புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 17 of 50 •
Page 17 of 50 • 1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
17. வெண்டாழிசை – 4.
நாம் அடுத்து எழுத இருக்கும் வெண்தாழிசை...
1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகை அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; 'மலர்' அல்லது 'பிறப்பு' என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.
எடுத்துக்காட்டு :
பெற்றவளின் உரிமைகளைப் பிடுங்கிவிட்டு விரட்டியவன்
மற்றவரின் குறையுரையை மறைப்பதற்கு முயலுவதால்
உற்றபழி ஒழிந்திடுமோ ஒருங்கு. - அரங்க.நடராசனார்
இப் பாடலில், முதல் அடியில் முதல்சீர் – பெற்றவளின் > கூவிளங்காய்; முதல் சீர் நிரையில் தொடங்கவேண்டிய கட்டாயம் இல்லை.
இரண்டாம் சீர் – உரிமைகளைப் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
மூன்றாம் சீர் – பிடுங்கிவிட்டு > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
நான்காம் சீர் – விரட்டியவன் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
இவ்வாறே, மற்ற அடிகளிலும் உள்ளதைக் காண்க.
கடைசிச் சீர், ஒருங்கு > ஓரசைச் சீர் ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் உள்ளது.
இன்னொரு எடுத்துக்காட்டு :
செந்தமிழ இனந்தன்னைச் சிறுமதியர் அழித்தொழிக்கப்
பந்தமிலா திவண்இருந்தே பழிசேரத் துணைபோனார்
எந்தமிழர் தலைவரெனல் இழிவு.
இவ்வாறமைந்த வெண்டாழிசைப் பாடலை எழுதுங்கள்.
எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள்.
நீங்கள் விரும்பும் நல்ல கருத்தமைத்து எழுதுங்கள்.
(உதவியாக இருந்த ‘நற்றமிழ்’ மாத இதழுக்கு நன்றி.)
நாம் அடுத்து எழுத இருக்கும் வெண்தாழிசை...
1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகை அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; 'மலர்' அல்லது 'பிறப்பு' என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.
எடுத்துக்காட்டு :
பெற்றவளின் உரிமைகளைப் பிடுங்கிவிட்டு விரட்டியவன்
மற்றவரின் குறையுரையை மறைப்பதற்கு முயலுவதால்
உற்றபழி ஒழிந்திடுமோ ஒருங்கு. - அரங்க.நடராசனார்
இப் பாடலில், முதல் அடியில் முதல்சீர் – பெற்றவளின் > கூவிளங்காய்; முதல் சீர் நிரையில் தொடங்கவேண்டிய கட்டாயம் இல்லை.
இரண்டாம் சீர் – உரிமைகளைப் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
மூன்றாம் சீர் – பிடுங்கிவிட்டு > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
நான்காம் சீர் – விரட்டியவன் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
இவ்வாறே, மற்ற அடிகளிலும் உள்ளதைக் காண்க.
கடைசிச் சீர், ஒருங்கு > ஓரசைச் சீர் ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் உள்ளது.
இன்னொரு எடுத்துக்காட்டு :
செந்தமிழ இனந்தன்னைச் சிறுமதியர் அழித்தொழிக்கப்
பந்தமிலா திவண்இருந்தே பழிசேரத் துணைபோனார்
எந்தமிழர் தலைவரெனல் இழிவு.
இவ்வாறமைந்த வெண்டாழிசைப் பாடலை எழுதுங்கள்.
எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள்.
நீங்கள் விரும்பும் நல்ல கருத்தமைத்து எழுதுங்கள்.
(உதவியாக இருந்த ‘நற்றமிழ்’ மாத இதழுக்கு நன்றி.)
- குணமதிபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010
asdf
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க! வெண்தாழிசை- 4 ல் முதல் முயற்சி
தூங்குகின்ற அறிவிலியை நாகப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்.
(குணமதி அவர்களுக்கு, தங்கள் வாழ்த்திற்கு நன்றி)
தூங்குகின்ற அறிவிலியை நாகப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்.
(குணமதி அவர்களுக்கு, தங்கள் வாழ்த்திற்கு நன்றி)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
திருத்தம்: அய்யா மன்னிக்க! எழுதும்போது சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது.பிறகுதான் தவறுகள் புரிகிறது,
தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்.
தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?
நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அன்புடன்
யாதுமானவள்
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?
நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Yaadhumanaval wrote:தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.
அன்புடன்
யாதுமானவள்
உங்கள் ஆர்வமும் முயற்சியும் பாராட்டிற்குரியன!
தூங்குகின்ற அறிவிலியைக் கொடும்பாம்பை எழுப்புவதால்
ஈங்குபயன் விளைவதில்லை எழுப்பாதே உறங்கட்டும்
தீங்கதனால் வருமென்றே தெரிந்து.
ஈங்கொருபயன் - கூவிளங்கனி அல்லவா? காய்ச்சீர் தானே வரவேண்டும்.
இறுதிச்சீர் அரசன் - மலர், பிறப்பு வாய்பாட்டில் அமையாமல் ஈரசைச்சீராக இருந்ததால் மாற்றி உள்ளேன்.
ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் பாராட்டு.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?
நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது
அன்புடன்
யாதுமானவள்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது துணைத்தமிழாம் எனக்கு?
பாடல் சிறப்பாக உள்ளது.
பாராட்டு.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!
தங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றிகள் பல
எந்தையினும் பலமடங்கு எனைநடத்தி வருகின்றீர்
சொந்தமென தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தனது வணக்கமது உமக்கே!
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றிகள் பல
எந்தையினும் பலமடங்கு எனைநடத்தி வருகின்றீர்
சொந்தமென தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தனது வணக்கமது உமக்கே!
அன்புடன்
யாதுமானவள்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!
சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.
*************
காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.
அன்புடன்
யாதுமானவள்
சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.
*************
காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.
அன்புடன்
யாதுமானவள்
- Sponsored content
Page 17 of 50 • 1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 50
|
|