புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
58 Posts - 61%
heezulia
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
53 Posts - 61%
heezulia
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_m10இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 02, 2010 10:14 pm

1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2- பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3- செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4- கிரானைட்(சலவைக் கல்லால்)1000-ஆண்டுகளுக்குமுன் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7- உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

8- 1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9- மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10- உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12- தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14- உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15- வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16- அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு இந்தியாதான். உலக அறுவைச் சிகிச்சையின் தந்தை சுசுருதா!

17- 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18- முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு (இந்து, புத்தம் , சைனமதம், சீக்கியம் . உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனரர்)

19- வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20- உலகில் விஞ்ஞானிகளையும், பல அறிவியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21- குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு (ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22- நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23- காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24- முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25- இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு (35 வயதுக்குட்பட்டவரகள்.) 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு “நமது இந்தியா” தான்.



இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 02, 2010 10:18 pm

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! 677196 இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! 677196

ஜெய் ஹிந்த்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 10:19 pm

இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! 678642 இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! 678642 இந்தியனென்று சொல் - இறுமாப்புக்கொள்! 678642



vijisuthan
vijisuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/02/2010

Postvijisuthan Tue Mar 02, 2010 10:32 pm

இத்தனையிருந்தும்!! இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு 'அங்குள்ள அரசியல்வாதிகளை அகற்ற வேண்டும்.

லஞ்சம், ஊழல் அகற்ற வேண்டும்.

எயிட்ஸை ஒழிக்க வேண்டும்
வறுமை ஒழிக்க வேண்டும்
கல்வி புகட்ட வேண்டும்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக