புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
423 Posts - 48%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
29 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 8 of 50 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 29 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Apr 20, 2010 4:47 pm



10.
எதுகை 1.

சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது எதுகை ஆகும்.

சீரின் முதல் எழுத்து அளவொத்து இருத்தல் என்றால், மாத்திரை அளவு ஒத்திருத்தல் அல்லது குறிலாக இருந்தால் குறிலாகவும் நெடிலாக இருந்தால் நெடிலாகவும் இருத்தல ஆகும்.

எடுத்துக்காட்டு :
ரமுதல எழுத்தெல்லா மாதி
வன் முதற்றே யுலகு.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

ற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

அக, பக எதுகையில் வும் வும் குறில்.
வேண்டு, யாண்டு எதுகையில் வே, யா இரண்டும் நெடில்.


எதுகை அமைக்கையில், முதல் அடி முதலெழுத்து குறிலாயின் இரண்டாமடி முதலெழுத்தும் குறிலாக
இருக்க வேண்டும்; நெடில் என்றாலும் அவ்வாறே.

எந்த எழுத்திற்கு எந்தெந்த எழுத்து எதுகையாக வரும் என்று அடுத்து பார்ப்போம்.



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 6:19 pm

மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கு காத்திருக்கிறேன்
மிகவும் அவசியமான இலக்கணம் ஐயா நன்றி மரபுப் பா பயிலரங்கம் - Page 8 678642



நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 20, 2010 6:40 pm

நன்றி ஐயா



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 8:33 pm

எதுகை பற்றி அறிந்து கொண்டோம் ஐயா! தங்களின் அடுத்த பாடத்திற்குக் காத்திருக்கிறோம்!



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 20, 2010 11:22 pm

நன்றி ஐயா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 1:04 am

அருமையான தங்கள் பாடத்துக்கு மிக்க ந்ன்றி ஐயா..



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Empty
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Apr 30, 2010 11:05 am

11. எதுகை – 2

அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.

இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம்.

ற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
ற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.


க்கார் தகவில ரென்ப தவரவர்
ச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை.


ன்பீனும் ஆர்வம் உடைமை அதிவீனும்
ண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை.


ல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை.


நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)


வா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.

மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன வல்ல. அவற்றை அவ்வப்போது பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து, இயைபு, முரண் தொடையோடு முடித்துக் கொண்டு பாடல் எழுதப் பயில இருக்கிறோம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:10 am

அருமையான தங்கள் பாடத்துக்கு மிக்க ந்ன்றி ஐயா..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 11:19 am

தங்களின் பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா! மரபுப் பா பயிலரங்கம் - Page 8 678642



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 04, 2010 4:41 pm

12. இயைபு, முரண் தொடைகள்.

இயைபுத் தொடை :

மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும்.

அடியின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகும்.
அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வரும்.

எடுத்துக்காட்டு :

அவரோ வாரார் கார்வந் தன்றே
கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே
இஃது எழுத்து இயைபு.

இன்னகைத் துவர்வாய் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
இது சொல் இயைபு.

முரண் தொடை :

அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.

எதுத்துக்காட்டு :

செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்...
இதில் சொல் முரண் அமந்துள்ளதைக் காண்க.

தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து
நீர்நசைப் பெறாஅ நெடுநல் யானை...
இதில் பொருள் முரண் அமைந்துள்ளது.

இவற்றோடு, இன்னும் அளபெடைத் தொடையும் பிறவும் உள.
அவற்றைப் பற்றிப் பிறகு அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.

இனி, அடுத்த பகுதியில் ஒருவகைப் பாடல் எழுதப் போகிறோம்.
மிக மிக எளிமையாக இருக்கும்; அனைவரும் கலந்து கொண்டு எழுதலாம்.


Sponsored content

PostSponsored content



Page 8 of 50 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 29 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக