒரு சிறு பிள்ளைத்தனமான சம்பவமாக இருந்த போதிலும், அந்தப் பெயவர் அவன் சொல்வதிலும் ஒரு நன்மை இருக்கக் கூடுமென்று நம்பி அவன் சொல்லியபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குதிரையை நகர்த்தி விளையாடி ஒரு வேளை தோற்றும் இருக்கலாம். அவன் சொல்லியதை கேட்டது நன்மையில் தான் முடிந்தது. எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை நன்மையில் தான் முடியும். எங்கே அவநம்பிக்கை தோன்றுகிறதோ அங்கேதான் தோல்வியின் துவக்கம் உள்ளது.
ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றக் கொள்ளும்போது எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஓட்டுவதனால் நிச்சயம் கீழே விழத்தான் செய்வார்கள். பிறகு நன்றாக ஒட்டக் கற்றுக் கொண்டோம் இனி விழ மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் கீழே விழாமல் இருக்கச் செய்கிறது.
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
நன்றி!
கிருஷ்ணா வேணுகோபால்
பிறகு பேரனைப் பார்த்து ""ஆமாம், ஏன் அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாமென்று சொன்னாய்?'' என்றார்.
""இல்லை அந்தக் குதிரை கொள்ளு தின்று கொண்டிருந்தது.
அதை "டிஸ்டார்ப்' செய்ய வேண்டாமென்று தான் நான் அப்படிச் சொன்னேன்'' என்றான்.
அந்தச் சிறுவன்.
இது ஒரு சிறு பிள்ளைத்தனமான சம்பவமாக இருந்த போதிலும், அந்தப் பெயவர் அவன் சொல்வதிலும் ஒரு நன்மை இருக்கக் கூடுமென்று நம்பி அவன் சொல்லியபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குதிரையை நகர்த்தி விளையாடி ஒரு வேளை தோற்றும் இருக்கலாம். அவன் சொல்லியதை கேட்டது நன்மையில் தான் முடிந்தது. எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை நன்மையில் தான் முடியும். எங்கே அவநம்பிக்கை தோன்றுகிறதோ அங்கேதான் தோல்வியின் துவக்கம் உள்ளது.
ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றக் கொள்ளும்போது எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஓட்டுவதனால் நிச்சயம் கீழே விழத்தான் செய்வார்கள். பிறகு நன்றாக ஒட்டக் கற்றுக் கொண்டோம் இனி விழ மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் கீழே விழாமல் இருக்கச் செய்கிறது.
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
நன்றி!
கிருஷ்ணா வேணுகோபால்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
:idea:
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது
நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
நிச்சியமாக மாஸ்டர்
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
+ve கட்டுரை நன்றி
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
+ve கட்டுரை நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிர்பமா wrote:எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற
எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம்
அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
என் வாழ்க்கையில் நிறைய இவ்வாறு நடந்துள்ளது அப்பு
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிலாசகி wrote:ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது
நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
+ve கட்டுரை நன்றி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
யமுனாஸ் wrote:
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|