Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 7 of 50
Page 7 of 50 • 1 ... 6, 7, 8 ... 28 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
காத்திருப்பும் ஒரு தவம்தான், பாப் பயிலும் வரம் பெறக் காத்திருக்கின்றோம், பணிகளை முடித்து வாருங்கள் ஐயா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அள்ளித்தரட்டும் ஆண்டவன் உங்கள் வருகைக்கு ஏங்குது ஈகரை தமிழ்க்களஞ்சியம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
8. தொடை : மோனை – 1.
ஒத்த ஓசை உடைய சீர்களையும் அடிகளையும் ஒன்றாகத் தொடுப்பது தொடை எனப்படும்.
தொடை, பாட்டின் ஓசைக்கும் இனிமைக்கும் இன்றியமையாததாகும்.
மோனை, எதுகை, இயைபு முதலியன ஒத்த ஓசைகள்.
தமிழ் மக்கள் பேச்சில் இடம்பெறும் பழமொழிகளிலும் சொலவடைகளிலும் ஒத்த ஓசைகள் தாமாகவே அமையும்.
மோனை : முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு :
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்
ஆரும் அடிக்கவில்லை; ஐவிரலும் தீண்டவில்லை;
ஓடுமீன் ஓட உறுமின் வருமளவும்
ஓர் அடியிலுள்ள சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும்.
அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
இனி, மோனை அமைய, எந்த எந்த எழுத்துக்கள் எந்த எந்த எழுத்துக்களோடு ஒன்றி வரும் எனபதைப் பார்க்கலாம்.
Last edited by தமிழநம்பி on Fri Apr 16, 2010 10:09 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
”தொடை நயத்தாலே செய்யுளின் நடை நயம் சிறக்கும்” தொடை இலக்கணத்தில் மோனைத் தொடை பற்றிய பாடம் எளிய முறையில், புரியும்படியாகப் அமைந்து இருக்கிறது ஐயா. மனமார்ந்த நன்றி.. ஐயா...
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: மரபுப் பா பயிலரங்கம்
தங்களின் மரபுப்பா பயிலரங்கு கண்டு மகிழ்வுற்றேன்.
மரபுக்கவிதைகளை ஈகரையில் காணும் பேரு தங்கள் வழி கிடைப்பதில் எங்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. தங்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
மரபுக்கவிதைகளை ஈகரையில் காணும் பேரு தங்கள் வழி கிடைப்பதில் எங்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. தங்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: மரபுப் பா பயிலரங்கம்
பள்ளியில் கற்க மறுத்து இன்று தங்களால் கற்றுத் தேறுகிறேன் ஐயா! தங்களின் தமிழ் பணிக்கு எங்கள் வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மரபுப் பா பயிலரங்கம்
9. மோனை – 2.
மோனை அமையும் எழுத்துக்கள்:
அ, ஆ, ஐ, ஒள - ஓரினம்
இ, ஈ, எ, ஏ, யா - ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்
எடுத்துக்காட்டு :
உயிர் எழுத்துக்களில் -
ஐயும் பொய்யும் ஆண்டவன் அறிவான்.
எட்டி பழுத்தென்ன, ஈயாதார் இருந்தென்ன?
ஓட்டைச் சங்கால் ஊத முடியாது.
உயிர்மெய் எழுத்துக்களில் –
(அ, ஆ, ஐ, ஒள)
க, கா, கை, கெள
ச, சா, சை, செள, த, தா, தை, தெள
ந, நா, நை, நெள, ஞ, ஞா
ப, பா, பை, பெள
ம, மா, மை, மெள, வ, வா, வை, வெள
(இ, ஈ, எ, ஏ, யா)
கி, கீ, கெ, கே
சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே
நி, நீ, தெ, நே, ஞி, ஞீ, ஞெ, ஞே
பி, பீ, பெ, பே
மி, மீ, மெ, மே, வி, வீ, வெ, வே
(உ, ஊ, ஒ, ஓ)
கு, கூ, கொ, கோ
செ, சூ, சொ. சோ, து,தூ, தொ, தோ
நு, நூ, நொ, நோ
பு, பூ, பொ,போ
மு, மூ, மொ, மோ
மேலே ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துக்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று மோனையாக வரும்.
ஒருவரியில் உள்ள எழுத்துக்கு வேறு வரியில் உள்ள எழுத்து மோனையாக வராது.
இந்தப் பட்டியலில்,
த வரிசைக்கு ச வரிசையும்,
ந வரிசைக்கு ஞ வரிசையும்,
ம வரிசைக்கு வ வரிசையும் மோனையாகும் என மேலே குறித்துள்ளதையும் காண்க.
இந்தப் பகுதி மலைப்பை ஏற்படுத்துவதாகவும் குழப்பம் தருவதாகவும் உள்ளதெனக் கவலைப்பட வேண்டா! போகப்போகத் தன்னால் தெளிவாகப் புரிந்துவிடும்.
மோனை அமைப்பது குறித்த ஒரு வெண்பா உள்ளது. அதை நினைவில் கொள்ளுதல் நன்று.
அந்த வெண்பா இதுதான்:
அகரமோடு ஆகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமோடு ஈகாரம் ஏஎ–உகரமோடு
ஊகாரம் ஓஒ, ஞநமவதச்சகரம்
ஆகாத தல்ல அறி.
அடுத்து, எதுகை பற்றி அறிந்துகொள்ள இருக்கிறோம்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
இந்தப் பகுதியில் எழுதப் பட்டுள்ளவை குறித்து ஐயம் உள்ளவர்கள் தயங்காது ஐயத்தைக் கேளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 7 of 50 • 1 ... 6, 7, 8 ... 28 ... 50
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 7 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|