புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
62 Posts - 43%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
177 Posts - 40%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 3 of 50 Previous  1, 2, 3, 4 ... 26 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 4:41 am

Aathira wrote:யாப்பு ப்யிற்றுவிக்க வந்துள்ள் தமிழ்ப் பெருமகனார் அவ்ர்களுக்கு ஈகரை
தழிழ்க் கழஞ்சியத்தின் சார்பில் நெஞசார்ந்த நன்றி. தங்கள் தமிழ்ப் பணி
தொடர இறைவனை வேண்டுகிறோம். மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550 மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550

அனபுடன்
ஆதிரா

மரபுப் பா பயிலரங்கம் - Page 3 453187 ஒருமரபுப் பா பயிலரங்கம் - Page 3 Icon_rr ஆக.. தொடரட்டும் உங்கள் பணி...

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 10, 2010 10:52 pm

3. அசை பிரித்தல்

சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.

இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.

அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு - இவற்றைச் சீர்கள் என்கிறோம்.

சீர் பற்றிய விளக்கம் பின்னர் காண்போம்.

அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு எனத் தெரிந்து கொள்வோம்.

அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின் இணைக்குறில் நிரையசை.

மூன்று குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் இணைக்குறில் எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில் ஆக நேரசை.

நான்கு குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.

2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று) எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு :

(அ). குதிக்கும் என்கின்ற ஒரு சீரில்,

குதிக் என்பதை இணைக்குறில் ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;

கும் குறில் ஒற்று எனக்கொண்டு நேரசையாகக் கருத வேண்டும்.


(ஆ) பார்க்கிறேன் என்கின்ற ஒரு சீரில்.

பார்க் என்பதை (இரண்டு புள்ளி எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க வேண்டும்.

கிறேன் என்பது குறில் நெடில் ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.

3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில் ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.
காண்க : அகர என்பதில் அக - இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆனது.

மிகா என்றால், குறில்நெடில் > நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி என்று வந்தால், கா தனி நெடில் > நேரசை;
மி சீரின் இறுதியில் தனிக்குறில் > நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.


4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் கை நெடில் > நேரசை.(சீரின் முதலில் வரிசைச் சொல்)

போகையில் கையில் குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் வரிசைச் சொல்)

புன்னகை னகை குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் வரிசைச்சொல்)

5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான அசைகளுக்குப் பொருளே இராது.

6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல் வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.

7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்

* * * * *** *** ***

இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப் பார்ப்போம்.

அகர என்ற சீரில்,

அக இணைக் குறில் (ஈருயிர்) எனவே நிரையசை.

அடுத்துள்ள தனிக்குறில் (ஓருயிர்) எனவே நேரசை.


முதல என்ற சீரில்,

முத இணைக்குறில் > நிரையசை

அடுத்துள்ள தனிக்குறில் > நேரசை


எழுத்தெல்லாம் என்ற சீரில்,

எழுத் இணைக்குறில் ஒற்று > நிரையசை

தெல் குறில்ஒற்று > நேரசை

லாம் நெடில் ஒற்று > நேரசை


ஆதி என்ற சீரில்,

தனிநெடில் > நேரசை

தி தனிக்குறில் > நேரசை


பகவன் என்ற சீரில்,

பக இணைக்குறில் > நிரையசை

வன் குறில்ஒற்று > நேரசை


முதற்றே என்ற சீரில்,

முதற் இணைக்குறில் ஒற்று > நிரையசை

றே தனி நெடில் > நேரசை


உலகு என்ற கடைசிச் சீரை ஓரசைச் சீர் என்பர். இதைப்பற்றிப் பின்னர் அறிந்து கொள்ளப்போகிறோம்.



அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி.

இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.

தயங்காமல் கேளுங்கள்.

அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:58 pm

நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!! மரபுப் பா பயிலரங்கம் - Page 3 678642



மரபுப் பா பயிலரங்கம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 11:07 pm

நன்றி..பள்ளியில் தமிழ் வகுப்பு நியாபகங்கள் வருகிறது



தீதும் நன்றும் பிறர் தர வாரா மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 11:17 pm

சிவா wrote:நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!! மரபுப் பா பயிலரங்கம் - Page 3 678642

மரபுப் பா பயிலரங்கம் - Page 3 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 3 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Mar 13, 2010 8:16 am

3(அ). அசை பிரித்தல் பயிற்சி

அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி.

கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம்.

அடுத்ததாக, சீர் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 8:58 am

ஐயா வணக்கம். தங்களின் அருமையான பா பயிற்றுவித்தலுக்கு என் மனமாரந்த நன்றி. மேலும் மேலும் இத்தமிழ்த் தொண்டாற்ற தங்களுக்கு இறைவன் நிறையருள் தர மனமாற வேண்டுகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

1. எப் / பொருள் - - நேர் நிரை
2. யார் / யார் / வாய்க் - நேர் நேர் நேர்
3. கேட் / பினும் - - நேர் நிரை
4. அப் / பொருள் - - நேர் நிரை
5. மெய்ப் / பொருள் - - நேர் நிரை
6. காண் / ப - - நேர் நேர்
7. தறி /வு - - நிரை பூ

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

1. துப் /பார்க் / குத் - நேர் நேர் நேர்
2. துப் / பா /ய - நேர் நேர் நேர்
3. துப் / பாக் /கித் - நேர் நேர் நேர்
4. துப் / பார்க் /குத் - நேர் நேர் நேர்
5. துப் / பா / ய - நேர் நேர் நேர்
6. தூ / உம் - நேர் நேர்
7. மழை - நிரை

ஐயா சீர் பிரித்து எழுதியுள்ளேன். சரியா என்று பார்த்து சொல்லவும்.

வணக்கத்துடன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550
ஆதிரா



avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Mar 13, 2010 1:15 pm

ஆதிரா,

நீங்கள் சரியாக அசை பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டு.

நிரை, நிரைபு என்பதில் இடையின ரகரமாகத் திருத்தி விடுங்கள்.

குறளில் கடைசிச் சீர் ஓரசைச் சீர் என்பர். அதைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

இன்னும் யாரேனும் வேறு ஏதாவது குறளைத் தாங்களே தேர்ந்தெடுத்து, அதை அசை பிரித்துக் காட்டினால் வரவேற்பேன்.

கடைசிச் சீர் பற்றி எதுவும் இப்போது குறிப்பிடத் தேவையில்லை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 2:12 pm

நன்றி ஐயா, அடுத்த வகுப்புக்காகக் காத்திருக்கிறோம்.
மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Mar 13, 2010 3:52 pm

நன்றி ஐயா மரபுப் பா பயிலரங்கம் - Page 3 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550 மரபுப் பா பயிலரங்கம் - Page 3 154550



மரபுப் பா பயிலரங்கம் - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



Page 3 of 50 Previous  1, 2, 3, 4 ... 26 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக