ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 15 of 50 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Fri Jun 25, 2010 8:27 am

யாதுமானவர்க்கு,

வணக்கம்.

சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.


நீங்களே திருத்திய இந்த வெண்தாழிசைப் பாடல் மிக அருமை.

இனி, முதல் பாட்டைப் பார்ப்போம்.

பழுத்தசெந் தமிழ்க்கவி தைபுனையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.

முதலடி மூன்றாம் சீர், தைபுனையும் என்பது கூவிளங்காய் ஆக உள்ளது. நாம் எழுதும் இப்பாடலில் நிரைநிரை அமைய வேண்டும்.

ஈற்றுச் சீர் ஓரசைச் சீர் குவம் என்பது மலர் என்னும் வாய்பாட்டில் உள்ளதைக் கவனிக்க.
நாம் எழுதும் இப்பாடலில் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டிலேயே அந்த ஓரசைச்சீர் அமைய வேண்டும்.

இந்த இரண்டைத் தவிர, உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.

இந்தப் பாடலை கீழ்க் காணும் வகையில் நான் திருத்தி யிருக்கிறேன்.

பழுத்தசெந் தமிழினில் பழுதிலா இனியபா
எழுத்தெடுத் தெழுதியே இனிப்புற அளிப்பதால்
வழுத்தியே வணங்குகின் றோம்.

நீங்களே முயன்றால் இன்னும்கூடச் சிறப்பாகத் திருத்தி எழுதலாம்.
ஈடுபாட்டிற்கு நன்றி.
மற்ற நண்பர்களும் எழுத ஊக்கம் தருக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Sun Jun 27, 2010 10:56 pm

தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று! புன்னகை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sun Jun 27, 2010 11:37 pm

வழிப்போக்கன் wrote:தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று! மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Icon_smile


அருமை!

வழிப்போக்கனார்க்குப் பாராட்டு!

தொடர்ந்து எழுதுக. ஈடுபாடுள்ள உள்ளங்களை ஊக்கி எழுதச்செய்க.

நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Sun Jun 27, 2010 11:50 pm

நன்றி ஐயா தொடர்ந்தும் எழுதுவேன், மென் மேலும்கற்றிடும் ஆவலில் உள்ளேன்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty வெண்தாழிசை - 3 ல் சில முயற்சிகள்

Post by யாதுமானவள் Mon Jun 28, 2010 2:12 pm



வணக்கம் அய்யா,



தாங்கள் எப்போதும் நலமுடனிருக்க தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.



இதோ இன்றும் வெண்தாழிசை - 3 ல் சில முயற்சிகள் செய்துள்ளேன். தங்களின் திருத்தமும் கருத்தும் அறியும் ஆவலுடன்...






இளங்காலை நேரம்பாயு மிளங்கதிரை காணுவதால்

இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே

வளமுடன் வாழும்போதே நீ!


ஏதுமறி யாதபேதை யாகவேயா னிருந்தேனே

ஈதுஇது வெனயானின் றறிந்தபின்

யாதுமான வளாகிநின் றேன்.


பலகாலம் முயன்றபின் அழகிய தமிழதன்

இலக்கணப் பெருங்கடல் உளமதில் நுழைந்தபின்

இலகிய முறையறிந் தேன்


தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்

காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்

பாமாலை பாடிடுதே பார்!



அன்புடன்
யாதுமானவள்


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Jun 29, 2010 2:53 pm

யாதுமானவர்க்கு,

நாம் இப்பொழுது எழுதும் வெண்தாழிசைப் பாடலில் கடைசிச் சீர் தவிர எல்லாச் சீர்களும் நிரைநிரை (கருவிளம்) சீர்களாக அமைக்க வேண்டும்.

மேலே உள்ள நீங்கள் எழுதியுள்ள நான்கு பாடல்களிலும் அவ்வாறு நிரைநிரை-யில் சீர்கள் உள்ளனவா என்பதை அன்புகூர்ந்து நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு சரிபார்த்த பிறகு ஏதேனும் திருத்த வேண்டி இருப்பின்
நான் உதவுகிறேன்.

ஐயம் இருப்பின், பயிலரங்கின் பாடப்பகுதி 2 - 5 ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பிறகு, எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள், விளக்குகிறேன்.
-த.ந.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty திருத்தங்கள்

Post by யாதுமானவள் Sat Jul 03, 2010 4:30 am

வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,

தங்களின் உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கம் போல் தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.

என்னுடைய அவசரத் தன்மைக்கு மன்னிப்பீர்களாக. அழகாகத் தாங்கள் விளக்கியபின்னும் தவறுகள் செய்துள்ளேன். இனி கவனமாக எழுத எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டு தொடர்கிறேன்.

கீழே உள்ள செய்யுட்களில் சிகப்பு எழுத்துக்களில் எனக்குத் தவறெனப் பட்டவற்றை மாற்றி உள்ளேன். மற்றவை சரியாக இருப்பது போலவே தோன்றுகிறது. சரியா என்பதைத் தாங்கள் எனக்கு அறியத் தருவீர்!

இளங்காலை நேரம்பாயு மிளங்கதிர் காணுவதால்
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே
வளமுடன் வாழும்போதே நீ!

தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்
பாமாலைகள் பாடிடுதே பார்!


என்றும் அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Sun Jul 04, 2010 2:10 am

சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்!



சிறு(நிரை)நடை(நிரை) பயின்(நிரை)றிடும்(நிரை) மழ(நிரை)லையின்(நிரை) அடி(நிரை)யினைத்(நிரை)
தொடர்ந்(நிரை)திட(நிரை) மன(நிரை)மது(நிரை) மயங்(நிரை)கிடக் (நிரை) குறும்(நிரை)பொடு(நிரை)
குறு(நிரை)நகை(நிரை) புரிந்(நிரை)திடும்(நிரை) சேய்!(நாள்)

ஒவ்வொரு சீரிற்கும் ஒவ்வொரு நிறமும் அச்சீர் ஈரசையில் நிரை:நிரை எனவும் ஈற்றுச்சீர் நாள் என்பதற்கமைய அமைத்துள்ளேன். அசைபிரித்தல் சரியாகவேண்டும் என்பதற்காகவும் இம்முறையினை பார்ப்போர் புரிவார்கள் எனும் நம்பிக்கையில் எனது அசை பிரித்தலைக் காட்டியுள்ளேன் சரியாக உள்ளதா ஐயா?....

பாடங்களை கற்பதற்காகக் காத்திருக்கின்றேன் ஐயா!


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by குணமதி Mon Jul 05, 2010 10:27 pm

பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.


Last edited by குணமதி on Mon Jul 05, 2010 10:49 pm; edited 2 times in total
avatar
குணமதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by குணமதி Mon Jul 05, 2010 10:35 pm

பாலன்,

உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.

பாராட்டுகிறேன்.
avatar
குணமதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 15 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 50 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum