Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
கேள்வி - பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக ப+ர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.
இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )
பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக ப+ர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.
இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )
பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
திரு சபீர் அவர்களுக்கு
வணக்கம்
இந்தியப் பெருநாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து மன்னராக இருந்தும் திருக்குரான் எழுதியும் குல்லாத் தைத்தும் தன் வாழ்நாளைக் கழித்த அந்த எளிய மன்னர் ஔரங்கசீப் வரை யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்ததாக வரலாற்றில் இல்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நான் மத விடயங்களில் தலையிடுவதாக நினைத்து விடாதீர்கள்? சரித்திரம் படித்தவள் என்ற நிலையில் தான் கேட்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இந்தியப் பெருநாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து மன்னராக இருந்தும் திருக்குரான் எழுதியும் குல்லாத் தைத்தும் தன் வாழ்நாளைக் கழித்த அந்த எளிய மன்னர் ஔரங்கசீப் வரை யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்ததாக வரலாற்றில் இல்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நான் மத விடயங்களில் தலையிடுவதாக நினைத்து விடாதீர்கள்? சரித்திரம் படித்தவள் என்ற நிலையில் தான் கேட்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
nandhtiha wrote:திரு சபீர் அவர்களுக்கு
வணக்கம்
இந்தியப் பெருநாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து மன்னராக இருந்தும் திருக்குரான் எழுதியும் குல்லாத் தைத்தும் தன் வாழ்நாளைக் கழித்த அந்த எளிய மன்னர் ஔரங்கசீப் வரை யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்ததாக வரலாற்றில் இல்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நான் மத விடயங்களில் தலையிடுவதாக நினைத்து விடாதீர்கள்? சரித்திரம் படித்தவள் என்ற நிலையில் தான் கேட்கிறேன்
அன்புடன்
நந்திதா
வாழ்க வளமுடன்.
தோழி நந்திதா அவர்களுக்கு,
நீங்கள் சொல்வது உண்மைதான்!இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து எளிய மன்னர் ஔரங்கசீப் வரை,மன்னராக இருந்தும்,
யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்யவேயில்லை,ஹஜ் என்பது கடைமைகளில்
ஒன்று.ஆனா உடல் நலம்,செய்வதருக்கு தேவையான வசதி ,(பணம்)இருப்பின் அவசியம் செய்யவேண்டியது
ஒவ்வெரு இஸ்லாமியனுடைய கடமை.முதலில் ஹஜ் போகணும் என்ற எண்ணம் விதைக்கப்பட
வேண்டும்,அடுத்து மேல சொல்லப்பட்ட சூழ்நிலை அமைய வேண்டும்.ஹஜ் எந்த
மன்னர்களும் செய்யாதது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
இதேபோல பக்கத்தில் இருந்தும் இன்னும் ,ஹஜ் ,உம்ரா (ஹஜ்,காலங்கள் இல்லாமல்
மக்கா சென்று செய்வதருக்கு பெயர் உம்ரா ) செய்யாத இந்தியர்களும்
உண்டு,அரபியகளும் உண்டு.(பல நாட்டு இஸ்லாமியகளும் உண்டு )
வாய்ப்பை பயன் படுத்தாமல் ,அலட்சியம் இருக்கலாம்,இதருக்கு உண்டான உண்மைக் காரணம் அவர்கள் மனமே
அறியும்.முதலில் மனதில் செய்யணும் என்ற எண்ணம் வரணும் ,அடுத்து இறைவன் நாட்டம் வேண்டும்.
நன்றி
கலைநிலா.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
மனம் இருத்தால் மார்க்கம் உண்டு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
Aathira wrote:இளமாறன் wrote:மனம் இருத்தால் மார்க்கம் உண்டு
மறுக்க முடியா உண்மை உங்கள் கூற்று.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
வணக்கம்
மன்னர் அவுரங்கசீப் மிக எளிமையாக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை மிகவும் எளிய முறையில் கழித்தவர், இன்று வாழும் கடைக்கோடி இஸ்லாமியர்களை விட எளிய நிலையில் வாழ்ந்தவர். அவர் கூட ஏன் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருயாத்திரை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, இது நீண்ட நாட்களாக என்னை வருத்திய வினாக்களுள் ஒன்று, இதைப் பற்றிக் கேட்டால் இஸ்லாமியர் மனம் வருந்துமோ என்று யாரிடமும் கேட்காமல் இருந்து விட்டேன்., இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு முறை இஸ்லாமிய மார்க்க அறிஞர் திரு ஜைனுல் ஆபி தீன் அவர்கள் கூட கூறி இருக்கிறார்,
என் மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
மன்னர் அவுரங்கசீப் மிக எளிமையாக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை மிகவும் எளிய முறையில் கழித்தவர், இன்று வாழும் கடைக்கோடி இஸ்லாமியர்களை விட எளிய நிலையில் வாழ்ந்தவர். அவர் கூட ஏன் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருயாத்திரை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, இது நீண்ட நாட்களாக என்னை வருத்திய வினாக்களுள் ஒன்று, இதைப் பற்றிக் கேட்டால் இஸ்லாமியர் மனம் வருந்துமோ என்று யாரிடமும் கேட்காமல் இருந்து விட்டேன்., இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு முறை இஸ்லாமிய மார்க்க அறிஞர் திரு ஜைனுல் ஆபி தீன் அவர்கள் கூட கூறி இருக்கிறார்,
என் மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
nandhtiha wrote:வணக்கம்
மன்னர் அவுரங்கசீப் மிக எளிமையாக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை மிகவும் எளிய முறையில் கழித்தவர், இன்று வாழும் கடைக்கோடி இஸ்லாமியர்களை விட எளிய நிலையில் வாழ்ந்தவர். அவர் கூட ஏன் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருயாத்திரை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, இது நீண்ட நாட்களாக என்னை வருத்திய வினாக்களுள் ஒன்று, இதைப் பற்றிக் கேட்டால் இஸ்லாமியர் மனம் வருந்துமோ என்று யாரிடமும் கேட்காமல் இருந்து விட்டேன்., இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு முறை இஸ்லாமிய மார்க்க அறிஞர் திரு ஜைனுல் ஆபி தீன் அவர்கள் கூட கூறி இருக்கிறார்,
என் மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்
உங்கள் கேள்வி தான், மன்னர்கள் ஏன் ஹஜ் செய்யவில்லை என்பதை என்னும் கேள்வி வந்து இருக்கும்.
மேலும்,வரலாறு படிக்கணும் என்ற உந்துதல் வந்திருக்கும் என்பது என் எண்ணம். தவறுக்கே இங்கு இடமில்லை.
நன்றி தோழி!
அன்புடன்
நந்திதா
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பின்னூட்டம் மன ஆறுதல் தருகிறது. நன்றி
அன்புடன்
நந்திதா
தங்கள் பின்னூட்டம் மன ஆறுதல் தருகிறது. நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
உங்களால் இங்கு பல விடையங்கள் கிடைக்கபடுகிறது.இதவும் அதுப்போல ஒன்று தான்.
உங்கள் பணி,தடையின்றி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
தோழன் கலைநிலா.
உங்கள் பணி,தடையின்றி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
தோழன் கலைநிலா.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|