புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 15 of 50 •
Page 15 of 50 • 1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
வணக்கம்.
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
நீங்களே திருத்திய இந்த வெண்தாழிசைப் பாடல் மிக அருமை.
இனி, முதல் பாட்டைப் பார்ப்போம்.
பழுத்தசெந் தமிழ்க்கவி தைபுனையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.
முதலடி மூன்றாம் சீர், தைபுனையும் என்பது கூவிளங்காய் ஆக உள்ளது. நாம் எழுதும் இப்பாடலில் நிரைநிரை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீர் குவம் என்பது மலர் என்னும் வாய்பாட்டில் உள்ளதைக் கவனிக்க.
நாம் எழுதும் இப்பாடலில் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டிலேயே அந்த ஓரசைச்சீர் அமைய வேண்டும்.
இந்த இரண்டைத் தவிர, உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.
இந்தப் பாடலை கீழ்க் காணும் வகையில் நான் திருத்தி யிருக்கிறேன்.
பழுத்தசெந் தமிழினில் பழுதிலா இனியபா
எழுத்தெடுத் தெழுதியே இனிப்புற அளிப்பதால்
வழுத்தியே வணங்குகின் றோம்.
நீங்களே முயன்றால் இன்னும்கூடச் சிறப்பாகத் திருத்தி எழுதலாம்.
ஈடுபாட்டிற்கு நன்றி.
மற்ற நண்பர்களும் எழுத ஊக்கம் தருக.
வணக்கம்.
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
நீங்களே திருத்திய இந்த வெண்தாழிசைப் பாடல் மிக அருமை.
இனி, முதல் பாட்டைப் பார்ப்போம்.
பழுத்தசெந் தமிழ்க்கவி தைபுனையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.
முதலடி மூன்றாம் சீர், தைபுனையும் என்பது கூவிளங்காய் ஆக உள்ளது. நாம் எழுதும் இப்பாடலில் நிரைநிரை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீர் குவம் என்பது மலர் என்னும் வாய்பாட்டில் உள்ளதைக் கவனிக்க.
நாம் எழுதும் இப்பாடலில் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டிலேயே அந்த ஓரசைச்சீர் அமைய வேண்டும்.
இந்த இரண்டைத் தவிர, உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.
இந்தப் பாடலை கீழ்க் காணும் வகையில் நான் திருத்தி யிருக்கிறேன்.
பழுத்தசெந் தமிழினில் பழுதிலா இனியபா
எழுத்தெடுத் தெழுதியே இனிப்புற அளிப்பதால்
வழுத்தியே வணங்குகின் றோம்.
நீங்களே முயன்றால் இன்னும்கூடச் சிறப்பாகத் திருத்தி எழுதலாம்.
ஈடுபாட்டிற்கு நன்றி.
மற்ற நண்பர்களும் எழுத ஊக்கம் தருக.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
வழிப்போக்கன் wrote:தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
அருமை!
வழிப்போக்கனார்க்குப் பாராட்டு!
தொடர்ந்து எழுதுக. ஈடுபாடுள்ள உள்ளங்களை ஊக்கி எழுதச்செய்க.
நன்றி.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நன்றி ஐயா தொடர்ந்தும் எழுதுவேன், மென் மேலும்கற்றிடும் ஆவலில் உள்ளேன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா,
தாங்கள் எப்போதும் நலமுடனிருக்க தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
இதோ இன்றும் வெண்தாழிசை - 3 ல் சில முயற்சிகள் செய்துள்ளேன். தங்களின் திருத்தமும் கருத்தும் அறியும் ஆவலுடன்...
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிரை காணுவதால் |
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே |
வளமுடன் வாழும்போதே நீ! |
ஏதுமறி யாதபேதை யாகவேயா னிருந்தேனே |
ஈதுஇது வெனயானின் றறிந்தபின் |
யாதுமான வளாகிநின் றேன். |
பலகாலம் முயன்றபின் அழகிய தமிழதன் |
இலக்கணப் பெருங்கடல் உளமதில் நுழைந்தபின் |
இலகிய முறையறிந் தேன் |
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள் |
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ் |
பாமாலை பாடிடுதே பார்! |
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
நாம் இப்பொழுது எழுதும் வெண்தாழிசைப் பாடலில் கடைசிச் சீர் தவிர எல்லாச் சீர்களும் நிரைநிரை (கருவிளம்) சீர்களாக அமைக்க வேண்டும்.
மேலே உள்ள நீங்கள் எழுதியுள்ள நான்கு பாடல்களிலும் அவ்வாறு நிரைநிரை-யில் சீர்கள் உள்ளனவா என்பதை அன்புகூர்ந்து நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு சரிபார்த்த பிறகு ஏதேனும் திருத்த வேண்டி இருப்பின்
நான் உதவுகிறேன்.
ஐயம் இருப்பின், பயிலரங்கின் பாடப்பகுதி 2 - 5 ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிறகு, எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள், விளக்குகிறேன்.
-த.ந.
நாம் இப்பொழுது எழுதும் வெண்தாழிசைப் பாடலில் கடைசிச் சீர் தவிர எல்லாச் சீர்களும் நிரைநிரை (கருவிளம்) சீர்களாக அமைக்க வேண்டும்.
மேலே உள்ள நீங்கள் எழுதியுள்ள நான்கு பாடல்களிலும் அவ்வாறு நிரைநிரை-யில் சீர்கள் உள்ளனவா என்பதை அன்புகூர்ந்து நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு சரிபார்த்த பிறகு ஏதேனும் திருத்த வேண்டி இருப்பின்
நான் உதவுகிறேன்.
ஐயம் இருப்பின், பயிலரங்கின் பாடப்பகுதி 2 - 5 ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிறகு, எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள், விளக்குகிறேன்.
-த.ந.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,
தங்களின் உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கம் போல் தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
என்னுடைய அவசரத் தன்மைக்கு மன்னிப்பீர்களாக. அழகாகத் தாங்கள் விளக்கியபின்னும் தவறுகள் செய்துள்ளேன். இனி கவனமாக எழுத எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
கீழே உள்ள செய்யுட்களில் சிகப்பு எழுத்துக்களில் எனக்குத் தவறெனப் பட்டவற்றை மாற்றி உள்ளேன். மற்றவை சரியாக இருப்பது போலவே தோன்றுகிறது. சரியா என்பதைத் தாங்கள் எனக்கு அறியத் தருவீர்!
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிர் காணுவதால்
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே
வளமுடன் வாழும்போதே நீ!
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்
பாமாலைகள் பாடிடுதே பார்!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
தங்களின் உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கம் போல் தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
என்னுடைய அவசரத் தன்மைக்கு மன்னிப்பீர்களாக. அழகாகத் தாங்கள் விளக்கியபின்னும் தவறுகள் செய்துள்ளேன். இனி கவனமாக எழுத எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
கீழே உள்ள செய்யுட்களில் சிகப்பு எழுத்துக்களில் எனக்குத் தவறெனப் பட்டவற்றை மாற்றி உள்ளேன். மற்றவை சரியாக இருப்பது போலவே தோன்றுகிறது. சரியா என்பதைத் தாங்கள் எனக்கு அறியத் தருவீர்!
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிர் காணுவதால்
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே
வளமுடன் வாழும்போதே நீ!
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்
பாமாலைகள் பாடிடுதே பார்!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்!
சிறு(நிரை)நடை(நிரை) பயின்(நிரை)றிடும்(நிரை) மழ(நிரை)லையின்(நிரை) அடி(நிரை)யினைத்(நிரை)
தொடர்ந்(நிரை)திட(நிரை) மன(நிரை)மது(நிரை) மயங்(நிரை)கிடக் (நிரை) குறும்(நிரை)பொடு(நிரை)
குறு(நிரை)நகை(நிரை) புரிந்(நிரை)திடும்(நிரை) சேய்!(நாள்)
ஒவ்வொரு சீரிற்கும் ஒவ்வொரு நிறமும் அச்சீர் ஈரசையில் நிரை:நிரை எனவும் ஈற்றுச்சீர் நாள் என்பதற்கமைய அமைத்துள்ளேன். அசைபிரித்தல் சரியாகவேண்டும் என்பதற்காகவும் இம்முறையினை பார்ப்போர் புரிவார்கள் எனும் நம்பிக்கையில் எனது அசை பிரித்தலைக் காட்டியுள்ளேன் சரியாக உள்ளதா ஐயா?....
பாடங்களை கற்பதற்காகக் காத்திருக்கின்றேன் ஐயா!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- குணமதிபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010
பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
- குணமதிபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010
பாலன்,
உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.
பாராட்டுகிறேன்.
உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.
பாராட்டுகிறேன்.
- Sponsored content
Page 15 of 50 • 1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 50
|
|