Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 38 of 50
Page 38 of 50 • 1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்
வணக்கம் அய்யா,
ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்
ஆறுமுகன் ஆனைமுகன் ஆலம்விடம் உண்டவனின்
பேறுமிக்க புத்திரர்கள் ஆம்.
காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.
ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.
ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலங்களும்
பார்கண்ட தோர்காலம் தான்
அன்புடன்
யாதுமானவள்
ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்
ஆறுமுகன் ஆனைமுகன் ஆலம்விடம் உண்டவனின்
பேறுமிக்க புத்திரர்கள் ஆம்.
காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.
ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.
ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலங்களும்
பார்கண்ட தோர்காலம் தான்
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
தூங்கிசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்
காலை வணக்கம் அய்யா,
தூங்கிசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்:
கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்
நல்லருள் தந்தான் சிவன்
மூடனாம் முரடனாம் மூர்க்கனக் கொற்றவன்
தோகையைப் போர்த்திய பேகன்.
(இது கொஞ்சம் சிரமமாகத்தான் தெரிந்தது. ஆனால் எழுதவேண்டுமென்ற ஈர்ப்பினைக் கொடுக்கிறது. தவறுகளைத் திருத்துங்கள் அய்யா)
அன்புடன்
யாதுமானவள்
தூங்கிசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்:
கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்
நல்லருள் தந்தான் சிவன்
மூடனாம் முரடனாம் மூர்க்கனக் கொற்றவன்
தோகையைப் போர்த்திய பேகன்.
(இது கொஞ்சம் சிரமமாகத்தான் தெரிந்தது. ஆனால் எழுதவேண்டுமென்ற ஈர்ப்பினைக் கொடுக்கிறது. தவறுகளைத் திருத்துங்கள் அய்யா)
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
வணக்கம்.
உங்கள் வருகை மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கிறது.
பயிலரங்கத்தில் அன்பர்கள் தொடர்ந்து கலந்துகொண்டால்தானே மேலும் மேலும் பயிலவும் பயிற்றுவிக்கவும் இயலும். எனவே, உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
உங்கள் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நனிநன்னன்றி.
வணக்கம்.
உங்கள் வருகை மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கிறது.
பயிலரங்கத்தில் அன்பர்கள் தொடர்ந்து கலந்துகொண்டால்தானே மேலும் மேலும் பயிலவும் பயிற்றுவிக்கவும் இயலும். எனவே, உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
உங்கள் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நனிநன்னன்றி.
Last edited by தமிழநம்பி on Fri Jan 28, 2011 11:35 am; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
பாடல்கள் சரியாக அமைந்துள்ளன.Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா,
ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்
ஆறுமுகன் ஆனைமுகன் ஆலவிடம் உண்டவனின்
பேறுமிக்க மக்களவர் ஆம்.
காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.
ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.
ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலமதும்
பார்கண்ட கோலங்கள் தாம்.
அன்புடன்
யாதுமானவள்
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்
நல்லருள் தந்தான் சிவன்
மூடனா தோகையை மூடிய பேகன்
ஈடில் லருளென் றியம்பு.
திருத்தத்தைக் காண்க.
தொடர்ந்து எழுதுக.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
மிக்க நன்றி அய்யா,
திருத்தங்கள் கவனித்தேன். மகிழ்ச்சியை உணர்கிறேன்.
தொடர்ந்து எழுதுவேன்.
அன்புடன்
யாதுமானவள்
திருத்தங்கள் கவனித்தேன். மகிழ்ச்சியை உணர்கிறேன்.
தொடர்ந்து எழுதுவேன்.
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
பயிலரங்க அன்பர்கள் தயங்காது வந்து எழுதிக் கலந்து கொள்க. பிழை நேருமே என்ற எண்ணம் நம் திறனை வளர்த்துக் கொள்ளத் தடையாகிவிடும். தொடக்கத்தில் பிழையின்றி எழுதிப் பழகியவர் ஒருவருமிலர். வருக, வந்து எழுதுக. அடுத்து நாம் இன்னொரு வகை வெண்பா எழுதப் பயில இருக்கின்றோம்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
காலை வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காத்திடுவீர் !
இது சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.
முரடனா மூடனா மூர்க்கனா பேகனும்
தோகையைப் போர்த்தினான் துணிந்து.
இன்னொரு முயற்சி ஐயா,
பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் நலன் காத்திடுவீர் !
இது சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.
முரடனா மூடனா மூர்க்கனா பேகனும்
தோகையைப் போர்த்தினான் துணிந்து.
இன்னொரு முயற்சி ஐயா,
பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
போர்த்தினான் துணிந்து - விளம் முன் நிரை - தளை தவறுகிறது. விளம் முன் நேர் வருமாறு அமைக்க! நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் ஈற்றுச்சீர் அமையுமாறு எழுதுக. பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.
பாம்பும் ஆடும், அதனின் கூம்பை, கூம்பைத் தீண்டும், தீண்டும் போது - தளை சரிபார்க்க. lதொடர்ந்து எழுதுக.
கூம்பைத் தீண்டும் போது.
பாம்பும் ஆடும், அதனின் கூம்பை, கூம்பைத் தீண்டும், தீண்டும் போது - தளை சரிபார்க்க. lதொடர்ந்து எழுதுக.
Last edited by தமிழநம்பி on Sat Jan 29, 2011 5:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Page 38 of 50 • 1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50
Similar topics
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 38 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|