புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்
Page 1 of 1 •
வான் நிலைஅறிவு
ஐப்பசி, கார்த்திகை ஆகிய இருமாதங்கள் மழைக் காலம். கார்த்திகை மாதத்தில் அசுவினி நட்சத்திர நாளன்று இடி இடிக்கக்கூடாது. அந்த நாளில் இடி இடித்து மழை பொழிந்தால் தொடர்ந்து ஆறுமாத காலம் மழை இல்லாமல் இருக்கும் என்று வானிலையை அடிப்படையாகக் கொண்டு அறிந்திருந்தனர் தமிழர். 'அசுவினி கார்த்திகையில் இடிஇடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை' என்ற பழமொழி இந்நுட்பத்தை உணர்த்துகின்றது. இது போலவே ஆனி மாதத்திலும் வானம் மழைக்குறியுடன் குமுறக் கூடாது என்று அறிந்திருந்தனர். ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழை பொழியாது. இதனை 'ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை' எனவரும் மழைமொழி சுட்டுகிறது.
ராசி நட்சத்திரம்
பன்னிரண்டு இராசிகளில் துலாராசியும் ஒன்று. துலா இராசியில் சுக்கிரன் இருந்தால் மழை பொழியும் என்பதைத் 'துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை' எனவரும் பழமொழியால் உணரலாம். பரணி நட்சத்திரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் எல்லாப் பகுதியிலும் பரவலாக மழை பொழியும் என்று அறிந்திருந்தனர். 'பரணி மழை தரணியெல்லாம் பொழியும்' எனவரும் பழமொழி இதனை விளக்குகின்றது. நீண்ட நாள்கள் மழை பொழியாமல் காய்ந்து கிடக்கும் வானம் மழை பொழியத் தொடங்கினால் விடாமல் பொழிகின்ற இயல்பு உண்டு என்பதை 'காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது' என்ற பழமொழியால் உணரலாம். இங்ஙனம் வான்நிலையையும் கோள் நிலையையும் அனுபவத்தால் அறிந்து சிறந்திருந்தனர் பண்டைத் தமிழர்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மழைக் குறிகள்
வானத்தின் இயல்பினால் மட்டுமின்றி, உயிரினங்களின் இயக்கங்கள் வாயிலாகவும் மழை பொழியப் போகும் குறிகளை ஓர்ந்து அறியும் திறம் பெற்றிருந்தனர் பண்டையோர்.'அடிவானங் கறுத்தால் அப்பொழுதே மழை' என்ற பழமொழி வானத்தின் அடிமட்டம் மழை மேகக் கூட்டத்தால் கறுத்துக் காட்சி தந்தால் மழை பொழியும் என்று உணர்ந்திருந்த தன்மையை உரைக்கின்றது. 'வடக்கே கறுத்தால் மழை வரும்' என்ற பழமொழியும் இப்பொருண்மை உடையதே.
உயிரினங்களில் ஈசல் என்பதும் ஒன்று. அந்திப் பொழுதில் ஈசல் பறப்பது மழை வருவதன் அறிகுறி.'அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி', 'அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்', 'ஈசல் பறந்தால் மழை' என வரும் ஈசல் மொழிகள் இதனை இனிதுறச் சுட்டுகின்றன.
உயிரினங்களில் நுண்ணுயிரினமாகிய எறும்புகள் தங்கட்கு உரிய உணவை ஏந்தி மேட்டுப் பகுதிகளை நோக்கி ஊர்ந்து செல்வதும் மழை வருவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும் என்பதை 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்' என்ற பழமொழி உணர்த்துகின்றது.
தட்டான் பூச்சி என்பதும் பிறிதொரு வகை உயிரினம். இந்த உயிரினம் தாழ்ந்த மட்டத்தில் பறப்பது மழை வருவதன் அறிகுறியாக உணரப்பட்டது. இச் செய்தியைத் 'தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. தப்பாமல் மழை வரும் என்னும் தொடர் இம்மழைக் குறியில் மக்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்த்துகின்றது.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை' என்பது பிறிதொரு பழமொழி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கூட அறியும் அனுபவத்திறன் இப் பழமொழியால் வெளிப்படல் காணலாம். ஈசல் பறத்தல் மழை வருவதைக் குறிப்பிடும் அறிகுறி என முன்னர்ச் சுட்டப்பட்டது. புற்றுக்களில் இருந்த ஈசல் பறத்தற்காகப் புறப்பட்டாலும் மழை பொழியப் போவதை அறிவிக்கும் குறியே. மண்ணிலே கறையான் பூச்சிகள் கூடுவதும் பிறிதோர் அறிகுறி. மழை வருவதை முன்னரே அறியும் இந்த அறிகுறிகளைப் 'புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வர வேண்டும்' என்ற பழமொழி விளக்குகின்றது. 'மழை வரவேண்டும்' என்னும் தொடர் மக்கள் தங்கள் அனுபவத்தில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை விளக்கி நிற்கின்றது.
கால்நடைகளில் மாடுகளுக்கும் மழை வருவதை முன்னரே அறியும் நுட்பவுணர்வு இருந்தது. 'மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்' என்ற பழமொழி இக் குறிப்பை விளக்கும். மாடுகள் மயங்கி நின்று வானத்தைப் பார்ப்பதும் மழை பொழியப் போவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறி என்பதை இப் பழமொழியால் அறியலாம். இங்ஙனம் தத்தம் பட்டறிவால் பல்வேறு குறிகளை ஓர்ந்து மழை பொழியப் போவதை முன்னரே அறியும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தனர் பண்டையோர்.
வானத்தின் இயல்பினால் மட்டுமின்றி, உயிரினங்களின் இயக்கங்கள் வாயிலாகவும் மழை பொழியப் போகும் குறிகளை ஓர்ந்து அறியும் திறம் பெற்றிருந்தனர் பண்டையோர்.'அடிவானங் கறுத்தால் அப்பொழுதே மழை' என்ற பழமொழி வானத்தின் அடிமட்டம் மழை மேகக் கூட்டத்தால் கறுத்துக் காட்சி தந்தால் மழை பொழியும் என்று உணர்ந்திருந்த தன்மையை உரைக்கின்றது. 'வடக்கே கறுத்தால் மழை வரும்' என்ற பழமொழியும் இப்பொருண்மை உடையதே.
உயிரினங்களில் ஈசல் என்பதும் ஒன்று. அந்திப் பொழுதில் ஈசல் பறப்பது மழை வருவதன் அறிகுறி.'அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி', 'அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்', 'ஈசல் பறந்தால் மழை' என வரும் ஈசல் மொழிகள் இதனை இனிதுறச் சுட்டுகின்றன.
உயிரினங்களில் நுண்ணுயிரினமாகிய எறும்புகள் தங்கட்கு உரிய உணவை ஏந்தி மேட்டுப் பகுதிகளை நோக்கி ஊர்ந்து செல்வதும் மழை வருவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும் என்பதை 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்' என்ற பழமொழி உணர்த்துகின்றது.
தட்டான் பூச்சி என்பதும் பிறிதொரு வகை உயிரினம். இந்த உயிரினம் தாழ்ந்த மட்டத்தில் பறப்பது மழை வருவதன் அறிகுறியாக உணரப்பட்டது. இச் செய்தியைத் 'தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. தப்பாமல் மழை வரும் என்னும் தொடர் இம்மழைக் குறியில் மக்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்த்துகின்றது.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை' என்பது பிறிதொரு பழமொழி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கூட அறியும் அனுபவத்திறன் இப் பழமொழியால் வெளிப்படல் காணலாம். ஈசல் பறத்தல் மழை வருவதைக் குறிப்பிடும் அறிகுறி என முன்னர்ச் சுட்டப்பட்டது. புற்றுக்களில் இருந்த ஈசல் பறத்தற்காகப் புறப்பட்டாலும் மழை பொழியப் போவதை அறிவிக்கும் குறியே. மண்ணிலே கறையான் பூச்சிகள் கூடுவதும் பிறிதோர் அறிகுறி. மழை வருவதை முன்னரே அறியும் இந்த அறிகுறிகளைப் 'புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வர வேண்டும்' என்ற பழமொழி விளக்குகின்றது. 'மழை வரவேண்டும்' என்னும் தொடர் மக்கள் தங்கள் அனுபவத்தில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை விளக்கி நிற்கின்றது.
கால்நடைகளில் மாடுகளுக்கும் மழை வருவதை முன்னரே அறியும் நுட்பவுணர்வு இருந்தது. 'மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்' என்ற பழமொழி இக் குறிப்பை விளக்கும். மாடுகள் மயங்கி நின்று வானத்தைப் பார்ப்பதும் மழை பொழியப் போவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறி என்பதை இப் பழமொழியால் அறியலாம். இங்ஙனம் தத்தம் பட்டறிவால் பல்வேறு குறிகளை ஓர்ந்து மழை பொழியப் போவதை முன்னரே அறியும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தனர் பண்டையோர்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
காலத்தால் மறைக்கப்பட்டாலும்,
எக்காலமும் இருக்கும் இம் மொழி.
தமிழ்த் தரும் பழமொழி.
எக்காலமும் இருக்கும் இம் மொழி.
தமிழ்த் தரும் பழமொழி.
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|