புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
68 Posts - 41%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
manikavi
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%
prajai
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
319 Posts - 50%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
21 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 0%
Barushree
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 0%
Guna.D
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 8:34 am

படித்ததில் பிடித்தது





வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.



தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.



சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.



உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.



தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.



ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.



-அவ்வையார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 07, 2010 8:45 am

காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இறப்பு நம்மை
நோக்கி

வந்து கொண்டிருக்கிறது. அதனால்
, உங்களால் முடிந்த நன்மைகளை
பிறருக்குச்
செய்யுங்கள்.

இதை அனைவரும் உணர்ந்தால் பிரச்சனைகளே இல்லை!!!




படித்ததில் பிடித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 07, 2010 8:59 am

சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.


படித்ததில் பிடித்தது 677196 படித்ததில் பிடித்தது 677196 படித்ததில் பிடித்தது 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 9:08 am

· முதுமைக்கு வேண்டியதை இளமையில் இருந்தே தேடுவது போல, மறுபிறவிக்கு வேண்டிய நன்மைகளை இப்பிறவியிலேயே தேடவேண்டும்.


· போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளிகையின் முற்றத்தை நீ அடைந்து விட்டதாக உணரலாம்.


· என் வயலுக்கு மட்டும் மழை பொழிய வேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள்பெறும் வழியாகும்.


· உடல்அழுக்கை நீராடுவதால் போக்குவது போல், மனஅழுக்கை வழிபாட்டால் போக்க வேண்டும்.


· இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம்,பாவம் என்னும் இருவித துன்பங்களில் இருந்து தப்பிக்க முடியும்.


· நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.


· உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக்கூடும்.


· கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல, கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.



-வாரியார்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 09, 2010 9:11 am

செந்தில் wrote:· முதுமைக்கு வேண்டியதை இளமையில் இருந்தே தேடுவது போல, மறுபிறவிக்கு வேண்டிய நன்மைகளை இப்பிறவியிலேயே தேடவேண்டும்.


· போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளிகையின் முற்றத்தை நீ அடைந்து விட்டதாக உணரலாம்.


· என் வயலுக்கு மட்டும் மழை பொழிய வேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள்பெறும் வழியாகும்.


· உடல்அழுக்கை நீராடுவதால் போக்குவது போல், மனஅழுக்கை வழிபாட்டால் போக்க வேண்டும்.


· இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம்,பாவம் என்னும் இருவித துன்பங்களில் இருந்து தப்பிக்க முடியும்.


· நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.


· உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக்கூடும்.


· கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல, கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.



-வாரியார்


படித்ததில் பிடித்தது 678642 படித்ததில் பிடித்தது 678642 படித்ததில் பிடித்தது 678642 படித்ததில் பிடித்தது 154550 படித்ததில் பிடித்தது 154550 படித்ததில் பிடித்தது 154550 Nantri Senthil



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 9:31 am

ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.



· சாந்தம் என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.





· சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.




ரமணர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 9:33 am

மிகவும் சாந்தமாய் இருக்க வேண்டும் நன்றி செந்தி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 9:35 am

Manik wrote:மிகவும் சாந்தமாய் இருக்க வேண்டும் நன்றி செந்தி

என்னைய மாதிரியா மணி படித்ததில் பிடித்தது Icon_lol

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 10, 2010 10:09 am

ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே
வருத்திக் கொண்டாலும்
மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை
நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால்
முடிந்த நன்மைகளை பிறருக்குச்
செய்யுங்கள்.

படித்ததில் பிடித்தது 677196 படித்ததில் பிடித்தது 677196 படித்ததில் பிடித்தது 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Mar 10, 2010 10:50 am

வாழ்த்துக்கள் செந்தில்..... படித்ததில் பிடித்தது 678642 படித்ததில் பிடித்தது 154550



படித்ததில் பிடித்தது Eegaraitkmkhan
படித்ததில் பிடித்தது Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக