புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
![பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 26mayaip15tl](https://2img.net/h/1.bp.blogspot.com/_HuX2-V6hC04/S8RrlDjGmNI/AAAAAAAAATQ/YDl16WW0CkM/s400/26mayaip15tl.jpg)
புனைப் பெயர் : அகல்யா
இவர் வாழ்ந்த காலம் (1930 - 1953 )
விவசாயி
, மாடு மேய்ப்பவன் , மாட்டு வியாபாரி, இட்லி வியாபாரி, மாம்பழ வியாபாரி,
கீற்று வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, மீன் நண்டு
பிடிக்கும் தொழிலாளி , உப்பல நீர் ஊற்றுனர் , இயந்திர ஓட்டுனர்,
அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக் கலைஞர், கவிஞர் என 17 வகையான பணிகளில்
ஈடுபட்டு இருந்தார்
இதில் முக்கியமானது என்னவென்றால் தன்வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் தான் கவிஞராக வாழ்தார்.
திரு பட்டுக்கோட்டை அவர்கள் பழகுத் தமிழில் பாட்டு எழுதியவர். இவர் வாழ்ந்த காலம் குறைவு அவருடைய வாழ்க்கை அனுபவங்களோ மிகுதி
இவர்
பாடல்கள் கருத்து செறிவும் , கற்பனையும் , சமூக சிந்தனையும் , ஒலி நயமும்
செவி நுகர் கனிகள் ஆகும். காடு களனி எல்லாம், பட்டி தொட்டி எல்லாம்
எதிரொலித்தன இவர் பாடல்கள் தமிழின் தாகம் சேர்த்த கானங்கள்
பட்டுக்கோட்டையின் படைப்புகள் .
படிப்பறிவில்லா பாமரருக்கு திரை
உலகம் மூலம் தமிழையும், பாட்டு கலையையும், பழக்கிய பல்கலைக்கழகமாக
விளங்கியவர் பட்டுக்கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவலங்களையும் பாட பிறந்தவர் பட்டுக்கோட்டை அய்யா அவர்கள் .
நாட்டின் விடுதலைக்காக தான் இன்னுயிரை ஈந்த தியாகிகள் சிலர்
மறைக்கப்படலாம் ஆனால் அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைகள்
சொல்லும் அந்த உண்மை வரலாற்றை என்பதை பட்டுக்கோட்டை அவர்கள்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
- என்றார்
மக்கள் படும் அவலங்களை,
மூள நிறஞ்சவங்க காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க வாழ்கின்ற நாடு
முழியும் பிதுங்குதுங்க
மூச்சும் தினருதுங்க
பார்த்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்க படும் பாடு
-என்று தான் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்
நாவடக்கத்தை
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
தன் நிலைக் கேட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது ...
- என்று நாவடக்கதின் விளைவை பதிவு செய்கிறார்
ஆணின்றி
பெண்ணில்லை , பெண்ணின்றி ஆணில்லை என்று இயற்கையின் படைப்பில் எல்லாம்
சமமாக இருக்கும் போது பெண் இனத்தை அதிகாரம் பண்ணுவது , ஆதிக்கம்
செலுத்துவதும் , அடிமையாய் நடத்துவதும், அடக்கு முறையை கையாளுவதும் ஆணாக
இருப்பது மட்டும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் . இதனைத் தான் மக்கள்
கவிஞர் பாடுகிறார்
" ஆண்கள் கூட்டம் ஆடுகிற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - பெண்கள்
ஆரம்பிச்சா தெரியும் திண்டாட்டம்
ஆணுக்கு பெண் அடிமை என்று யாரோ எழுதி வெச்சாங்க - அதை
அமுக்கி பிடிச்சிக்கிட்டு விடமாட்டேன் ன்னு ஆண்கள் உசந்துகிடாங்க பெண்கள் ஆமை போல ஒடுங்கி போனாங்க
அடங்கி நடக்குறதும் பணிந்து கிடக்குறதும் பெண்கள்
உண்டாக்குறதும் காக்குறதும் பெண்கள் - அதை
அடிச்சி பறிக்கிறதும், அடுத்து கெடுக்குறதும்
அட்டகாசம் பண்ணுறதும் ஆண்கள்
- என அடக்கி நடத்தும் ஆண்களை கடுமையாச விமர்சிக்கிறார் கவிஞர் .
உழைப்பையும், திறமையையும் பற்றி
"செய்யும் தொழிலே தெய்வம் கொண்ட
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுமே உதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி "
" வறுமையை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே "
- என்று இளைய சமுதாயத்தினரை தட்டி எழுப்புகிறார்
கலைகளைப் பற்றி பேசும் போது
கொம்புல பலம் பழுத்து தொங்குறதும் கலை
லவ்வுல மனம் மயங்கி பொங்குறதும்
கலை மேடையில குந்திகிட்டு பாடுறதும் கலை
வீதியில கர்ணம் போட்டு ஆடுறதும் கலை
- என்று கலையை கவித்துவமாய் கூறுகிறார்
இயற்கையை பற்றி
காலம் அறிந்து கூவிடும் சேவலை
கவிழ்த்து போட்டாலும் நிற்காது
கல்லைத் தொக்கி பாரம் வைத்தாலும்
காணக்காய் கூவும். தவறாது
- என்கிறார்
ஒருமைப் பாட்டை பற்று கூறுமிடத்தில்
ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்ன ஒன்ன பிடிச்சி இருக்கு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு
ஒட்டாம ஒதுங்கி நின்னா உயர முடியுமா?- எதிலும்
ஒற்றுமை கலைஞ்சதுன்னா வளர முடியுமா?
- என்று விளக்குகிறார்.
மதப்பற்றும், கடவுள் பற்றும் மக்களை ஏமாற்றுகிற வெறும் வேஷம் . மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டம்
" சித்தர்களும் , யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வெச்சாங்க
எல்லாந்தாம் படிச்சீங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க
- என்று கோபத்தோடு கேள்வி கேட்கிறார்.
மக்கள் கவிஞரின் மறைவு நாளன்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடிய கண்ணீர் கவிதை
................................
..................................
தங்கமகன் போன பின்னர்,
தமிழுக்கு கதி இல்லையே
வெங்கொடுமை சாக்காடே ;
விழுவதற்கு ஏற்ற பொருள் மங்காத செங்குருதி மகனென்றோ என்னமிட்டாய் ?
கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஒரு பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியா பண்பினனே சாவது இயற்கை !
சாவதற்கும் நீதியுண்டு நீதி இல்லா சாவுன்னை
நெருங்கி விட்டதென்றாலும்
வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் வாழ்கின்ற காலம் வரை
வாழ்ந்து வரும் நின்பெயரே !
கருத்தாழமும்
அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும்
ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு
கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும்
ஆற்றலுக்கும் அவர் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறுகியது. (மறைவு: 8-10-1959)
ஆனாலும் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.
அவர் மறந்தாலும்
அவர் முடுக்கிய விசை சென்று கொண்டு தான் இருக்கிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
கலை wrote:மிகச்சிறந்த பாடலாசிரியரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தமிழ்...![]()
![பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பகிர்விற்கு நன்றி!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டையார் தன் இயக்கத்திற்காகவும், பத்திரிகைக்காகவும் எழுதிய பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் கேட்டுத் தனது படத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என்ற ஒரு வரலாறு உண்டு. பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழக ஆட்சி பொறுப்பில் ஏறிய பொழுது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி
''உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?''
அதற்கான பதில் நாடோடி மன்னன் படத்திலேயே சொல்லிவிட்டேன் என்று கூறி....இந்த பாடல் வரிகளை கூறினார்...எம்.ஜி.ஆர்....
''நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்....!
இப்படிபட்ட பாமரக்கவிஞனின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கூறிய நண்பருக்கு நன்றி!
இந்த கவிஞனை பாராட்டாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களே இல்லை....எனலாம். கூடுதல் தகவலுக்காக பதிந்தது. நன்றி!
''உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?''
அதற்கான பதில் நாடோடி மன்னன் படத்திலேயே சொல்லிவிட்டேன் என்று கூறி....இந்த பாடல் வரிகளை கூறினார்...எம்.ஜி.ஆர்....
''நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்....!
இப்படிபட்ட பாமரக்கவிஞனின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கூறிய நண்பருக்கு நன்றி!
இந்த கவிஞனை பாராட்டாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களே இல்லை....எனலாம். கூடுதல் தகவலுக்காக பதிந்தது. நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|