புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
100 Posts - 48%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
7 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 1%
sanji
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
227 Posts - 51%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
18 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 49 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 49 of 50 Previous  1 ... 26 ... 48, 49, 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Mar 04, 2010 12:46 am

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Apr 11, 2011 5:53 pm

அன்பு நெஞ்சங்களுக்கு, வணக்கம். நலம்பெற்று வருகிறேன். 'மே' மாதத்திலிருந்து பயிலரங்கம் தொடரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பிறகு விளக்கமாக மடலிடுவேன். அன்பன், தமிழநம்பி.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 12, 2011 7:05 pm

வணக்கம் அய்யா,

தங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 7:41 am

மகிழ்ச்சி. நன்றி ஐயா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 16, 2011 1:06 am

தாங்கள் பூரண குணமடைந்து மீண்டும் உடல்நலம் சிறந்து விளங்கவேண்டும். இதற்காக என்னருள் தரும் இறையை மனதால் வேண்டுகிறேன்!

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 10, 2011 9:51 am

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்புள்ளங்களே! நாற்பது அகவைக்கு மேல் சிலருக்கு மட்டும் நேரும் கண்ணின் 'பின்புறத் திண்நீர்ம விலக்கலூறு' (posterior vitreous detachment, சுருக்கமாக P.V.D) காரணமாக, என் இடக் கண்ணின் விழித்திரையில் ஒரு துளை ஏற்பட்டுவிட உடனடியாக 'ககிஒளி' (லேசர்) யால் அத்துளை சரிசெய்யப்பட்டது. அதன்பின் முதலில் ஒரு கிழமை கழித்தும், பின் 15 நாள் கழித்தும்,அதன்பின் 1மாதம் கழித்தும் கண் ஆய்வு செய்யவேண்டியிருந்தது. இனி, 2மாதம் கழித்து ஆய்வுக்குப் போக வேண்டும் . இப்போது 80 விழுக்காடு கண் சரியாக இருப்பதாக உணர்கின்றேன். இனி நாம் பயிலரங்கைத் தொடரலாம். என்னால் ஏற்பட்ட இக் காலத் தாழ்த்தத்திற்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் அன்பும் நல்லெண்ணமுமே எனக்கு நேரவிருந்த கண்பார்வைக் கோளாற்றை நீக்கியதாக நம்புகிறேன் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி, பயிலரங்கிற்கு வருவோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 10, 2011 9:59 am

பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்குமுன்
மெய்யை உலகுணரச் செய்.

கருத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் இரு சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நீங்கள் கருதிய கருத்தைச் சரியாகக் கூறியிருந்தீர்களானால், விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!

ஈற்றடி மட்டும் நெஞ்சதோ நஞ்சாம் நினை! என்று இருக்கலாம். காய் முன் நிரையைத் தவிர்க்க!

கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.

சரியாக அமைந்துள்ளது கிரி. பின்னிரண்டு வரிகளின் பொருளை விளங்கச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 10, 2011 10:10 am

யாதுமானவர்க்கு,

முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்(கு)
அப்பால் நிலையாய்க் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.

சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.

பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.

அறத்தைக் காக்கும் – மா முன் நேர் வருகிறது.
தாமெனும் குறளெனத் – விளம் முன் நிரை வருகிறது.
.திருத்துக.



avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 10, 2011 10:12 am

அடுத்த வகை வெண்பா எழுத மிக விரைவில் பயில இருக்கிறோம். நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 7:24 pm

தாங்கள் குணமடைந்து வந்தது மிக மகிழ்ச்சியை தருகிறது.
மரபுப் பா பயிலரங்கின் தொடர்வுக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
தங்கள் உடல் நிலையை பேணி முடிந்தபோது தாருங்கள்.

காத்திருந்து எப்போதும் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் பார்த்திருப்போம். தொடர்ந்து என்பயிற்சியைப் பற்றிய குறிப்பு தருவேன்

அன்புடன்
கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 7:48 pm

அன்புடன் ஐயா ,

1.
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

தங்களின் திருத்தம் மிகவும் பொருத்தமாக உள்ளது. நான் உய்தாற் குழிபறித்து என்று எழுதியது மனிதன் உய்தால் அவனுக்கு குழிபறிப்பார்கள் என்னும் கருத்தென்றாலும் உய்யாக் குழியே மிகவும் சரியாக உள்ளது

2.
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை! - நெஞ்சதோ நஞ்சாம் நினை

தவறை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா!

3.
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.


கொன்றுவிடு என்பதுபோல் ’கொல் கொல்’ என்றுகத்தும் அவள் காற்சிலம்புகளைப் பார்த்து, ‘ யாரைக் கூறுகிறாய் ?’என்று அவற்றை
தாங்கிநிற்கும் கால் கேட்க அவள் கையில் அணிந்துள்ள வளையல்கள் சலசலத்து கால்கள் போகுமிடத்தை மற்றவர் அறியும்படியாக
காட்டிக்கொடுக்கிறதே. புத்தி ஒன்றில்லாத பதர் என்று பேசுவதாக எண்ணியபோதும் தக்க முறையில் வரிகள் அமையவில்லையென்ற
பிழைகளை உணர்கிறேன்
1. வளையலைப்போலவே சிலம்பும் சத்தமிடுகிறது
2. கால்கள் செல்லுமிடத்தை கைகள் காட்டிக்கொடுப்பதாக கற்பனை தகுந்தமாதிரி வெளிப்படவில்லை.
3 வளையலுனை என்றுதான் வரவேண்டும்
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 49 of 50 Previous  1 ... 26 ... 48, 49, 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக