Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
Page 1 of 1
தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படிக்கும் முகமது உசேனுக்கும், பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மகேஷ்குமாருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இவர்கள் தனி தனியாக கோஷ்டியாக அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று மாலை இரு தரப்பினர் இடையே கல்லூரி முடிந்ததும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கல்லூரி முன்பு மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மகேஷ்குமார் தரப்பில் 8 பேர் மீதும், முகமது உசேன் தரப்பை சேர்ந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நேற்று மாலை இரு தரப்பினர் இடையே கல்லூரி முடிந்ததும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கல்லூரி முன்பு மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மகேஷ்குமார் தரப்பில் 8 பேர் மீதும், முகமது உசேன் தரப்பை சேர்ந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
தேவகோட்டையில் கிராம கட்டுப்பாட்டை மீறி கண்மாய் மரங்கள் ஏலம் கிராமத்தினர் எதிர்ப்பு
தேவகோட்டையில் கிராம கட்டுப்பாட்டை மீறி கண்மாய் மரங்கள் ஏலம் கிராமத்தினர் எதிர்ப்பு தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேவ கோட்டை தாலுகாவில் உள்ள 21 கண்மாய் மரங்கள் ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏலத்தொகை கடந்த காலங் களை விட கூடுதலாக இருப்பதாக குற்றம் சாட்டி அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், மரம் வியாபாரிகளும் ஆயிரக் கணக்கில் ஏல நாள் அன்று குவிந்தனர். ஆனால் யாரும் ஏலம் எடுக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டதால் அறிவிப்பு செய்தும் யாரும் கேட்க முன்வராததால் ஏலம் நடைபெறவில்லை. இரண்டு முறை இதேபோல் நடந்தது.
நேற்றும் இரவியமங்கலம் கண்மாய்க்கு மட்டும் ஏலம் நடைபெறும் என அறி விக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு ஏலம் கேட்க வருபவர்களை அழைத்தனர். 180 டன் எடையுள்ள மரம் 3 லட்சத்து 74 ஆயிரம் அரசு மதிப்பு ஆகும். அப்போது ஒருவர் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வேறு ஒருவர் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்தக்கும் மற்றொருவர் 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் ஏலம் கேட்டு பணத்தை கட்டினர். மேலும் அதிகமாக ஏலம் கேட்கலாம் என்பதால் இன்னும் முடிவு செய்யாமல் அரசு தரப்பு எதிர்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே அந்த கண்மாய் மரங்களை கிராம ஏலத்தில் 7 லட்சத்து 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்ததாக அரசு தரப்பிற்கு முக்கிய ஆவணங் கள் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.
இதை தொடர்ந்து தான் கிராமமக்களின் கட்டுப் பாடுகள் உடைந்து அதில் இருந்து இந்த ஏலம் நடந்ததாக கூறப்படுகிறது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தை தொடர்ந்து மேலும் கண்மாய் மரங்கள் ஒவ்வொரு ஊராக தனித் தனியாக விடப்படும் என வருவாய்த்துறை வட்டாரத் தில் இருந்து தெரிய வருகிறது.
தேவகோட்டையில் கிராம கட்டுப்பாட்டை மீறி கண்மாய் மரங்கள் ஏலம் கிராமத்தினர் எதிர்ப்பு தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேவ கோட்டை தாலுகாவில் உள்ள 21 கண்மாய் மரங்கள் ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏலத்தொகை கடந்த காலங் களை விட கூடுதலாக இருப்பதாக குற்றம் சாட்டி அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், மரம் வியாபாரிகளும் ஆயிரக் கணக்கில் ஏல நாள் அன்று குவிந்தனர். ஆனால் யாரும் ஏலம் எடுக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டதால் அறிவிப்பு செய்தும் யாரும் கேட்க முன்வராததால் ஏலம் நடைபெறவில்லை. இரண்டு முறை இதேபோல் நடந்தது.
நேற்றும் இரவியமங்கலம் கண்மாய்க்கு மட்டும் ஏலம் நடைபெறும் என அறி விக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு ஏலம் கேட்க வருபவர்களை அழைத்தனர். 180 டன் எடையுள்ள மரம் 3 லட்சத்து 74 ஆயிரம் அரசு மதிப்பு ஆகும். அப்போது ஒருவர் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வேறு ஒருவர் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்தக்கும் மற்றொருவர் 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் ஏலம் கேட்டு பணத்தை கட்டினர். மேலும் அதிகமாக ஏலம் கேட்கலாம் என்பதால் இன்னும் முடிவு செய்யாமல் அரசு தரப்பு எதிர்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே அந்த கண்மாய் மரங்களை கிராம ஏலத்தில் 7 லட்சத்து 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்ததாக அரசு தரப்பிற்கு முக்கிய ஆவணங் கள் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.
இதை தொடர்ந்து தான் கிராமமக்களின் கட்டுப் பாடுகள் உடைந்து அதில் இருந்து இந்த ஏலம் நடந்ததாக கூறப்படுகிறது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தை தொடர்ந்து மேலும் கண்மாய் மரங்கள் ஒவ்வொரு ஊராக தனித் தனியாக விடப்படும் என வருவாய்த்துறை வட்டாரத் தில் இருந்து தெரிய வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
» சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
» சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|