ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

+2
அப்புகுட்டி
சிவா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:30 am

சென்னை: சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையடுத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள அவரது ஆசிரம கிளைகளை பக்தர்களும், பொதுமக்களும் அடித்து நொறுக்கினர்.

நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.

ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.

புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.

போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.

சீர்காழி சட்டணாதபுரத்தில் நித்தியானந்தா சாமியாரின் படங்களை பெட்ரோல் ஊற்றி இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர். சாமியாரின் பேனர், கட் அவுட்டுகளை எரித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.


நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:31 am

பெங்களூர் தலைமையகம் சூறை:

நித்யானந்தாவை கைது செய்யக் கோரி பெங்களூரில் உள்ள அவரது தலைமை ஆஸ்ரமம் முன் சில கன்னட அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந் நிலையில் சிலர் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் உள்ளே புகுந்த ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்கினர்.

கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்:

இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்ற போர்வையில் இந்து மதத்தை அவமதித்துள்ளார். அவர் மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டியுள்ளார்.

எனவே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதே போல கோவை போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் தரப்பட்டுள்ளது.

சிலைகள் உடைப்பு:

இதற்கிடையே குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தி்ல் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவின் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.


நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 2:33 am

வேற என்ன பண்ண முடியும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ
கோசம்தான் போட முடியும் கொல்லவா முடியும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சரவணன் Thu Mar 04, 2010 2:34 am

என்னய்யா இது கொண்டாடினா ஒரேமுட்டா தலைக்கு மேல தூக்கி வேச்சிகிராங்கே!

இல்லன்னா அதல பாதாளத்துக்கு போயிடுறாங்க. இந்த மக்களை...????????
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:35 am

Appukutty wrote:வேற என்ன பண்ண முடியும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ
கோசம்தான் போட முடியும் கொல்லவா முடியும்

இப்படி சொல்லக் கூடாது! மக்களின் சக்திக்கு சுனாமிகூட இணையாக முடியாது! கிடைத்தால் ராஜசேகரனுக்கு சங்குதான்!


நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 2:37 am

சிவா wrote:
Appukutty wrote:வேற என்ன பண்ண முடியும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ
கோசம்தான் போட முடியும் கொல்லவா முடியும்

இப்படி சொல்லக் கூடாது! மக்களின் சக்திக்கு சுனாமிகூட இணையாக முடியாது! கிடைத்தால் ராஜசேகரனுக்கு சங்குதான்!

இந்த கள்ள சாமிய கல்லால் எறிந்து கொல்லணும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:39 am

Appukutty wrote:
சிவா wrote:
Appukutty wrote:வேற என்ன பண்ண முடியும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ
கோசம்தான் போட முடியும் கொல்லவா முடியும்

இப்படி சொல்லக் கூடாது! மக்களின் சக்திக்கு சுனாமிகூட இணையாக முடியாது! கிடைத்தால் ராஜசேகரனுக்கு சங்குதான்!

இந்த கள்ள சாமிய கல்லால் எறிந்து கொல்லணும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி


நானும் வழிமொழிகிறேன்!


நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by vbharathan Thu Mar 04, 2010 2:43 am

இந்த கரு நாயை அம்மணமா நிக்க வச்சு, ____________________ 'ஐ சுடனும், கட் பண்ணனும், நாயிக்கு இரையா போடணும், எரிக்கணும் .... etc
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:44 am

vbharathan wrote:இந்த கரு நாயை அம்மணமா நிக்க வச்சு, ____________________ 'ஐ சுடனும், கட் பண்ணனும், நாயிக்கு இரையா போடணும், எரிக்கணும் .... etc

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322 நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 740322


நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by சரவணன் Thu Mar 04, 2010 2:46 am

சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:
Appukutty wrote:வேற என்ன பண்ண முடியும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ
கோசம்தான் போட முடியும் கொல்லவா முடியும்

இப்படி சொல்லக் கூடாது! மக்களின் சக்திக்கு சுனாமிகூட இணையாக முடியாது! கிடைத்தால் ராஜசேகரனுக்கு சங்குதான்!
இந்த கள்ள சாமிய கல்லால் எறிந்து கொல்லணும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி

நானும் வழிமொழிகிறேன்!
---

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! 0 ஆமாம், அவன்தான் எதோ வெவரம் இல்லாம செஞ்சிபுட்டான்!

அதோட விடுங்களா(ம்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்! Empty Re: நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சத்துணவு கூடத்தை சூறையாடிய காட்டு யானைகள்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்
» எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!
» நடிகர் விஜய்:மக்கள் ஓட்டுப்போட்டது மக்கள் பிரச்சனையை தீர்க்கவா? என்னை எதிர்க்கவா !!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum