Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 39 of 50
Page 39 of 50 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
வணக்கம் ஐயா,
திருத்தங்கள் செய்துள்ளேன். தற்போது சரியாக உள்ளதா எனக்கூறுவீர்
பாம்பும் பரதம் பயின்றிடும் நாமதன்
கூம்பினைத் தீண்டிடும் போது.
தோகையை போர்த்தியே மூடிய பேகனும்
மூடனா மூர்க்கனா சொல்.
திருத்தங்கள் செய்துள்ளேன். தற்போது சரியாக உள்ளதா எனக்கூறுவீர்
பாம்பும் பரதம் பயின்றிடும் நாமதன்
கூம்பினைத் தீண்டிடும் போது.
தோகையை போர்த்தியே மூடிய பேகனும்
மூடனா மூர்க்கனா சொல்.
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
இரண்டு குறள்களும் சரியாக அமைந்துள்ளன. பாராட்டு. தொடர்ந்து எழுதிப் பயில்க.Yaadhumanaval wrote:வணக்கம் ஐயா,
திருத்தங்கள் செய்துள்ளேன். தற்போது சரியாக உள்ளதா எனக்கூறுவீர்
பாம்பும் பரதம் பயின்றிடும் நாமதன்
கூம்பினைத் தீண்டிடும் போது.
தோகையைப் போர்த்தியே மூடிய பேகனும்
மூடனா மூர்க்கனா சொல்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
மிக்க நன்றி அய்யா,
உடனே தங்க்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
அன்புதான்
யாதுமானவள்
உடனே தங்க்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
அன்புதான்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
மிக்க நன்றி அய்யா,
உடனே தங்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
அன்புதான்
யாதுமானவள்
உடனே தங்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
அன்புதான்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஐயா, தொடர்ந்து இதையும் ஒரு பயிற்சியாக செய்தேன். யாதுமானவள் வருகையில் மகிழ்வு கொண்டு
பிழையிருப்பின் திருத்த உதவுங்கள்
சகோதரி யாதுமானவள்! தங்களை பயிலரங்கத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது அதனால்
வாழ்த்துக்கள் கூறவென்று...
வந்தது கண்டதும் வாழ்த்திட வந்தனன்
தந்தனன் வாழ்த்துகள் தாம்
நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயரிழந் தேன்
செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே
நன்னரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
பொன்னிக ரெம்குரு சொல்
போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாபுனை வோம்
பிழையிருப்பின் திருத்த உதவுங்கள்
சகோதரி யாதுமானவள்! தங்களை பயிலரங்கத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது அதனால்
வாழ்த்துக்கள் கூறவென்று...
வந்தது கண்டதும் வாழ்த்திட வந்தனன்
தந்தனன் வாழ்த்துகள் தாம்
நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயரிழந் தேன்
செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே
நன்னரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
பொன்னிக ரெம்குரு சொல்
போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாபுனை வோம்
Re: மரபுப் பா பயிலரங்கம்
வந்தது கண்டதும் வாழ்த்திட வந்தனன்
தந்தனன் வாழ்த்துகள் தாம்.
நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயர்தவிர்த் தேன்.
செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே.
நல்லரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
வல்லவ ரெம்குரு சொல்.
போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாப்புனை வோம்.
ஐந்து குறட்பாக்களும் சரியாக உள்ளன. பாராட்டு.
நல்லரும் என்பதே சரியான வடிவம். மாற்றியுள்ளேன்.
தந்தனன் வாழ்த்துகள் தாம்.
நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயர்தவிர்த் தேன்.
செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே.
நல்லரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
வல்லவ ரெம்குரு சொல்.
போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாப்புனை வோம்.
ஐந்து குறட்பாக்களும் சரியாக உள்ளன. பாராட்டு.
நல்லரும் என்பதே சரியான வடிவம். மாற்றியுள்ளேன்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
வணக்கம் அய்யா,
சகோதரர் கிரி அவர்கள் என்வருகை குறித்து மகிழ்ந்து எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்னொரு குறளைப் பிறப்பித்தேன். தவறுகள் இருப்பின் தெளிவிப்பீர்.
இத்தனை அன்பினை தந்தநற் சோதர
உத்தம நன்றி உமக்கு.
முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம்.
**************
அன்புச் சகோதரர் கிரிக்கு,
தங்கள் நலன் காக்க!
தங்கள் அன்பில் மகிழ்ந்தேன். நன்றிகள் பல. தொடர்ந்து பயின்றிட இணைந்தேன். என் முயற்சிகள் தொடரும். தங்கள் வாழ்த்திற்கு நன்றி.
அன்புடன் யாதுமானவள்
சகோதரர் கிரி அவர்கள் என்வருகை குறித்து மகிழ்ந்து எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்னொரு குறளைப் பிறப்பித்தேன். தவறுகள் இருப்பின் தெளிவிப்பீர்.
இத்தனை அன்பினை தந்தநற் சோதர
உத்தம நன்றி உமக்கு.
முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம்.
**************
அன்புச் சகோதரர் கிரிக்கு,
தங்கள் நலன் காக்க!
தங்கள் அன்பில் மகிழ்ந்தேன். நன்றிகள் பல. தொடர்ந்து பயின்றிட இணைந்தேன். என் முயற்சிகள் தொடரும். தங்கள் வாழ்த்திற்கு நன்றி.
அன்புடன் யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி ஐயா. பயிலுநர் வருகைக் குறைவே குறையாக உள்ளது.மதன்கார்த்திக் wrote:![]()
வைர
என்றும் சொல்லலாம் ....
அசத்துகீறீர்கள் ...
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
இத்தனை அன்பினைத் தந்தநற் சோதர
உத்தம நன்றி உமக்கு.
முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம். .........அருமை! இரண்டு குறள்களும் சரியாக உள்ளன.
உத்தம நன்றி உமக்கு.
முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம். .........அருமை! இரண்டு குறள்களும் சரியாக உள்ளன.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Page 39 of 50 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 50
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 39 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|