புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 25 of 50 •
Page 25 of 50 • 1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே ,
தாங்கள் நலம்தானே? கடந்த நான்கு நாட்களாக தங்கள் பதிவுகள் ஏதும் ஈகரையில் வராமலிருப்பது குறித்து சிறிது வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நிலை சுகம்தானே? தாங்கள் நலம் காக்க.
அன்புடன்
யாதுமானவள்
தாங்கள் நலம்தானே? கடந்த நான்கு நாட்களாக தங்கள் பதிவுகள் ஏதும் ஈகரையில் வராமலிருப்பது குறித்து சிறிது வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நிலை சுகம்தானே? தாங்கள் நலம் காக்க.
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
19. தளை
பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.
நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.
தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.
ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.
இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.
பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.
நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.
தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.
ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.
இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த ஈகரைத் தமிழ் உள்ளங்களுக்கு, வணக்கம். தவிர்க்க இயலாத பணி அழுத்தம் காரணமாக நம் பயிலரங்கு தொடர்வதில் தொய்வு ஏற்பட்டது. நான் பல்வேறு பணிகளுக்கு இடையில், இப் பயிலரங்கு பகுதியில் கவனம் செலுத்துவதால் காலத் தாழ்த்தம் ஏற்படுகிறது. என்னால் தவிர்க்க இயலாத போது காலத் தாழ்த்தம் ஏற்படும். அன்புடன் பொறுத்தாற்ற வேண்டுகின்றேன். அன்பன், தமிழநம்பி.
ஐயா,
தங்கள் அன்பான பணிக்கு எப்போதும் பொறுமை காத்து பயன் பெறுவோம். மீண்டும் பாடம் தொடர்வதை கண்டு இணையிலா மகிழ்ச்சி கொண்டோம். இவ்வளவு பணி சுமைகளின் நடுவில் தரும் இந்த பாடங்களை முத்துக்களாகச் சேர்த்து வைத்து பயனடையும் நாங்கள் பாக்கியசாலிகளே!
அன்புடன் கிரிகாசன்
தங்கள் அன்பான பணிக்கு எப்போதும் பொறுமை காத்து பயன் பெறுவோம். மீண்டும் பாடம் தொடர்வதை கண்டு இணையிலா மகிழ்ச்சி கொண்டோம். இவ்வளவு பணி சுமைகளின் நடுவில் தரும் இந்த பாடங்களை முத்துக்களாகச் சேர்த்து வைத்து பயனடையும் நாங்கள் பாக்கியசாலிகளே!
அன்புடன் கிரிகாசன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தங்களின் எளிமையான கற்பித்தல் பாங்கு அபாரம். மிகவும் பயனுடையதாக இருக்கிறது அய்யா.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தளை பற்றிய அறிமுகம் அறியக் கூடியவாறு உள்ளது ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்கள் கற்பதற்கு ஆவலாக உள்ளோம்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பு கெழுமிய தமிழ் உள்ளங்கள் ஆகிய யாதுமானவள், கிரி, தமிழ், வழிப்போக்கன் முதலானோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இயன்ற வரை காலத் தாழ்த்தமின்றி பயிலரங்கைத் தொடர முயல்கிறேன். இனி, தளை- யைத் தொடர்வோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழநம்பி wrote: 20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
நன்றி தோழரே!பிளேடு பக்கிரி wrote:தமிழநம்பி wrote: 20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
- Sponsored content
Page 25 of 50 • 1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 50
|
|