புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
Page 1 of 1 •
தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்துக்கு இப் பெயர் வந்தது என்று கூறுகின்றனர். கம்பளத்து நாயக்கர்கள் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இறப்பு தவிர்த்த அவர்களுடைய குடும்பச் சடங்குகள், நிகழ்வுகள் அனைத்துக்கும் இந்த ஆட்டம் ஆடப்பட்டு வருகின்றது. இந்த ஆட்டத்தின் தோற்றம் பற்றியதான ஒரு கதை சொல்லப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தேவலோக நடனப் பெண்களான ரம்பா, ஊர்வசி இருவரும் நடனம் ஆடுகின்றனர். அதற்கு நந்திதேவர் மிருதங்கம் வாசிக்கிறார். 'நம்மை விட்டால் இது போன்று பல விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்னும் எண்ணம் நந்திக்குத் தோன்றவே, மிருதங்கத்தை மேற்கொண்டு வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். இதைக் கண்ட சிவன், நந்தியின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணித் தன் கையில் இருக்கும் உடுக்கை போன்று பெரிய அளவில் ஆனால், அதன் வடிவிலேயே உள்ள ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அதன் பெயர் 'தேவ துந்துபி' என்று அழைக்கப்பட்டது. அந்தக் கருவியை நந்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் சிவன். நந்தியால் அந்தப் புதிய கருவியை வாசிக்க முடியவில்லை.
தேவலோகத்தில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, அவருக்கு அருள் கடாட்சம் அளித்து வாசிக்கச் சொன்னார். அவரும் அக் கருவியை வாசித்தார். அக் கருவியின் இடதுபுறத்தில் 'ஓம்' என்றும் வலது பக்கத்தில் 'சக்தி' என்றும் ஓசை எழுந்தது. அதற்கான ஆட்டத்தையும் சிவனே உருவாக்கி தேவர்களை ஆடச் செய்தார். இவ்வாறு தேவ துந்துபியின் இசைக்கு ஏற்றவாறு தேவர்கள் ஆடிய ஆட்டமே தேவராட்டம். அதன் பிறகே நந்தியின் அகம்பாவம் அடங்கியதாகக் கூறுகின்றனர் தேவராட்டக் கலைஞர்கள்.
''தேவர்களின் வழி வந்த நாங்கள் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வருகிறோம்'' என்கின்றனர் கம்பளத்து நாயக்கர்கள். இந்த ஆட்டத்துக்கு இசைக்கருவி தேவ துந்துபி என்று அழைக்கப்படுகின்ற உறுமி மட்டுமே.
இன்று தேவராட்டத்தில் 72 அடவுகள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுதல், பதுங்குதல், பாய்தல் போன்று பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒவ்வோர் அடவிற்கும் ஒரு வகையான தாளக்கட்டு, சொற்கட்டு உள்ளது.
தேவராட்டத்துக்கு என்று தனியாக உடைகள் ஏதும் கிடையாது. மூன்று வேட்டிகள் மட்டுமே இதற்கான உடை. தலையில் உருமா என்று சொல்லப்படுகின்ற தலைப்பாகைக்கு ஒரு வேட்டி ; தோளில் மற்றொன்று. இரண்டு நுனிகளையும் இரு கைகளாலும் பிடித்து வேட்டியைக் கழுத்தில் போட்டிருப்பார்கள். மூன்றாவது வேட்டியை இடுப்பில் கட்டியிருப்பர். இதுவே இந்த ஆட்டத்துக்கான மரபு வழியான உடை. இன்று தலையில் தலைப்பாகையாக வண்ண வண்ணத் துணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஜிப்பாவும் அணிந்து கொள்கின்றனர். இடையில் வேட்டியைக் கட்டிக் கொண்டு, அதைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்கின்றனர். இரண்டு கைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் கைக்குட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
உறுமி இசைக்கேற்ப ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் என்று ஆடி வருகின்றனர். பல்வகையான வடிவத்தில் ஆட்டத்தை அமைத்தும் ஆடுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களும் வந்து வெட்டவெளியில் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆடுகின்றனர். எல்லாக் குழுவுக்கும் பின்னணி இசையான உறுமி வாசிப்பவர்கள் களத்தின் நடுவில் நின்று கொள்கின்றனர். பல உறுமிகள் ஒன்று போல் முழங்க அந்தந்த ஊரின் பாணிக்கேற்ப ஆட்டக்காரர்கள் ஒன்று போல் முன்னும் பின்னுமாக ஆடுகின்றனர்.
தேவராட்டத்தின் இறுதியில் 'சேவையாட்டம்' என்றும் ஓர் ஆட்டம் ஆடப்படுகிறது. எல்லாக் குழுவினரும் களத்தைச் சுற்றி வரிசையாக ஆடி வருவதைத்தான் சேவையாட்டம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆடியே தேவராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. தேவராட்டமும் சரி, சேவையாட்டமும் சரி ஒண்ணாம் காலத்தில் தொடங்கி துரித காலம் வரை சென்ற பின்னரே நிறைவடைகின்றது.
முன்பு போல் பரவலாக இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும், ஒரு சில கிராமங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தேவராட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தேவலோக நடனப் பெண்களான ரம்பா, ஊர்வசி இருவரும் நடனம் ஆடுகின்றனர். அதற்கு நந்திதேவர் மிருதங்கம் வாசிக்கிறார். 'நம்மை விட்டால் இது போன்று பல விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்னும் எண்ணம் நந்திக்குத் தோன்றவே, மிருதங்கத்தை மேற்கொண்டு வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். இதைக் கண்ட சிவன், நந்தியின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணித் தன் கையில் இருக்கும் உடுக்கை போன்று பெரிய அளவில் ஆனால், அதன் வடிவிலேயே உள்ள ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அதன் பெயர் 'தேவ துந்துபி' என்று அழைக்கப்பட்டது. அந்தக் கருவியை நந்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் சிவன். நந்தியால் அந்தப் புதிய கருவியை வாசிக்க முடியவில்லை.
தேவலோகத்தில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, அவருக்கு அருள் கடாட்சம் அளித்து வாசிக்கச் சொன்னார். அவரும் அக் கருவியை வாசித்தார். அக் கருவியின் இடதுபுறத்தில் 'ஓம்' என்றும் வலது பக்கத்தில் 'சக்தி' என்றும் ஓசை எழுந்தது. அதற்கான ஆட்டத்தையும் சிவனே உருவாக்கி தேவர்களை ஆடச் செய்தார். இவ்வாறு தேவ துந்துபியின் இசைக்கு ஏற்றவாறு தேவர்கள் ஆடிய ஆட்டமே தேவராட்டம். அதன் பிறகே நந்தியின் அகம்பாவம் அடங்கியதாகக் கூறுகின்றனர் தேவராட்டக் கலைஞர்கள்.
''தேவர்களின் வழி வந்த நாங்கள் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வருகிறோம்'' என்கின்றனர் கம்பளத்து நாயக்கர்கள். இந்த ஆட்டத்துக்கு இசைக்கருவி தேவ துந்துபி என்று அழைக்கப்படுகின்ற உறுமி மட்டுமே.
இன்று தேவராட்டத்தில் 72 அடவுகள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுதல், பதுங்குதல், பாய்தல் போன்று பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒவ்வோர் அடவிற்கும் ஒரு வகையான தாளக்கட்டு, சொற்கட்டு உள்ளது.
தேவராட்டத்துக்கு என்று தனியாக உடைகள் ஏதும் கிடையாது. மூன்று வேட்டிகள் மட்டுமே இதற்கான உடை. தலையில் உருமா என்று சொல்லப்படுகின்ற தலைப்பாகைக்கு ஒரு வேட்டி ; தோளில் மற்றொன்று. இரண்டு நுனிகளையும் இரு கைகளாலும் பிடித்து வேட்டியைக் கழுத்தில் போட்டிருப்பார்கள். மூன்றாவது வேட்டியை இடுப்பில் கட்டியிருப்பர். இதுவே இந்த ஆட்டத்துக்கான மரபு வழியான உடை. இன்று தலையில் தலைப்பாகையாக வண்ண வண்ணத் துணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஜிப்பாவும் அணிந்து கொள்கின்றனர். இடையில் வேட்டியைக் கட்டிக் கொண்டு, அதைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்கின்றனர். இரண்டு கைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் கைக்குட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
உறுமி இசைக்கேற்ப ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் என்று ஆடி வருகின்றனர். பல்வகையான வடிவத்தில் ஆட்டத்தை அமைத்தும் ஆடுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களும் வந்து வெட்டவெளியில் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆடுகின்றனர். எல்லாக் குழுவுக்கும் பின்னணி இசையான உறுமி வாசிப்பவர்கள் களத்தின் நடுவில் நின்று கொள்கின்றனர். பல உறுமிகள் ஒன்று போல் முழங்க அந்தந்த ஊரின் பாணிக்கேற்ப ஆட்டக்காரர்கள் ஒன்று போல் முன்னும் பின்னுமாக ஆடுகின்றனர்.
தேவராட்டத்தின் இறுதியில் 'சேவையாட்டம்' என்றும் ஓர் ஆட்டம் ஆடப்படுகிறது. எல்லாக் குழுவினரும் களத்தைச் சுற்றி வரிசையாக ஆடி வருவதைத்தான் சேவையாட்டம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆடியே தேவராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. தேவராட்டமும் சரி, சேவையாட்டமும் சரி ஒண்ணாம் காலத்தில் தொடங்கி துரித காலம் வரை சென்ற பின்னரே நிறைவடைகின்றது.
முன்பு போல் பரவலாக இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும், ஒரு சில கிராமங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தேவராட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நன்றி! வீடியோ கிடைக்குமா
நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!
- Sponsored content
Similar topics
» சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» காலில் "வடு' வந்த கதை!
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» காலில் "வடு' வந்த கதை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|