புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 22 of 50 •
Page 22 of 50 • 1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
ஐயா எனது முயற்சியாக இரண்டு இதோ!!
எத்தனை செய்தார் ஏனிவர் தோற்றார் - விதிதானோ
உத்தமர் நாடும் உயிரு மிழந்தார் - விதிதானோ
எத்தனும் வாழ்வில் ஏய்ப்பவன் வென்றான் - விதிதானோ
இத்துணை துன்பம் ஏன்தான் பெற்றோம் - விதிதானோ
பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்
அன்புடன்
கிரிகாசன்
எத்தனை செய்தார் ஏனிவர் தோற்றார் - விதிதானோ
உத்தமர் நாடும் உயிரு மிழந்தார் - விதிதானோ
எத்தனும் வாழ்வில் ஏய்ப்பவன் வென்றான் - விதிதானோ
இத்துணை துன்பம் ஏன்தான் பெற்றோம் - விதிதானோ
பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்
அன்புடன்
கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
கூறுமிக ஒழுக்க குலமதில் உதித்தனர் - தமிழர்
பேருமிகப் பெற்று பெருத்து வாழ்ந்தனர் - தமிழர்
வேறுவேறு தொழில்கள் விரும்பி செய்தனர் - தமிழர்
ஊருலகம் போற்ற உயர்ந்து வாழ்ந்தனர் - தமிழர்
இப்பாடலில் நான்கு அடிகளிலும் முதற்சீர் மூவசைச்சீராக உள்ளது. நாம் இப்போது எழுதும் பாட்டில் இறுதிச்சீர், தனிச்சொல் தவிர்த்து மற்றைய அனைத்தும் ஈரசைச் சீர்களாக அமைய வேண்டும். தக்கவாறு திருத்துக.
கண்ணீர் துடைக்கக் கைவிரல் கொடுப்பது - நட்பு
எண்ணம் சிறக்க இனியன செய்வது - நட்பு
பண்புக ளெல்லாம் பகிர்ந்து கொள்வது - நட்பு
கண்ணிய உறவினைக் கருத்தினில் ஏற்பது – நட்பு
பாடல் நன்றாக இருக்கிறது.
கூறுமிக ஒழுக்க குலமதில் உதித்தனர் - தமிழர்
பேருமிகப் பெற்று பெருத்து வாழ்ந்தனர் - தமிழர்
வேறுவேறு தொழில்கள் விரும்பி செய்தனர் - தமிழர்
ஊருலகம் போற்ற உயர்ந்து வாழ்ந்தனர் - தமிழர்
இப்பாடலில் நான்கு அடிகளிலும் முதற்சீர் மூவசைச்சீராக உள்ளது. நாம் இப்போது எழுதும் பாட்டில் இறுதிச்சீர், தனிச்சொல் தவிர்த்து மற்றைய அனைத்தும் ஈரசைச் சீர்களாக அமைய வேண்டும். தக்கவாறு திருத்துக.
கண்ணீர் துடைக்கக் கைவிரல் கொடுப்பது - நட்பு
எண்ணம் சிறக்க இனியன செய்வது - நட்பு
பண்புக ளெல்லாம் பகிர்ந்து கொள்வது - நட்பு
கண்ணிய உறவினைக் கருத்தினில் ஏற்பது – நட்பு
பாடல் நன்றாக இருக்கிறது.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமையாகக் கருத்தோடு எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு. இயன்றவரை அயற்சொல் நீக்கி எழுதுங்கள் பாட்டு இன்னும் மதிப்பு பெறும்.kirikasan wrote:ஐயா எனது முயற்சியாக இரண்டு இதோ!!
எத்தனை செய்தார் ஏனிவர் தோற்றார் - விதிதானோ
உத்தமர் நாடும் உயிரு மிழந்தார் - விதிதானோ
எத்தனும் வாழ்வில் ஏய்ப்பவன் வென்றான் - விதிதானோ
இத்துணை துன்பம் ஏன்தான் பெற்றோம் - விதிதானோ
பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்
அன்புடன்
கிரிகாசன்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, நலன் காக்க!
முதற்சீர் முச்சீராயமைந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
முதற்சீர் முச்சீராயமைந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![மரபுப் பா பயிலரங்கம் - Page 22 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
சகோதரர் கிரி,
அற்புதம்! நீங்கள் எழுதிய இக்கவிதை மிக அற்புதம். நல்ல உவமை.
பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்
அன்பு சகோதரி,
யாதுமானவள்
அற்புதம்! நீங்கள் எழுதிய இக்கவிதை மிக அற்புதம். நல்ல உவமை.
பொழுது புலர்ந்திடப் புள்ளினம் கீச்சிடும் - அற்புதமாம்
அழுதவள் விழியாய் அடிவான் சிவந்திடும் - அற்புதமாம்
தழுவிய தென்றலில் அவிழ்ந்தன மலர்கள் - அற்புதமாம்
விழும்நீர் நதியின் விசையொலி கீதம் -அற்புதமாம்
அன்பு சகோதரி,
யாதுமானவள்
சகோதரி யாதுமானவள்,
தங்கள் பாராட்டு மன மகிழ்வைத் தந்தது. இயற்கையை அதிகம் ரசிப்பவன் நான். அதனால் கவிதை எழுத உட்கார்ந்தால் நிலவு, மலர், நதி, மரம், கொடி இவைகள் தான் முன்னே ஓடி வருகின்றன. கதைகளாக இருந்தாலும் கவிதைகளாக இருந்தாலும் இயற்கை வர்ணனைகளை ரசித்துப் படிப்பேன். அண்மையில் ஒர் பெரியவர் கம்பராமாயணம் படிக்கும்படி ஆலோசனை கூறினார். கவிதை புனைய உதவும் என்று. நீங்கள் ஏற்கனவே படித்தீர்களோ தெரியாது. ஒன்றிரண்டு பக்கங்கள் பார்த்தேன் மிக அருமை. இந்த தளத்திலேயே உள்ளது பார்க்கவும்.
அன்புடன்
கிரிகாசன்
தங்கள் பாராட்டு மன மகிழ்வைத் தந்தது. இயற்கையை அதிகம் ரசிப்பவன் நான். அதனால் கவிதை எழுத உட்கார்ந்தால் நிலவு, மலர், நதி, மரம், கொடி இவைகள் தான் முன்னே ஓடி வருகின்றன. கதைகளாக இருந்தாலும் கவிதைகளாக இருந்தாலும் இயற்கை வர்ணனைகளை ரசித்துப் படிப்பேன். அண்மையில் ஒர் பெரியவர் கம்பராமாயணம் படிக்கும்படி ஆலோசனை கூறினார். கவிதை புனைய உதவும் என்று. நீங்கள் ஏற்கனவே படித்தீர்களோ தெரியாது. ஒன்றிரண்டு பக்கங்கள் பார்த்தேன் மிக அருமை. இந்த தளத்திலேயே உள்ளது பார்க்கவும்.
அன்புடன்
கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, நலன் காக்க!
முதற்சீர் முச்சீராயமைந்ததைhf கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
[quote="தமிழநம்பி"]
வெவ்வேறு, இவ்வாறு - மூவசைச்சீர்கள். இவற்றைத் தவிர, பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
தக்கவாறு திருத்துக.
Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, நலன் காக்க!
முதற்சீர் முச்சீராயமைந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க! திருத்தம் செய்துள்ளேன், சரிதானா எனக்கூறுவீர்.
கொள்ளும் ஒழுக்கக் குலமதில் உதித்தனர் - தமிழர்
உள்ளும் பேறெலாம் உயர்வாய் பெற்றனர் - தமிழர்
வெவ்வேறு தொழில்கள் விரும்பிச் செய்தனர் - தமிழர்
இவ்வாறு புகழுடன் இனிது வாழ்ந்தனர் – தமிழர்
அன்புடன்
யாதுமானவள்
வெவ்வேறு, இவ்வாறு - மூவசைச்சீர்கள். இவற்றைத் தவிர, பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
தக்கவாறு திருத்துக.
- Sponsored content
Page 22 of 50 • 1 ... 12 ... 21, 22, 23 ... 36 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 50
|
|