Latest topics
» கருத்துப்படம் 16/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாத அறிவு
+2
Aathira
அப்புகுட்டி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எட்டாத அறிவு
வீட்டை கட்டி பார். ...
"வீட்டை கட்டி பார் ...கல்யாணம் பண்ணி பார்ன்னு ...சும்மாவா ...சொன்னாங்க ...."
"என்ன முனங்கி கிட்டே நடகிரீங்க ... "
"இல்லைப்பா ...வீடு கட்டணும்ன்னு முடிவு பண்ணி ..லோனுக்கு ...அப்பளை பண்ணினேன் ...அத கொடு ..இதை கொடுன்னு..."
"அப்புறம் கேட்காம என்ன செய்வான் ...?"
"இல்லப்பா ...எல்லாத்தையும் ரெடி பண்ணீட்டேன் ....இப்ப இந்த பேங்கில வாங்கிறதுனுதான் ..."
"வட்டி சதவீதம் ....வர வர ....எல்லா ...பேங்கிலையும் குறைத்து கொண்டு வராங்க...இந்த பென்குன்னு முடிவு பண்ணாமலே ...வரி ரசிது...பட்டா..சிட்டா...அடங்கல்...வீடு லேஅவுட்டு ன்னு ...எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா..."
"இருக்கிற பணத்துல பேஷ் மட்டம் மட்டும் தான் போட முடியும் போல இருக்கு ...அதுனால பேங்கு லோனுக்கு அலைய வேண்டியிருக்கு ... உனக்கு என்ன தெரியும் ?"
"இது எல்லாத்துக்கும் முன்னாடி ...வீடு கட்டுற இடத்தைதான் ...தேர்ந்தெடுக்கணும்...புத்திசாலியா...இருக்கணும்..."
"என்ன சொல்லுற...?"
"ஆமா...மலைசரிவு...ஆற்றங்கரை அருகில் வீடு கட்ட கூடாது ....தண்ணீர் வற்றாது...அதுபோல..காய்ந்த இலை ,உடல் சிதைவு படிந்த இடங்களிலா...வீடு கட்டினா..நாளடைவில் ....அடித்தளம் பள்ளம் விழுந்திடும்..."
"அப்ப நிலம் எப்படி தான் இருக்க வேண்டும்..?"
"நீங்க வீடு கட்ட போற இடத்தில...ஒரு மீட்டர் நீள..அகலத்தில...ஆழமா..குழி வெட்டி ...அதுல தண்ணீர் ஊற்றி பாருங்க..."
"தண்ணீர் ஊற்றி ...?"
"மறுநாள் பார்த்தா...தண்ணீர் வற்றாம ...இருந்தா ..கெட்டியான தரைன்னு அர்த்தம் ...அங்க வீடு கட்டலாம் .பாதி தண்ணி இருந்தா..சுமாரான தரைன்னு அர்த்தம் ...அது மட்டுமில்ல நீர் ஊற்று இருக்கான்னு பார்க்கணும்..."
"ஏன்...?"
"ஐந்து ஆறு மீட்டர்ல ...நீர் ஊற்று இருந்தா...தரை ..ஈரம் அடிக்கும்...பழு, பூச்சி எளிதுல அண்டும் ..."
"நீ சொல்லுறத பார்த்தா வீடு கட்டுறதுகுள்ள...ஏன் தலையே சுற்றி விடும் போல இருக்கு..."
"கவலை படாதீங்க ...காதுல ஒரு திரவம் சுரக்குது...அந்த திரவம் ...நம்ம உடலை சமநிலை படுத்திடும் ...பிரபு தேவா...மாதிரி தலைகீழ ...ஆடினாலும் நம்ம உடம்ப சமநிலை படுத்தும்...தலை சுற்றினாலும் பரவாயில்லை ...கட்டிற இடம் முக்கியம்..."
"நீயும் கொஞ்சம் விவரமான ஆளா தான் இருக்க ...எதுக்கும் ..நான் (மெதுவாக..) காதும் காதும் வச்ச மாதிரி ...இன்னைக்கே போயி ..தரை எப்படி இருக்கு ன்னு ...தண்ணி ஊற்றி பார்த்திடுறேன்..."
"அது சரி ...எதுவானாலும் ...இந்த காது பக்கம் வந்து சொல்லுங்க....ஏன் எதோ சொல்லுறேன்னு...அந்த பக்கம் நகந்தீங்க..."
"வீட்டை கட்டி பார் ...கல்யாணம் பண்ணி பார்ன்னு ...சும்மாவா ...சொன்னாங்க ...."
"என்ன முனங்கி கிட்டே நடகிரீங்க ... "
"இல்லைப்பா ...வீடு கட்டணும்ன்னு முடிவு பண்ணி ..லோனுக்கு ...அப்பளை பண்ணினேன் ...அத கொடு ..இதை கொடுன்னு..."
"அப்புறம் கேட்காம என்ன செய்வான் ...?"
"இல்லப்பா ...எல்லாத்தையும் ரெடி பண்ணீட்டேன் ....இப்ப இந்த பேங்கில வாங்கிறதுனுதான் ..."
"வட்டி சதவீதம் ....வர வர ....எல்லா ...பேங்கிலையும் குறைத்து கொண்டு வராங்க...இந்த பென்குன்னு முடிவு பண்ணாமலே ...வரி ரசிது...பட்டா..சிட்டா...அடங்கல்...வீடு லேஅவுட்டு ன்னு ...எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா..."
"இருக்கிற பணத்துல பேஷ் மட்டம் மட்டும் தான் போட முடியும் போல இருக்கு ...அதுனால பேங்கு லோனுக்கு அலைய வேண்டியிருக்கு ... உனக்கு என்ன தெரியும் ?"
"இது எல்லாத்துக்கும் முன்னாடி ...வீடு கட்டுற இடத்தைதான் ...தேர்ந்தெடுக்கணும்...புத்திசாலியா...இருக்கணும்..."
"என்ன சொல்லுற...?"
"ஆமா...மலைசரிவு...ஆற்றங்கரை அருகில் வீடு கட்ட கூடாது ....தண்ணீர் வற்றாது...அதுபோல..காய்ந்த இலை ,உடல் சிதைவு படிந்த இடங்களிலா...வீடு கட்டினா..நாளடைவில் ....அடித்தளம் பள்ளம் விழுந்திடும்..."
"அப்ப நிலம் எப்படி தான் இருக்க வேண்டும்..?"
"நீங்க வீடு கட்ட போற இடத்தில...ஒரு மீட்டர் நீள..அகலத்தில...ஆழமா..குழி வெட்டி ...அதுல தண்ணீர் ஊற்றி பாருங்க..."
"தண்ணீர் ஊற்றி ...?"
"மறுநாள் பார்த்தா...தண்ணீர் வற்றாம ...இருந்தா ..கெட்டியான தரைன்னு அர்த்தம் ...அங்க வீடு கட்டலாம் .பாதி தண்ணி இருந்தா..சுமாரான தரைன்னு அர்த்தம் ...அது மட்டுமில்ல நீர் ஊற்று இருக்கான்னு பார்க்கணும்..."
"ஏன்...?"
"ஐந்து ஆறு மீட்டர்ல ...நீர் ஊற்று இருந்தா...தரை ..ஈரம் அடிக்கும்...பழு, பூச்சி எளிதுல அண்டும் ..."
"நீ சொல்லுறத பார்த்தா வீடு கட்டுறதுகுள்ள...ஏன் தலையே சுற்றி விடும் போல இருக்கு..."
"கவலை படாதீங்க ...காதுல ஒரு திரவம் சுரக்குது...அந்த திரவம் ...நம்ம உடலை சமநிலை படுத்திடும் ...பிரபு தேவா...மாதிரி தலைகீழ ...ஆடினாலும் நம்ம உடம்ப சமநிலை படுத்தும்...தலை சுற்றினாலும் பரவாயில்லை ...கட்டிற இடம் முக்கியம்..."
"நீயும் கொஞ்சம் விவரமான ஆளா தான் இருக்க ...எதுக்கும் ..நான் (மெதுவாக..) காதும் காதும் வச்ச மாதிரி ...இன்னைக்கே போயி ..தரை எப்படி இருக்கு ன்னு ...தண்ணி ஊற்றி பார்த்திடுறேன்..."
"அது சரி ...எதுவானாலும் ...இந்த காது பக்கம் வந்து சொல்லுங்க....ஏன் எதோ சொல்லுறேன்னு...அந்த பக்கம் நகந்தீங்க..."
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எட்டாத அறிவு
Aathira wrote:நல்ல தகவல். அப்படியே இடம் வாங்கவும் ஒரு ஐடியா கொடுத்தா பரவாயில்லை ரூபாய் இல்லாமல்.
எங்க ஊர்ல நல்ல கடல் இருக்கு வாங்க எழுதித்தாறேன்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எட்டாத அறிவு
Aathira wrote:
அய்யோ எனக்கு வலிக்குதும்மா ப்ளீஸ்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: எட்டாத அறிவு
kalaimoon70 wrote:Appukutty wrote::idea:
கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்க மாஸ்டர் பாருங்க தலய முட்டிக்கிறாங்க
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எட்டாத அறிவு
Appukutty wrote:Aathira wrote:
அய்யோ எனக்கு வலிக்குதும்மா ப்ளீஸ்
வீடு வாங்க எடம் கேட்டா கடலைக் காட்டினா எங்களுக்கு வலிக்காதா அப்பு? சரி சரி சிரிங்க.
Re: எட்டாத அறிவு
Aathira wrote:Appukutty wrote:Aathira wrote:
அய்யோ எனக்கு வலிக்குதும்மா ப்ளீஸ்
வீடு வாங்க எடம் கேட்டா கடலைக் காட்டினா எங்களுக்கு வலிக்காதா அப்பு? சரி சரி சிரிங்க.
நான் அழுத மாதிரி நடித்தேன் ஐ ஐ ஜாலி ஏமாந்திட்டீங்களா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எட்டாத வாழ்க்கை
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
» ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!
» எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)
» மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
» ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!
» எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)
» மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|