Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
+14
srinivasan
ராஜா
ஸ்ரீ கிருஷ்ணன்
Tamilzhan
ramesh.vait
கலைவேந்தன்
செந்தில்
srinihasan
vbharathan
sathyan
சரவணன்
அப்புகுட்டி
kalaimoon70
சிவா
18 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
First topic message reminder :
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
ரிபாஸ் wrote:ohhhhhh சதியம்மா நான் நினெச்சேன் நம்ம ராஜா அண்ணா இதும் செய்துடாருன்னு
அதே தான்... ஆனா கூடிய சீக்கிரம் வரும்....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
இவைகளை நம்பும் சில முட்டாள்கள் இருக்கும் வரை சாமியார் என்று மாமியார் வேசம் போடும் யாரையும் திருத்த முடியாது இந்த விடியோ பிடித்ததினால் இந்த போளி சாமி பிடிபட்டான் இது போன்று எத்தனை மொக்கு சாமி பிடி பாடமல் உள்ளார்கள் என்று யாருக்கு தெரியும் இதை நம்பி ஈடுபடுபவர்கள் தான் முட்டாள்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
VIJAY wrote:ரிபாஸ் wrote:ohhhhhh சதியம்மா நான் நினெச்சேன் நம்ம ராஜா அண்ணா இதும் செய்துடாருன்னு
அதே தான்... ஆனா கூடிய சீக்கிரம் வரும்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
சிவா wrote:Tamilzhan wrote:நாங்க பெண் சாமியார்கிட்ட மட்டும்தான் தல தர்சிக்க போவோம்..!சிவா wrote:இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..?
எத்தனைமுறை சென்றுள்ளீர்கள் ஜீ!
ராஜசேகரன் என பெயர் உடையவர்கள் எல்லாமே இப்படித்தானோ!
உண்மை தான் மாமா எனக்கும் தெரிந்த ராஜசேகர் எல்லாருமே அப்படித்தான்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
கலை wrote:சிவானந்தாவின் தவறுகள் என்ன...?
அவர் யாரையும் வலுக்கட்டாயமாக புணர்ந்தாரா...?
கற்பழிச்சாரா...?
மைனர் பெண்ணை கற்பழிச்சாரா...?
இதை எல்லாம் செய்யும் அரசியல் வாதிகள் மாட்டினாங்களா...?
அவனுங்க பெட்ரூம்ல கேமராவைச்சு எடுக்க எவனுக்காவது தைரியம் இருக்கா...?
ரஞ்சிதா விரும்பி முழு மன்சோட தானே தன்னை தருகிறா..?
அந்தக்காலத்து முனிவர்கள் விசுவாமித்திரர் வரை மனைவிகள் வைச்சு இருக்கலையா...?
மேனகை கிட்ட மயங்கிப்போய் முயங்கலையா...?
மாட்டும் வரை எல்லாரும் யோக்கியர் தான்...
மாட்டினபின் அயோக்கியன் ஆயிடறான்...
இருவர் கருத்தொருமித்து முயங்குதலை எந்த சட்டமாவது தடுக்குதா...?
நிறைய கேள்விகள் இருக்கு....
இங்கே யாருக்கும் வெட்கமில்லை...
அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யார் உரிமை தந்தார்கள்...?
இதை கேட்பதால் நான் நித்யானந்தா ஆதரவாளன் என்று அர்த்தமில்லை.
எனக்குள் எழுந்த கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.
தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்து ,அதிலும் தப்பு செய்யாதவனே நல்லவன்.
மறைந்த தலைவருக்கும் அன்றைய ஒரு நடிகைக்கும் கிசுகிசு இருந்தது,அது பற்றி
கேள்விகள் வந்தது.அந்த தலைவர் சொன்னார்"அவள் படிதாண்ட பத்தினில்லை
நானோ முற்றும் துறந்த முனிவனில்லை சொன்னாராம்.
ஆனா இவரோ துறவம் என்ற போர்வையில் வாழ்ந்த மனிதர்.கோதையோடு இருந்தவர்.
ஒரு சமுகத்தை ஏமாற்றிய மிருகம்.
இவரை யாரும் துறவம் கொள்ளச் சொல்லி கட்டாயபடுத்தவில்லை.
ஏன் இந்த வேடம்.?இது தான் இன்றைய கேள்வி.
அரசியல்வாதி மனிதன் நீங்கள் சொன்ன அனைத்தும் அணிந்துக் கொண்டவன்
அணைத்துக்கொண்டவன்.
இரண்டுக்கும் வித்தியாசம் முண்டு.
மனிதனாக பிறந்த ஆண், பெண், இருவருக்கும் காமம் என்பது தூக்கத்தில் கூட வந்து போவது உண்டு.
ஏன் இந்த துறவம்.யாரை ஏமாற்ற...! சுகத்துக்கு சமூகத்தையே ஏமாற்றும் இது போல உள்ள கயவர்களை
தண்டிக்க கடுமையான சட்டம் வரணும்.
இது என் மனதில் பட்டது.தவறு
இருப்பின் வருத்துகிறேன். நன்றி.
Last edited by kalaimoon70 on Thu Mar 04, 2010 4:32 pm; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!
சிவா wrote:இவர்கள் எப்பொழுது காவி உடை அணிய ஆசைப்பட்டார்களோ அன்றே துறவியாகிவிடுகிறார்கள்!
கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கும் ஒரு மனிதன் இந்த ராஜசேகரன்!
இவருக்கு தாம்பத்ய வாழ்வில் நாட்டமிருந்தால் சாதாரண மனிதனின் வாழ்வை மேற்கொள்ள வேண்டியதுதானே! - எத்தனை பெண்களிடம் சென்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!
நான் தான் கல்கி அவதாரம் என கூறியிருக்கக் கூடாது!
இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துள்ளனர். அவ்வழியைப் பின்பற்றியவன் ஒரு யோக்கியனாக இருக்க வேண்டும்!
அற்ப ஆசைகளை அடக்க முடியாதவன் எப்படி கடவுளின் அவதாரம் எனக் கூறி பல லட்சம் மக்களின் மனதில் குடியிருக்க முடியும்!
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» ரிக்டர் அளவுகளும் நிலநடுக்க விளைவுகளும்
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» ரிக்டர் அளவுகளும் நிலநடுக்க விளைவுகளும்
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|