புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_m10தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 4:49 pm

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும்
வழிமுறைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் Positiv-think தன்னம்பிக்கையே வெற்றிக்கு
முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும்
கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட
முடியும்.


ஆடை


நாம் அணியும் ஆடை எமது தன்நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. நவீன
ஆடைகளுக்கு ஏற்றவகையில் உங்களது ஆடைகள் அணியும் போது நீங்கள் நினைப்பது
நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு
உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.


வேக நடை


வேக நடையில் என்ன ஆகப்போகிறது என நீங்கள் ஊகிக்கலாம் . ஒருவரது நடையை
வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்து
விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால்
எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்றநம்பிக்கையை
ஏற்படுத்தும்.


நிமிர்ந்த நிலை



எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய
படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என
பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல்
இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை
தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும்.


பாசிடிவ் எண்ணம்


நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சை
அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும்
எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும்
சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக் கையை தூண்டவேண்டுமோ
அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.


நன்றி


உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும்.
அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப் பாகட்டும், உங்களது
திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போது தான் எத்தனை
விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங் கள் நம்
வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.


மனதார பாராட்டுங்கள்


நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ்வாக
இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக்
கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள்,
மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை
மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.
பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும் போது, எப்போதும் பின்
இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே
இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள்.



பேசுங்க



சிலர், பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை
முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள்
மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது
எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக்
கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை
தேடி, ஓடி வரும்.


உடல்வாகு


நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு
மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க
நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக
வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!


நாடு


நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம்
அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும்
சிந்திக்கக்கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப்
பற்றியும் சிந்தித்து, நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்னம்பிக்கை வளரும்.
இதனால் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திறனையும் வெளிக்காட்ட உதவியாக
இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 4:53 pm

அருமையான் தகவல் ரிபாஸ் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 4:57 pm

செந்தில் wrote:அருமையான் தகவல் ரிபாஸ் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 வாங்க செந்தில் எப்படி வேலைல்லாம் கொஞ்சம் வேலையாய் போய்டிச்சி சொல்லுங்க
எப்படி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 4:59 pm

நானும் காலையில இருந்து கொஞ்சம் பிஸி தான் இப்ப தான்


கொஞ்சம் பிரீ ஆனேன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 5:01 pm

செந்தில் wrote:நானும் காலையில இருந்து கொஞ்சம் பிஸி தான் இப்ப தான்


கொஞ்சம் பிரீ ஆனேன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974

ஓகே செந்தில் சொல்லுங்க எப்ப ஊர்க்கு போறீங்க

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 5:05 pm

ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 5:08 pm

செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 678642 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 154550 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 942 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 942

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 5:09 pm

செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

சென்னை விமான நிலையமா அல்லது மதுரை விமான நிலையமா செந்தி இறங்குவது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 02, 2010 5:12 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:ஏப்ரல் 8 ம் தேதி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 733974 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 755837

சென்னை விமான நிலையமா அல்லது மதுரை விமான நிலையமா செந்தி இறங்குவது

நான் நினைக்கேன் அவர் டிறேச்டா பெண்டா வீட்டதான்

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Mar 02, 2010 6:46 pm

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196 தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக