புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 5 of 50 •
Page 5 of 50 • 1, 2, 3, 4, 5, 6 ... 27 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
5. மூவசைச் சீர்
ஈரசைச் சீர்கள் நான்கு என்று முன்னர் அறிந்தோம். அவை,
நேர்நேர்
நிரைநேர்
நேர்நிரை
நிரைநிரை – ஆகும்.
இந் நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நேரசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.
இவ்வாறு ஈரசைச் சீருடன் நேரசை சேர்வதால் கிடைக்கும் மூவசைச் சீர் காய்ச்சீர் அல்லது வெண்சீர் எனப்படும்.
நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நிரையசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.
இவ்வாறு ஈரசைசைச் சீருடன் நிரையசை செர்வதால் கிடைக்கும் மூவசைச்சீர் கனிச்சீர் அல்லது வஞ்சிச்சீர் எனப்படும்.
மூவசைச்சீர் ---- வாய்பாடு ----எடுத்துக்காட்டு
நேர்நேர்நேர் ------- தேமாங்காய் ---- கொம்பாகி
நிரைநேர்நேர் ------ புளிமாங்காய் ---- கவையாகி
நேர்நிரைநேர் ------ கூவிளங்காய் ---- காட்டகத்தே
நிரைநிரைநேர் ----- கருவிளங்காய் --- சவைநடுவே
இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும்.
நேர்நேர்நிரை ------- தேமாங்கனி -----பூந்தாமரை
நிரைநேர்நிரை ------ புளிமாங்கனி ----விளையாட்டினை
நேர்நிரைநிரை ------ கூவிளங்கனி ----தேன்புனலிடை
நிரைநிரைநிரை ----- கருவிளங்கனி ---திருக்குறளதை
இவை நான்கும் கனிச்சீர் எனப்படும்
ஆக, மூவசைச்சீர் எட்டு ஆகும்.
அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஈரசைச் சீர்கள் நான்கு என்று முன்னர் அறிந்தோம். அவை,
நேர்நேர்
நிரைநேர்
நேர்நிரை
நிரைநிரை – ஆகும்.
இந் நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நேரசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.
இவ்வாறு ஈரசைச் சீருடன் நேரசை சேர்வதால் கிடைக்கும் மூவசைச் சீர் காய்ச்சீர் அல்லது வெண்சீர் எனப்படும்.
நான்கு ஈரசைச் சீர்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு நிரையசை சேர்ந்து வரின், மூவசைச்சீர் நான்கு கிடைக்கும்.
இவ்வாறு ஈரசைசைச் சீருடன் நிரையசை செர்வதால் கிடைக்கும் மூவசைச்சீர் கனிச்சீர் அல்லது வஞ்சிச்சீர் எனப்படும்.
மூவசைச்சீர் ---- வாய்பாடு ----எடுத்துக்காட்டு
நேர்நேர்நேர் ------- தேமாங்காய் ---- கொம்பாகி
நிரைநேர்நேர் ------ புளிமாங்காய் ---- கவையாகி
நேர்நிரைநேர் ------ கூவிளங்காய் ---- காட்டகத்தே
நிரைநிரைநேர் ----- கருவிளங்காய் --- சவைநடுவே
இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும்.
நேர்நேர்நிரை ------- தேமாங்கனி -----பூந்தாமரை
நிரைநேர்நிரை ------ புளிமாங்கனி ----விளையாட்டினை
நேர்நிரைநிரை ------ கூவிளங்கனி ----தேன்புனலிடை
நிரைநிரைநிரை ----- கருவிளங்கனி ---திருக்குறளதை
இவை நான்கும் கனிச்சீர் எனப்படும்
ஆக, மூவசைச்சீர் எட்டு ஆகும்.
அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
அன்பார்ந்த ஐயா,
தமிழ் இலக்கணம் கற்க புத்தகங்கள் தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஈகரையில் தங்களின் இந்த அருமையான பயிலரங்கத்தை கண்டவுடன் புத்தகங்கள் தேடுவதை நிறுத்தி விட்டேன்.
தங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..!!
ராஜா
தமிழ் இலக்கணம் கற்க புத்தகங்கள் தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஈகரையில் தங்களின் இந்த அருமையான பயிலரங்கத்தை கண்டவுடன் புத்தகங்கள் தேடுவதை நிறுத்தி விட்டேன்.
தங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..!!
ராஜா
அன்புள்ள ஐயா,
மிக்க மகிழ்ச்சி தங்களின் பணியை செவ்வனே செய்வது... எங்களுக்கு புரியும் வகையில் கற்பிப்பது...
தாங்கள் //அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.// என கூறியிருப்பது தவறுதலாக என நினைக்கின்றேன்..(பிழையெனில் மன்னிக்கவும்) எனவே எங்களுக்கு நாலசைச்சீர் பற்றியும் கூறுவீர்கள் என நம்புகின்றோம்.
மிக்க மகிழ்ச்சி தங்களின் பணியை செவ்வனே செய்வது... எங்களுக்கு புரியும் வகையில் கற்பிப்பது...
தாங்கள் //அடுத்து, ஓரசைச்சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.// என கூறியிருப்பது தவறுதலாக என நினைக்கின்றேன்..(பிழையெனில் மன்னிக்கவும்) எனவே எங்களுக்கு நாலசைச்சீர் பற்றியும் கூறுவீர்கள் என நம்புகின்றோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
பாராட்டுரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து பயிற்சியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாலசைச்சீர் இப்போது வேண்டாம்.
ஓரச்சைச் சீர் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
தொடர்ந்து பயிற்சியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாலசைச்சீர் இப்போது வேண்டாம்.
ஓரச்சைச் சீர் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
தமிழநம்பி wrote:பாராட்டுரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து பயிற்சியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாலசைச்சீர் இப்போது வேண்டாம்.
ஓரச்சைச் சீர் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
மிக்க மகிழ்ச்சி...
எது? இப்பொழுது அவசியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது தங்களுக்கு மிகவும் அறிந்தது. எனவே தாங்கள் அதனை எங்களுக்கு கற்பிக்க வேண்டுக்கின்றேன்...
![மரபுப் பா பயிலரங்கம் - Page 5 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 5 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அருமை மூவசைச் சீர் நேரில் முடிந்தால் காய்ச்சீர் எனவும் நிரையில் முடிந்தால் கனிச்சீர் என்பதன் விளக்கம் அருமை, அடுத்து வரும் ஓரசைச் சீர் அறிந்திட விருப்பம் தொடருங்கள் ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
தமிழை சிறப்புடன் கற்றுத் தேர்ச்சி பெற தங்களின் ஆக்கங்கள் அனைவருக்கும் பெரிது உதவும் என்பதில் ஐயமில்லை! வாழ்க தங்களின் தொண்டு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மரபுப் பா பயிலரங்கம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
:suspect: :suspect: :suspect:
சிறந்த விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள் பின்தொடர காத்திருக்கிறோம்!!!
நல்ல முயற்சி,
வாழ்த்துகள்!
:suspect: :suspect: :suspect:
சிறந்த விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள் பின்தொடர காத்திருக்கிறோம்!!!
நல்ல முயற்சி,
வாழ்த்துகள்!
:suspect: :suspect: :suspect:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
6. ஓரசைச் சீர்
வெண்பா வகைப் பாடல்களின் ஈற்றுச் சீராகத் தனியே ஓரசைச் சீர் இடம்பெறும்.
நேரசையும் நிரையசையும் தனித்தனியே சீராகி
நாள்
மலர் – என்ற வாய்பாட்டில் வரும்.
இவற்றோடு,
குற்றியலுகரம் சேர்ந்து –
காசு
பிறப்பு – என்ற வாய்பாட்டிலும் வரும்.
நேரசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நேர்பு அசை எனவும்,
நிரையசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நிரைபு அசை எனவும் குறிப்பர்.
ஓரசைச் சீர் ---- வாய்பாடு ---- எடுத்துக்காட்டு
நேர் ------ - நாள் ---------- தாய்
நிரை ------- மலர் --------- அருள்
நேர்பு -------- காசு --------- நன்று
நிரைபு ------- பிறப்பு ------- விளக்கு
அடுத்தபடியாக, அடி பற்றி அறிவோம்.
வெண்பா வகைப் பாடல்களின் ஈற்றுச் சீராகத் தனியே ஓரசைச் சீர் இடம்பெறும்.
நேரசையும் நிரையசையும் தனித்தனியே சீராகி
நாள்
மலர் – என்ற வாய்பாட்டில் வரும்.
இவற்றோடு,
குற்றியலுகரம் சேர்ந்து –
காசு
பிறப்பு – என்ற வாய்பாட்டிலும் வரும்.
நேரசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நேர்பு அசை எனவும்,
நிரையசையோடு குற்றியலுகரம் சேர்ந்து வரின் நிரைபு அசை எனவும் குறிப்பர்.
ஓரசைச் சீர் ---- வாய்பாடு ---- எடுத்துக்காட்டு
நேர் ------ - நாள் ---------- தாய்
நிரை ------- மலர் --------- அருள்
நேர்பு -------- காசு --------- நன்று
நிரைபு ------- பிறப்பு ------- விளக்கு
அடுத்தபடியாக, அடி பற்றி அறிவோம்.
- Sponsored content
Page 5 of 50 • 1, 2, 3, 4, 5, 6 ... 27 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 50
|
|