புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
5 Posts - 3%
prajai
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
30 Posts - 3%
prajai
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_m10திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Tue Mar 16, 2010 2:20 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இறை மறுப்பு போலி என்பதற்கும்,
இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கும்,
நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார் தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட படித்த பண்பாளர் சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து மத வேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். தினமனி ரம்ஜான் மலர் 2003.

உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட்இ த ஹண்ட்ரட்இ நியூயார்க்இ ஹார்ட் பப்ளிஷிங் கம்பனிஇ 1978இ பக்கம் 33.

4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி வந்துள்ளனர்.

இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/


மறுமை
உயிரில்லாத ஒன்றிலிருந்து (களி மண்ணிலிருந்து) படைக்கப்பட்ட முதல் மனிதரின் உயிர் அணுக்களிலிருந்து உலகம் முழுவதும் மனித இனத்தை பரவச்செய்த இறைவனுக்கு அவர்கள் மொத்தமாக மரணித்தப் பின்னர் ஒன்றுக் கூட்டி எழுப்புவது கடினமானதல்ல என்பதை சிந்தித்தால் போலியான இறைமறுப்பிலிருந்து விடுபட்டு உறுதியான இறைநம்பிக்கையின் பால் மாறி விடலாம்.

Ø 77. மனிதனை விந்திரிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.
Ø 78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
Ø 79. ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
Ø 80. அவன் பசுமையான மரத்திரிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிரிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
Ø 81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
Ø 82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.
Ø 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அத்தியாயம்-36

அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாருக்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 16, 2010 2:42 pm

இது இறைவன் வேத வாக்கு திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல 678642 திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல 678642 திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல 678642 திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல 678642 திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக