புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 23 of 50 •
Page 23 of 50 • 1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய்ப் பெற்றனர் - தமிழர்
எவ்விதத் தொழிலும் எடுத்துச் செய்தனர் - தமிழர்
இவ்விதப் புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
அய்யா,
இப்போது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
எவ்விதத் தொழிலும் ஏற்று செய்தனர்- தமிழர்
இவ்விதப் புகழுடன் இனிது வாழ்ந்தனர் - தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
இப்போது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
எவ்விதத் தொழிலும் ஏற்று செய்தனர்- தமிழர்
இவ்விதப் புகழுடன் இனிது வாழ்ந்தனர் - தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
ஐயா மீண்டும் ஒரு கவிதை இயற்றினேன். எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது. சங்ககால இலக்கியங்கள் நிறைய இளம்பராயத்தில் படிப்பேன். அதில் காணும் தலைவன் தலைவியை போல
ஒரு கற்பனை..இதோ. சில சந்தர்ப்பங்களில் இறுதிச்சொல் பொருந்தாதுபோல் தெரிகிறதோ! இருப்பினும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்
மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்குது பூமகள் இல்லையே - போனதெங்கே?
மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு
போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து அறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!
என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்துமே -நல்லவராம்!
என்னை அழைத்திங் குகொண்டு தந்தார் - நல்லவராம்!
கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்றுமு தலிவள் உந்தன் உரித்தவள் - ஆஇவனா
என்கரம் மீதில வள்கரம் வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்றுக லங்கினான் - ஆஇவனா
ஐயா இப்படி கதை சொல்லும் பாணியில் எழுதலாமோ தெரியவில்லை. இங்கு நான் ஒரு புது முயற்சியாக
இதை செய்தேன். மனம் திருப்தியாக இல்லை . இருப்பினும் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் காத்திருக்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்
ஒரு கற்பனை..இதோ. சில சந்தர்ப்பங்களில் இறுதிச்சொல் பொருந்தாதுபோல் தெரிகிறதோ! இருப்பினும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்
மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்குது பூமகள் இல்லையே - போனதெங்கே?
மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு
போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து அறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!
என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்துமே -நல்லவராம்!
என்னை அழைத்திங் குகொண்டு தந்தார் - நல்லவராம்!
கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்றுமு தலிவள் உந்தன் உரித்தவள் - ஆஇவனா
என்கரம் மீதில வள்கரம் வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்றுக லங்கினான் - ஆஇவனா
ஐயா இப்படி கதை சொல்லும் பாணியில் எழுதலாமோ தெரியவில்லை. இங்கு நான் ஒரு புது முயற்சியாக
இதை செய்தேன். மனம் திருப்தியாக இல்லை . இருப்பினும் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் காத்திருக்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காப்பீர்!
என் இன்னொறு முயற்சி:
வெப்ப மழையது வீழ்கிற தேயிப் பூமியில் - ஆதவனால்
வெப்பம் உண்டபின் விரியுது பூக்கள் - ஆதவனால்
மப்பும் பனியும் மோட்சம் பெறுவது -ஆதவனால்
ஒப்பனை யின்றி ஒளிர்கிற தேபுவி - ஆதவனால்
அன்புடன்
யாதுமானவள்
என் இன்னொறு முயற்சி:
வெப்ப மழையது வீழ்கிற தேயிப் பூமியில் - ஆதவனால்
வெப்பம் உண்டபின் விரியுது பூக்கள் - ஆதவனால்
மப்பும் பனியும் மோட்சம் பெறுவது -ஆதவனால்
ஒப்பனை யின்றி ஒளிர்கிற தேபுவி - ஆதவனால்
அன்புடன்
யாதுமானவள்
ஐயா, இது இன்றைய பயிற்சி. முன்னையது திருப்தி தராததால் இதை எழுதினேன்
தத்தி நடந்தாள் தாமரை போலவே - எங்கபாப்பா
பொத்தென வீழ்ந்தே பொய்யில் அழுதாள்- எங்கபாப்பா
மெத்தென் றணைக்க மெல்லச் சிரித்தாள் - எங்கபாப்பா
நித்தம் அழுதே நெஞ்சில் உதைப்பாள் -- எங்கபாப்பா
மெல்லத் தவழும் முல்லைக் கொடியே - கண்ணுறங்காய்
சொல்லும் மழலை சிந்து மமுதே - கண்ணுறங்காய்
செல்லமே வாழ்வின் இன்னல் களைந்தாய் - கண்ணுறங்காய்
மல்லிகை என்று மலர்ந்த வளேநீ - கண்ணுறங்காய்
அன்புடன் கிரிகாசன்
தத்தி நடந்தாள் தாமரை போலவே - எங்கபாப்பா
பொத்தென வீழ்ந்தே பொய்யில் அழுதாள்- எங்கபாப்பா
மெத்தென் றணைக்க மெல்லச் சிரித்தாள் - எங்கபாப்பா
நித்தம் அழுதே நெஞ்சில் உதைப்பாள் -- எங்கபாப்பா
மெல்லத் தவழும் முல்லைக் கொடியே - கண்ணுறங்காய்
சொல்லும் மழலை சிந்து மமுதே - கண்ணுறங்காய்
செல்லமே வாழ்வின் இன்னல் களைந்தாய் - கண்ணுறங்காய்
மல்லிகை என்று மலர்ந்த வளேநீ - கண்ணுறங்காய்
அன்புடன் கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு, நீங்கள் தனிச்சொல்லாகத் 'தமிழர்' என்று அமைத்து எழுதிய திருத்திய பாடல் சரியாக உள்ளது.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கிரி,kirikasan wrote:ஐயா மீண்டும் ஒரு கவிதை இயற்றினேன். எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது. சங்ககால இலக்கியங்கள் நிறைய இளம்பராயத்தில் படிப்பேன். அதில் காணும் தலைவன் தலைவியை போல
ஒரு கற்பனை..இதோ. சில சந்தர்ப்பங்களில் இறுதிச்சொல் பொருந்தாதுபோல் தெரிகிறதோ! இருப்பினும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்
மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்குது பூமகள் இல்லையே - போனதெங்கே?
மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு
போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து அறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!
என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்துமே -நல்லவராம்!
என்னை அழைத்திங் குகொண்டு தந்தார் - நல்லவராம்!
கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்றுமு தலிவள் உந்தன் உரித்தவள் - ஆஇவனா
என்கரம் மீதில வள்கரம் வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்றுக லங்கினான் - ஆஇவனா
ஐயா இப்படி கதை சொல்லும் பாணியில் எழுதலாமோ தெரியவில்லை. இங்கு நான் ஒரு புது முயற்சியாக
இதை செய்தேன். மனம் திருப்தியாக இல்லை . இருப்பினும் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் காத்திருக்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்
உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது.
மாமரச் சோலையில் மாலைவா என்றனள். போனதெங்கே?
வாமறந் தேவிடில் வாழ்விலை என்றனள் - போனதெங்கே?
தாமரைப் பூமுகம் வாடமுன் வந்தேன் - போனதெங்கே?
பூமரம் நிற்கும் பூமகள் இல்லையே - போனதெங்கே?
மாமன் ஒருவன் மலையென உள்ளனன் - மோதிவிடு
பூமலர் கொள்ளக் குரங்கெனக் காத்தனன் --மோதிவிடு
தாமதம் செய்தே தடுத்தவன் ஆகிடில் - மோதிவிடு
ஆமவன் இன்றுடன் பூமி மறந்தனன் - மோதிவிடு
போகத் திரும்பிட ஓடி வந்தாள் - நெஞ்சலற!
வேகமெ டுத்தவள் கூறியது கேட்டேன் -நெஞ்சலற!
ஆக அனைத்து மறிந்தனர் தந்தையும்-- நெஞ்சலற!
நோக அறையில் சிறையென் றாக்கினர் - நெஞ்சலற!
என்னை சிறைநின் றிங்கே அடைந்திட - நல்லவராம்!
முன்னே வந்துமே மாமன் உதவினன் - நல்லவராம்!
அன்னைதந் தையவர் முன்பொய் உரைத்தனர் -நல்லவராம்!
என்னை அழைத்துவந் தீண்டு தந்தனர் - நல்லவராம்!
கன்னத் துமீசை முறுக்கிய மாமனோ - ஆஇவனா
இன்று முதலிவள் உன்றன் உரிமையள் - ஆஇவனா
என்கை மீதி லவள்கை வைத்துமே - ஆஇவனா
கண்கலங் காதுபார் என்று கலங்கினான் - ஆஇவனா
இவ்வாறு எழுதலாம்.
உங்கள் ஊக்கத்துக்குப் பாராட்டு.
தொடர்ந்து எழுதுக.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
பாடல் நன்றாக - சரியாக - அமைந்துள்ளது.Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காப்பீர்!
என் இன்னொரு முயற்சி:
வெப்ப மழையது வீழ்ந்திடும் நிலத்தினில் - ஆதவனால்
வெப்பம் உண்டபின் விரிந்திடும் பூக்கள் - ஆதவனால்
மப்பும் பனியும் மாண்டுய்ந் திடுவது -ஆதவனால்
ஒப்பனை யின்றி ஒளிர்கிற தேநிலம் - ஆதவனால்
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கிரி, பாடல்கள் இரண்டும் அருமை. எங்கபாப்பா என்பது கொச்சை வடிவம். அதை, எம் உயிரே என்றோ எம்கண்ணே என்றோ வேறு வகையிலோ மாற்றுக. எங்கள்பாப்பா என்று எழுதினால் நாலசைச்சீர் அகிவிடும்.kirikasan wrote:ஐயா, இது இன்றைய பயிற்சி. முன்னையது திருப்தி தராததால் இதை எழுதினேன்
தத்தி நடந்தாள் தாமரை போலவே - எங்கபாப்பா
பொத்தென வீழ்ந்தே பொய்யில் அழுதாள்- எங்கபாப்பா
மெத்தென் றணைக்க மெல்லச் சிரித்தாள் - எங்கபாப்பா
நித்தம் அழுதே நெஞ்சில் உதைப்பாள் -- எங்கபாப்பா
மெல்லத் தவழும் முல்லைக் கொடியே - கண்ணுறங்காய்
சொல்லும் மழலைச் சுவையே அமுதே - கண்ணுறங்காய்
செல்லமே வாழ்வின் இன்னல் களைந்தாய் - கண்ணுறங்காய்
மல்லிகை என்று மலர்ந்த வளேநீ - கண்ணுறங்காய்
அன்புடன் கிரிகாசன்
- Sponsored content
Page 23 of 50 • 1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 50
|
|