ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்

+4
Aathira
செந்தில்
சாந்தன்
prabumurugan
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan Wed Mar 03, 2010 10:22 am

First topic message reminder :



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........


Last edited by prabumurugan on Thu Mar 04, 2010 1:31 pm; edited 1 time in total


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 11:01 am

nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா

குறளை நன்றாக பாருங்கள்


உங்கள் கருத்துக்கு நன்றி


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by சரவணன் Thu Mar 04, 2010 11:22 am

prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

--- [You must be registered and logged in to see this image.] --
ஒரு சிறு கதை:

ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த
குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை
வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும்
பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்?)

குறு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார். அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?
குறு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும்
கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது
என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார். அவருடைய மனைவி: கையில் ஒரு
கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு
கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.

சண்டைகலத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு
தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த
வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு
கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனில் கர்வத்தை
நீக்கவே இந்த ஏற்பாடு)

மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற
இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு
அழைத்தது பெரும் தவறு என்று காலில்விழுந்துவிட்டான்.

நன்றி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Aathira Thu Mar 04, 2010 1:15 pm

nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Aathira Thu Mar 04, 2010 1:23 pm

prabumurugan wrote:
Aathira wrote:
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை

ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல

உங்கள் கருத்துக்கு நன்றி

நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை. தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 1:26 pm

நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை.
அன்புடன்
ஆதிரா[/quote]


சரி நானும் ஏற்றுக்கொள்கிறேன்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 1:34 pm

Aathira wrote:
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.


குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது

நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Aathira Thu Mar 04, 2010 1:58 pm

prabumurugan wrote:
Aathira wrote:
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா


நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.


குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது

நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்



முருகன் தாங்கள் அந்த ஒரு சொல்லில் இரண்டு பிழைகள் செய்துள்ளீர்கள். தாங்கள் இரண்டு நூல்களைப் பார்த்த்து இருக்கட்டும்.முதலில் தொழுவது அதாவது வணங்குவது என்பதற்கு எந்த (லு, ளு, ழு) எழுத்து வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல குறில் ’தொ’ வரவேண்டியதற்குப் பதிலாக தாங்கள் நெடில் ’தோ’ இட்டெழுதியிருக்கிறீர்கள். தோலார் - என்றால் தோல் மூடிய உடலை உடையவர் என்ற பொருள் தரும்.இங்கு வணங்குவது என்ற பொருள் எங்கு இருக்கிறது. மேலும் ’தொழாஅர்’ என்ற சொல் அளபெடை. செய்யுளில் ஓசை குறையும்போது ஓசையை நிறைவிக்க ஒரு மாத்திரை அளபெடுபெடுக்கும். இதனை செய்யுளிசை அளபெடை என்று இலக்கணம் சுட்டும். தொழார் என்று வரின் ஒரே சீர் அமைவதால் வெண்பா இலக்கணத்திற்குப் பொருந்தாது, இன்னும் விளக்கம் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.
நண்பரே நாங்கள் யாரும் தங்களின் எதிரி அல்ல. தங்கள் கருத்தை பிழை என்று கூற. தங்களின் அன்பான உறவுகளே. மீண்டும் ஒரு குறிப்பு : நல்ல நம்ம்பகமானப் பதிப்பகத்தின் நல்ல தெளிவுரையுடன் அமைந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் [You must be registered and logged in to see this image.]
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Manik Thu Mar 04, 2010 2:03 pm

நல்ல திரி அனைவருக்கும் பயனுள்ள ஒரு சிறந்த திரி


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Tamilzhan Thu Mar 04, 2010 2:08 pm

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 2:11 pm

Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[url=http://kural.muthu.org/kural.php?aid=111
[You must be registered and logged in to see this link.]


இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தினம் ஒரு குறள் விளக்கம் - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum