புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 7 of 50 Previous  1 ... 6, 7, 8 ... 28 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 09, 2010 7:36 pm

காத்திருப்பும் ஒரு தவம்தான், பாப் பயிலும் வரம் பெறக் காத்திருக்கின்றோம், பணிகளை முடித்து வாருங்கள் ஐயா!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Avatar15523pf0
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 13, 2010 12:52 am

மிக மிக ஆவலோடு எதிர்வரும் பகுதிக்காக காத்திருக்கிறேன்.
புதுவைப்பிரபா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 1:39 am

உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரட்டும் ஆண்டவன் உங்கள் வருகைக்கு ஏங்குது ஈகரை தமிழ்க்களஞ்சியம்.



மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Apr 14, 2010 8:00 am





8.
தொடை : மோனை 1.

ஒத்த ஓசை உடைய சீர்களையும் அடிகளையும் ஒன்றாகத் தொடுப்பது தொடை எனப்படும்.

தொடை, பாட்டின் ஓசைக்கும் இனிமைக்கும் இன்றியமையாததாகும்.

மோனை, எதுகை, இயைபு முதலியன ஒத்த ஓசைகள்.

தமிழ் மக்கள் பேச்சில் இடம்பெறும் பழமொழிகளிலும் சொலவடைகளிலும் ஒத்த ஓசைகள் தாமாகவே அமையும்.

மோனை : முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.

எடுத்துக்காட்டு :

தட்டில் றவும் ள்ளத்தில் பகையும்

ழுதாலும் பிள்ளை வளே பெறவேண்டும்

ரும் டிக்கவில்லை; விரலும் தீண்டவில்லை;

டுமீன் றுமின் வருமளவும்

ஓர் அடியிலுள்ள சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும்.

அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.

இனி, மோனை அமைய, எந்த எந்த எழுத்துக்கள் எந்த எந்த எழுத்துக்களோடு ஒன்றி வரும் எனபதைப் பார்க்கலாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:49 am

”தொடை நயத்தாலே செய்யுளின் நடை நயம் சிறக்கும்” தொடை இலக்கணத்தில் மோனைத் தொடை பற்றிய பாடம் எளிய முறையில், புரியும்படியாகப் அமைந்து இருக்கிறது ஐயா. மனமார்ந்த நன்றி.. ஐயா...மரபுப் பா பயிலரங்கம் - Page 7 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 7 154550



மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 7 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 15, 2010 6:52 pm

தங்களின் மரபுப்பா பயிலரங்கு கண்டு மகிழ்வுற்றேன்.
மரபுக்கவிதைகளை ஈகரையில் காணும் பேரு தங்கள் வழி கிடைப்பதில் எங்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. தங்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 6:57 pm

பள்ளியில் கற்க மறுத்து இன்று தங்களால் கற்றுத் தேறுகிறேன் ஐயா! தங்களின் தமிழ் பணிக்கு எங்கள் வாழ்த்துகள்!



மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Apr 16, 2010 9:57 pm




9. மோனை
2.


மோனை அமையும் எழுத்துக்கள்:

அ, ஆ, ஐ, ஒள - ஓரினம்
இ, ஈ, எ, ஏ, யா - ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்

எடுத்துக்காட்டு :
உயிர் எழுத்துக்களில் -

யும் பொய்யும் ண்டவன் றிவான்.
ட்டி பழுத்தென்ன, யாதார் ருந்தென்ன?
ட்டைச் சங்கால் த முடியாது.

உயிர்மெய் எழுத்துக்களில்

(அ, ஆ, ஐ, ஒள)
க, கா, கை, கெள
ச, சா, சை, செள, த, தா, தை, தெள
ந, நா, நை, நெள, ஞ, ஞா
ப, பா, பை, பெள
ம, மா, மை, மெள, வ, வா, வை, வெள

(இ, ஈ, எ, ஏ, யா)
கி, கீ, கெ, கே
சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே
நி, நீ, தெ, நே, ஞி, ஞீ, ஞெ, ஞே
பி, பீ, பெ, பே
மி, மீ, மெ, மே, வி, வீ, வெ, வே

(உ, ஊ, ஒ, ஓ)
கு, கூ, கொ, கோ
செ, சூ, சொ. சோ, து,தூ, தொ, தோ
நு, நூ, நொ, நோ
பு, பூ, பொ,போ
மு, மூ, மொ, மோ

மேலே ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துக்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று மோனையாக வரும்.
ஒருவரியில் உள்ள எழுத்துக்கு வேறு வரியில் உள்ள எழுத்து மோனையாக வராது.

இந்தப் பட்டியலில்,
வரிசைக்கு வரிசையும்,
வரிசைக்கு வரிசையும்,
வரிசைக்கு வரிசையும் மோனையாகும் என மேலே குறித்துள்ளதையும் காண்க.

இந்தப் பகுதி மலைப்பை ஏற்படுத்துவதாகவும் குழப்பம் தருவதாகவும் உள்ளதெனக் கவலைப்பட வேண்டா! போகப்போகத் தன்னால் தெளிவாகப் புரிந்துவிடும்.

மோனை அமைப்பது குறித்த ஒரு வெண்பா உள்ளது. அதை நினைவில் கொள்ளுதல் நன்று.
அந்த வெண்பா இதுதான்:

கரமோடு காரம் காரம் ஒளகான்
கரமோடு காரம் ஏஎகரமோடு
காரம் ஓஒ, ஞநமவச்கரம்
ஆகாத தல்ல அறி.

அடுத்து, எதுகை பற்றி அறிந்துகொள்ள இருக்கிறோம்.



avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Apr 16, 2010 10:38 pm

இந்தப் பகுதியில் எழுதப் பட்டுள்ளவை குறித்து ஐயம் உள்ளவர்கள் தயங்காது ஐயத்தைக் கேளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 12:11 am

நன்றி ஐயா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 7 of 50 Previous  1 ... 6, 7, 8 ... 28 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக