புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயலவர் வெற்றிக்கு வித்துடுவோம்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உன் அயல் வீட்டுக்காரனிடம் அச்சமும் அவ நம்பிக்கையும் கொள்வதை விட அவனை நம்புவதே மேலானது என்று கூறினார் கன்பூசியஸ்.
உன்னைப் போலவே உன் அயல் வீட்டுக்காரனையும் நேசி என்று கூறுகிறது விவிலியன் நூல்.
உன் அயல் வீட்டுக்காரனிலும் அன்பு கொள். ஆனால், வேலியை மட்டும் விலக்கி விடாதே என்று கூறுகிறார் பெஞ்சமின் ப்ராங்லின்.
எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும் அயல் வீட்டுக்காரன் ஒருவன் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று கூறுகிறது டென்மார்க் பழமொழியொன்று.
"தொலைவில் உள்ள உடன் பிறப்பை விட அருகில் இருக்கும் அயல் வீட்டுக்காரன் மேல்' என்று கூறுகிறார் சலமான்.
இப்படி பல்வேறு விதமாக அயல் வீட்டுக்காரனுக்கு விளக்கம் கூறப்படுகிறது.
பல்வேறு பொன் மொழிகள் நம்முடைய வாழ்க்கை எத்தனை சாதாரணமாக இருந்த போதிலும் மற்றவர்களை நாம் எப்போதாவது மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறோமா?
நமக்கு எத்தனையோ பேர் உதவி செய்கிறார்களே? பாற்காரன், தபாற்காரன், துணி வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான வார்த்தை பேசியிருக்கிறோமா?
இப்படி நமக்கு சேவகம் செய்யும் எவரிடமாவது அன்பு வைக்க வேண்டாம்.
அன்புடன் உரையாடியிருக்கிறோமா?
அவர்களிடம் எப்படி சுகமா இருக்கிறாயா? என்ற ஒரு வாக்கியத்தையாவது கேட்டிருக்கிறோமா? அப்படி கூறுவதால் நாம் அடையும் பயன் என்ன தெரியுமா?
அதனால் நாம் அடைவது அதிக மகிழ்ச்சி; அதிக திருப்தி, நம்முடைய வார்த்தைகள் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியை ஊட்டி விட்டது என்று நமக்குள்ளே ஒரு பெருமிதம். தமக்கு ஏற்படும் இந்த மனோபாவத்தையே அரிஸ்டோட்டில் மேலான சுயநலம் என்று கூறினார்.
தம்மை சந்தோஷப்படுத்துவதற்காக நாம் பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம்.
இதைத்தான் சோராஸ்டர் என்ற அறிஞர் மற்றவர்களுக்கு உதவி செய்வது கடமையல்ல. அது ஒரு இன்பம். அது எமக்கு இன்பத்தையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது என்று சொன்னார் .
இதைப் பற்றி பெஞ்சமின் பிராங்லின் இப்படிக் கூறுகிறார்.
நீ மற்றவனுக்கு நல்லவனாக இருக்கும் பொழுது நீ உனக்கே நல்லவனாய் ஆகி விடுகிறாய் என்றார் இவர் மட்டுமா?
அறிஞர் எமர்சல் என்ன சொல்கிறார் தெரியுமா? நீங்கள் பரிசுத்தமான மனதுடையவராகி விட்டால் உலகே உங்களைப் பின்பற்றும் என்றார்.
மற்றவர்களின் நலனைப் பற்றி நாம் அக்கறை செலுத்துவது என்பது நம்முடைய கவலையை மறப்பதற்கு ஒரு சரியான வழியாகும். ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகப் பெறுவதற்கும் மிகுந்த சந்தோஷத்தை அடைவதற்கும் இதுவே ஒரே வழியாகும். எனவே நாமும் அடுத்த வீட்டுக்காரர்கள் மீதும் அக்கறை செலுத்துவோமாக?
தேடுதல் அப்புகுட்டி உங்களுக்காக
உன்னைப் போலவே உன் அயல் வீட்டுக்காரனையும் நேசி என்று கூறுகிறது விவிலியன் நூல்.
உன் அயல் வீட்டுக்காரனிலும் அன்பு கொள். ஆனால், வேலியை மட்டும் விலக்கி விடாதே என்று கூறுகிறார் பெஞ்சமின் ப்ராங்லின்.
எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும் அயல் வீட்டுக்காரன் ஒருவன் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று கூறுகிறது டென்மார்க் பழமொழியொன்று.
"தொலைவில் உள்ள உடன் பிறப்பை விட அருகில் இருக்கும் அயல் வீட்டுக்காரன் மேல்' என்று கூறுகிறார் சலமான்.
இப்படி பல்வேறு விதமாக அயல் வீட்டுக்காரனுக்கு விளக்கம் கூறப்படுகிறது.
பல்வேறு பொன் மொழிகள் நம்முடைய வாழ்க்கை எத்தனை சாதாரணமாக இருந்த போதிலும் மற்றவர்களை நாம் எப்போதாவது மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறோமா?
நமக்கு எத்தனையோ பேர் உதவி செய்கிறார்களே? பாற்காரன், தபாற்காரன், துணி வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான வார்த்தை பேசியிருக்கிறோமா?
இப்படி நமக்கு சேவகம் செய்யும் எவரிடமாவது அன்பு வைக்க வேண்டாம்.
அன்புடன் உரையாடியிருக்கிறோமா?
அவர்களிடம் எப்படி சுகமா இருக்கிறாயா? என்ற ஒரு வாக்கியத்தையாவது கேட்டிருக்கிறோமா? அப்படி கூறுவதால் நாம் அடையும் பயன் என்ன தெரியுமா?
அதனால் நாம் அடைவது அதிக மகிழ்ச்சி; அதிக திருப்தி, நம்முடைய வார்த்தைகள் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியை ஊட்டி விட்டது என்று நமக்குள்ளே ஒரு பெருமிதம். தமக்கு ஏற்படும் இந்த மனோபாவத்தையே அரிஸ்டோட்டில் மேலான சுயநலம் என்று கூறினார்.
தம்மை சந்தோஷப்படுத்துவதற்காக நாம் பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம்.
இதைத்தான் சோராஸ்டர் என்ற அறிஞர் மற்றவர்களுக்கு உதவி செய்வது கடமையல்ல. அது ஒரு இன்பம். அது எமக்கு இன்பத்தையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது என்று சொன்னார் .
இதைப் பற்றி பெஞ்சமின் பிராங்லின் இப்படிக் கூறுகிறார்.
நீ மற்றவனுக்கு நல்லவனாக இருக்கும் பொழுது நீ உனக்கே நல்லவனாய் ஆகி விடுகிறாய் என்றார் இவர் மட்டுமா?
அறிஞர் எமர்சல் என்ன சொல்கிறார் தெரியுமா? நீங்கள் பரிசுத்தமான மனதுடையவராகி விட்டால் உலகே உங்களைப் பின்பற்றும் என்றார்.
மற்றவர்களின் நலனைப் பற்றி நாம் அக்கறை செலுத்துவது என்பது நம்முடைய கவலையை மறப்பதற்கு ஒரு சரியான வழியாகும். ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகப் பெறுவதற்கும் மிகுந்த சந்தோஷத்தை அடைவதற்கும் இதுவே ஒரே வழியாகும். எனவே நாமும் அடுத்த வீட்டுக்காரர்கள் மீதும் அக்கறை செலுத்துவோமாக?
தேடுதல் அப்புகுட்டி உங்களுக்காக
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நமக்கு எத்தனையோ பேர் உதவி செய்கிறார்களே? பாற்காரன், தபாற்காரன், துணி
வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி
செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை
பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி
இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான
வார்த்தை பேசியிருக்கிறோமா?
இதுக்கு பதில் இல்லை!
அருமை உங்கள் தேடித் தந்த படைப்பு!
வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி
செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை
பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி
இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான
வார்த்தை பேசியிருக்கிறோமா?
இதுக்கு பதில் இல்லை!
அருமை உங்கள் தேடித் தந்த படைப்பு!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:நமக்கு எத்தனையோ பேர் உதவி செய்கிறார்களே? பாற்காரன், தபாற்காரன், துணி
வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி
செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை
பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி
இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான
வார்த்தை பேசியிருக்கிறோமா?
இதுக்கு பதில் இல்லை!
அருமை உங்கள் தேடித் தந்த படைப்பு!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|