Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்
3 posters
Page 1 of 1
விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்
விண்ணைத்தாண்டி வருவாயா
காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி
வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது...
முதலில் காதலாக இறுதியில் சோகமாக.
WD
கார்த்திக் (சிம்பு)
சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி. ஸ்லோமோஷனில்
ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்ரிஷா) பார்த்ததும்
கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள்
வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார்.
பின்தொடர்தல், நட்பாக
இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள்
காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்தத் தடையை
காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது
புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார்
கௌதம்.
சிம்புவுக்கு லைஃப் டைம்
கேரக்டர். அலட்டாமல் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். த்ரிஷா
மீது கண்டதும் காதல் கொள்வதும், ரயிலில் தனிமையில் த்ரிஷாவை
தன்வயப்படுத்துவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். அமெரிக்காவில் த்ரிஷாவிடம்
தனது காதலியை விவரிக்கும் இடத்தில் சிம்பு வாங்குவது டிஷ்டிங்சன்.
அசத்தலான காட்சி, அருமையான நடிப்பு.
யாரையும் ஒருமுறை காதலிக்கத் தூண்டும் கதாபாத்திரம்
த்ரிஷாவுக்கு. மலையாள கிறிஸ்தவ பெண் வேடத்தில் கச்சிதமாகப்
பொருந்துகிறார். காதலில் உருகுவதும், அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல்
தடுமாறுவதும் த்ரிஷாவுக்கு இயல்பாக வருகிறது. காதல் காரணமாக
திருமணத்தை நிறுத்துகிறவர் சிம்புவை விட்டு பிரிந்து
செல்வதை ஏற்க முடியவில்லை. தாலிகட்டும் நேரத்தில் அவர் திருமணத்தை
நிறுத்தியதை அவரது வீட்டில் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வதும்
ஆச்சரியம்.
இவர்கள்
இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொருவர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ்.
இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து சிரிக்கிறது
திரையரங்கு. ஹீரோவுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும்
நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
இவரது பணத்தில்தான் சிம்பு த்ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில்
படத்தின் லாஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.
அதிசயிக்கத்தக்க காதல்
சிச்சுவேஷன் எதுவும் இல்லாமல் வசனங்களின் மூலமே காட்சிகள் நகர்கின்றன. நீ
என்னைவிட ஒரு வயசு சின்னவன். தம்பின்னு வீட்ல சொன்னா யாரும் தப்பா நினைக்க
மாட்டாங்க என்று சிம்புவை த்ரிஷா கலாய்க்கும் இடம், ஆலப்புழையில் இருவரும்
சந்திக்கும் இரவுக் காட்சி என முக்கியமான அனைத்துக் காட்சிகளும் வசனங்கள்
மூலமே வண்ணமாக்கப்படுகிறது. முக்கியமாக திருமணத்தை நிறுத்திய அன்று த்ரிஷா, சிம்பு
சந்திக்கும் அந்த பௌர்ணமி இரவு. தமிழ் சினிமாவின் சிறந்த பத்து காதல்
காட்சிகளை தேர்வு செய்தால் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும்.
ஆண்டனி பாபு வழக்கமான காதலை
எதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த்ரிஷாவுக்கு
இருக்கிறார். தவிர்த்திருக்கலாம். த்ரிஷாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கும்,
இயக்குனருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில்
காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கி
வரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.
படத்தின் மிகப் பெரிய
ப்ளஸ் இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டும் அற்புதம். ஓசானா பாடல் எழுந்து
ஆட வைக்கும் புத்துணர்ச்சி. எடிட்டர் படத்தின் இரண்டாம் பகுதியில்
ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
தனது காதல் கதையை சிம்பு
திரைப்படமாக எடுக்கும் யுக்தி பாராட்டுக்குரியது என்றாலும்,
சிம்புவும், த்ரிஷாவும் இணைந்துவிட்டது போல் காட்டி இறுதியில்
90 டிகிரியில் கதையை மாற்றுவது சின்ன தடுமாற்றம்.
சின்னச் சின்ன குறைகளை மீறி
இந்தக் காதல் நம்மை ஈர்க்கவே செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா...
விருப்பத்துக்குரிய தேர்வு.
referred at : http://tamil.webdunia.com/entertainment/film/review/1003/01/1100301073_1.htm
காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி
வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது...
முதலில் காதலாக இறுதியில் சோகமாக.
WD
கார்த்திக் (சிம்பு)
சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி. ஸ்லோமோஷனில்
ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்ரிஷா) பார்த்ததும்
கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள்
வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார்.
பின்தொடர்தல், நட்பாக
இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள்
காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்தத் தடையை
காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது
புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார்
கௌதம்.
சிம்புவுக்கு லைஃப் டைம்
கேரக்டர். அலட்டாமல் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். த்ரிஷா
மீது கண்டதும் காதல் கொள்வதும், ரயிலில் தனிமையில் த்ரிஷாவை
தன்வயப்படுத்துவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். அமெரிக்காவில் த்ரிஷாவிடம்
தனது காதலியை விவரிக்கும் இடத்தில் சிம்பு வாங்குவது டிஷ்டிங்சன்.
அசத்தலான காட்சி, அருமையான நடிப்பு.
யாரையும் ஒருமுறை காதலிக்கத் தூண்டும் கதாபாத்திரம்
த்ரிஷாவுக்கு. மலையாள கிறிஸ்தவ பெண் வேடத்தில் கச்சிதமாகப்
பொருந்துகிறார். காதலில் உருகுவதும், அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல்
தடுமாறுவதும் த்ரிஷாவுக்கு இயல்பாக வருகிறது. காதல் காரணமாக
திருமணத்தை நிறுத்துகிறவர் சிம்புவை விட்டு பிரிந்து
செல்வதை ஏற்க முடியவில்லை. தாலிகட்டும் நேரத்தில் அவர் திருமணத்தை
நிறுத்தியதை அவரது வீட்டில் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வதும்
ஆச்சரியம்.
இவர்கள்
இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொருவர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ்.
இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து சிரிக்கிறது
திரையரங்கு. ஹீரோவுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும்
நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
இவரது பணத்தில்தான் சிம்பு த்ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில்
படத்தின் லாஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.
அதிசயிக்கத்தக்க காதல்
சிச்சுவேஷன் எதுவும் இல்லாமல் வசனங்களின் மூலமே காட்சிகள் நகர்கின்றன. நீ
என்னைவிட ஒரு வயசு சின்னவன். தம்பின்னு வீட்ல சொன்னா யாரும் தப்பா நினைக்க
மாட்டாங்க என்று சிம்புவை த்ரிஷா கலாய்க்கும் இடம், ஆலப்புழையில் இருவரும்
சந்திக்கும் இரவுக் காட்சி என முக்கியமான அனைத்துக் காட்சிகளும் வசனங்கள்
மூலமே வண்ணமாக்கப்படுகிறது. முக்கியமாக திருமணத்தை நிறுத்திய அன்று த்ரிஷா, சிம்பு
சந்திக்கும் அந்த பௌர்ணமி இரவு. தமிழ் சினிமாவின் சிறந்த பத்து காதல்
காட்சிகளை தேர்வு செய்தால் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும்.
ஆண்டனி பாபு வழக்கமான காதலை
எதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த்ரிஷாவுக்கு
இருக்கிறார். தவிர்த்திருக்கலாம். த்ரிஷாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கும்,
இயக்குனருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில்
காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கி
வரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.
படத்தின் மிகப் பெரிய
ப்ளஸ் இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டும் அற்புதம். ஓசானா பாடல் எழுந்து
ஆட வைக்கும் புத்துணர்ச்சி. எடிட்டர் படத்தின் இரண்டாம் பகுதியில்
ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
தனது காதல் கதையை சிம்பு
திரைப்படமாக எடுக்கும் யுக்தி பாராட்டுக்குரியது என்றாலும்,
சிம்புவும், த்ரிஷாவும் இணைந்துவிட்டது போல் காட்டி இறுதியில்
90 டிகிரியில் கதையை மாற்றுவது சின்ன தடுமாற்றம்.
சின்னச் சின்ன குறைகளை மீறி
இந்தக் காதல் நம்மை ஈர்க்கவே செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா...
விருப்பத்துக்குரிய தேர்வு.
referred at : http://tamil.webdunia.com/entertainment/film/review/1003/01/1100301073_1.htm
k.mani- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010
Re: விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்
சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்
Manik wrote:சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்
சிம்பு என்ன மாதிரி இல்ல சொல்லு பாப்போம்
Re: விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்
Manik wrote:சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்
அவர் சாப்பிட எழுத தவிர கையை அதிகமா தூக்கல.
k.mani- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010
Similar topics
» விண்ணைத்தாண்டி வருவாயா subtitle
» விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாள்
» பாக்ஸ் ஆஃபிஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை
» விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகத் துல்லியமான ஒலி ஒளியுடன் தரவிறக்க
» விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் மீண்டும் சிம்பு, திரிஷா ஜோடி
» விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாள்
» பாக்ஸ் ஆஃபிஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை
» விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகத் துல்லியமான ஒலி ஒளியுடன் தரவிறக்க
» விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் மீண்டும் சிம்பு, திரிஷா ஜோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|