புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 16 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 16 of 50 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Mar 04, 2010 12:46 am

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Tue Jul 06, 2010 12:22 am

;ljhந்தப

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Jul 06, 2010 12:59 am

யாதுமானவர்க்கு,

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.

உங்கள் (முதல்) பாடலில் இரண்டிற்கு மேல் அசைகளை உடைய சீர்களைக் கீழே காண்க.


இளங்/கா/லை - மூவசைச் சீர்

நே/ரம்/பா/யு - நான்கசைச் சீர்

கா/ணுவ/தால் - மூவசைச் சீர்

டா/னந்/தமும் - மூவசைச் சீர்

பெரும்/பே/றும் - மூவசைச் சீர்

பெறு/வா/யே - மூவசைச் சீர்

வா/ழும்/போ/தே - நான்கசைச்சீர்

நாம் இப்போது எழுதும் பாடலில் நிரைநிரை என்ற வாய்பாட்டில் இரண்டசைச் சீர்கள் மட்டுமே வரவேண்டும்,

கடைசியில் ஓரசைச்சீர் அமைய வேண்டும்.

நீங்கள் முன்பு எழுதிய பாடல்-

சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.


மிகச்சரியாக அமைந்திருந்தது.

அன்பு கூர்ந்து இதைப்போலவே இரண்டசையில் எழுதுங்கள்.
தவறிருப்பின் நானே சரியாக அமைக்க உதவுகிறேன்.

கவலைப்படாமல் எழுதுங்கள். சரியாக வரும்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Jul 06, 2010 1:08 am

வழிப்போக்கனார்க்கு,

உங்கள் பாடல்...

சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.


அருமை!

அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.

தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.


.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Jul 06, 2010 1:18 am

குணமதியார்க்கு,

வரவேற்கிறேன்.

உங்கள் பாடல்...

பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.


நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுக. நண்பர்களையும் எழுத ஊக்கம் தருக.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Jul 07, 2010 8:19 am

குணமதி wrote:பாலன்,

உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.

பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி குணமதி அவர்களே



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Jul 07, 2010 8:20 am

தமிழநம்பி wrote:வழிப்போக்கனார்க்கு,

உங்கள் பாடல்...

சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.


அருமை!

அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.

தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.


.

மிக்க நன்றி ஐயா தொடர்ந்திடுவேன்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Avatar15523pf0
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Jul 07, 2010 3:49 pm

வணக்கம் அய்யா! தங்கள் நலம் காப்பீர்!



பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்

இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்ததிவ்

ளமக ளெனைப்பொறுப் பாய்!

********

உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை

உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்

நிலவுமிழ் ஒளியிலும் இல்லை.

***********

நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட

நிலவினை படைத்தது இருளினில் எவரென

பலவித வியப்பொடு நான்.

************

மனமொடு நினைவென நினைவொடு சுகமென

தனமொடு வளமென வளமொடு மகிழ்வென

உனக்கொரு வழிவரும் காண்!

*********


அன்புடன்

யாதுமானவள்

(சகோதரர் வழிப்போக்கனார்க்கு,

தனிமடலில் என் தவறுகள் சுட்டிக்காட்டிய தங்கள் கண்ணிய முறைக்கு என் நன்றிகள்.)

avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Wed Jul 07, 2010 7:41 pm

எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புற புகழுவன் யான்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 07, 2010 8:05 pm

யாதுமானவர்க்கு,

அருமை! மிக மகிழ்ச்சி!

சரியாகப் புரிந்து கொண்டுத் திருத்தமாக, அதுவும் விடைகூறும் கருத்தமைத்து எழுதி வியப்பிலாழ்த்தி விட்டீர்கள். மற்ற மூன்று பாடல்களும் கருத்தொடு அமைந்து பொலிகின்றன.

பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்

இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்தயிவ்

இளமக ளெனைப்பொறுப் பாய்!

********

உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை

உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்

நிலவுமிழ் ஒளியிலும் இல்.

***********

நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட

நிலவினை படைத்தது இருளினில் எவரென

பலவித வியப்பொடு நான்.

************

மனமொடு நினைவென நினைவொடு சுகமென

தனமொடு வளமென வளமொடு மகிழ்வென

உனக்கொரு வழிவரும் காண்!


மிக்க மகிழ்ச்சி!
நன்றி.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 07, 2010 8:09 pm

குணமதியார்க்கு, * எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புறப் புகழுவன் யான்.


அழகுற கருத்தமைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.


Sponsored content

PostSponsored content



Page 16 of 50 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக